புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
25 Posts - 39%
heezulia
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
2 Posts - 3%
Barushree
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
1 Post - 2%
M. Priya
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
7 Posts - 2%
prajai
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:04 pm

  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Sk5
இருட்டைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டிருப்பதை விட, அங்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது...'' - இந்தச் சொற்றொடருக்கு வாழும் உதாரணமாக இருப்பவர் டாக்டர் சாய்லஷ்மி.

உயிர் காக்கும் மருந்துகள், உபகரணங்கள், தகுந்த திறமை வாய்ந்த நிபுணத்துவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லாமை, வென்டிலேட்டர், இங்குபேட்டர் போன்ற மருத்துவ சாதனங்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் பிறந்த குழந்தைகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 2006-07ஆம் ஆண்டுகளில் அதிகம் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், குழந்தை மருத்துவரான சாய்லஷ்மி தன்னுடைய முதுகலைப் பட்டத்திற்காக குழந்தைகள் மருத்துவமனைகள் பலவற்றில் பயிற்சி மருத்துவராக இருந்திருக்கிறார்.

தகுந்த மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், பால்மணம் மாறாத குழந்தைகளின் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனக்கு நண்பர்களாக இருக்கும் 60 குழந்தை மருத்துவர்களின் துணையோடு, 60 ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் மருத்துவ தேவையையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். சிறிது காலம்தான் இந்தச் சேவையை அவர்களால் செய்யமுடிந்தது. ஒவ்வொருவரும் அவர்கள் பணிகளில் மும்முரமாக இருந்ததால், அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று சேவையை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

அதன்பின் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் "சியோஸô', "மாஃபாய்' போன்ற அமைப்புகள் டாக்டர் சாய்லஷ்மியின் சேவை மனப்பான்மைக்கு தங்களின் பொருளாதாரக் கரங்களை நீட்டுவதற்கு முன்வந்தன. இவர்களின் கூட்டுமுயற்சியால் ஜூலை 1, 2007-ஆம் ஆண்டு, மருத்துவர்கள் தினத்தில் "ஏகம்' அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், மருந்து, மருத்துவ வசதி இல்லை என்ற காரணத்துக்காக குழந்தைகள் இறக்கக்கூடாது என்பதுதான். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி இயங்கும் இந்த அமைப்பின் நிர்வாகச் செலவுக்கும் ஊழியர்களின் சம்பளத்திற்கும் மாதம் 1 லட்சம் ரூபாய் உதவுகிறது மாஃபாய் அறக்கட்டளை.

""எங்கள் அறக்கட்டளையைத் தொடங்கிய ஆண்டில், 51 மருத்துவமனைகளுடனும் 150 குழந்தை மருத்துவர்களுடனும் இணைந்து குழந்தைகளுக்கான மருத்துவ சேவையை அளித்தோம். இரண்டாம் ஆண்டிலிருந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். மூன்றாம் ஆண்டிலிருந்து நாங்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் எங்களின் சேவைகளைத் தொடங்கினோம்.

சிலவகை மருந்துகள், சிலவகை உபகரணங்கள் போன்றவற்றை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கடனுக்குப் பெற்று பின் கடனை அடைப்போம்.

2008-ம் ஆண்டிலிருந்து அரசு நலத் துறையுடன் இணைந்து எங்களின் செயல்பாட்டைத் தொடங்கினோம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளிலும் எங்களின் சேவையை விரிவுபடுத்தினோம்.

குழந்தைகளுக்கான எங்களின் சேவையை ஊன்றிக் கவனித்து வந்த அரசு, 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், திறன் வாய்ந்த குழந்தைகள் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற செவிலியர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மருத்துவமனைகளுக்கு தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களுக்கு வழங்கியது. இந்த அடிப்படையில் 204 செவிலியர்களை நாங்கள் பயிற்சி கொடுத்து, முக்கியமாக பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பயிற்சிகளை அளித்து, அவர்களை மாநிலம் முழுவதும் இருக்கும் 41 (நஇசம- நண்ஸ்ரீந் சங்ஜ்க்ஷர்ழ்ய் இஹழ்ங் மய்ண்ற்ள்) சென்ட்டர்களில் எங்களின் கண்காணிப்பில் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு அரசு ஊதியம் கொடுக்கும்.

எங்களின் இந்த முயற்சிக்குப் பின்னர், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குழந்தைகள் இறப்பில் 50 சதவிகிதத்தை கட்டுப்படுத்தியிருக்கிறோம். வரும்காலத்தில் தன்னார்வலர்களிடமிருந்தும் திறன் படைத்த செவிலியர்களை உருவாக்கி அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்.

ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து தேவைப்படுகிறது என்றால் என்ன விலையாக இருந்தாலும் அதை வரவைத்துக் கொடுக்கிறோம். எத்தகைய மருத்துவ உபகரணமாக இருந்தாலும் அதை தருவித்துக் கொடுக்கிறோம். உதவி, தனியார் மருத்துவமனையிலிருந்தா, அரசு மருத்துவமனையிலிருந்தா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. குழந்தையின் உயிர் காப்பதற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்.

ஒரு குழந்தையின் பெற்றோர் ஏழையாக இருப்பது குற்றமா? குழந்தைகளைக் காப்பது அரசின் பொறுப்பு மட்டுமா? இல்லவே இல்லை. குழந்தைகளின் மரணத்தைத் தடுக்கவேண்டியது நம் எல்லோரின் பொறுப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் இந்தச் சமூகப் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வை நாங்கள் நாடெங்கும் உண்டாக்கிவருகிறோம்'' என்றார் டாக்டர் சாய்லஷ்மி.

கடைசியாக ஒரு செய்தி, சத்தமில்லாமல் இவ்வளவு காரியங்களைச் செய்துவரும் டாக்டர் சாய்லஷ்மி, ஒரு புற்றுநோயாளி!

பகிர்வு - தினமணி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 5:10 pm

ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து தேவைப்படுகிறது என்றால் என்ன விலையாக இருந்தாலும் அதை வரவைத்துக் கொடுக்கிறோம். எத்தகைய மருத்துவ உபகரணமாக இருந்தாலும் அதை தருவித்துக் கொடுக்கிறோம். உதவி, தனியார் மருத்துவமனையிலிருந்தா, அரசு மருத்துவமனையிலிருந்தா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. குழந்தையின் உயிர் காப்பதற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்.

இது than உங்கள் வெற்றியின் ரகசியம் டாக்டர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 5:12 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

கடைசியாக ஒரு செய்தி, சத்தமில்லாமல் இவ்வளவு காரியங்களைச் செய்துவரும் டாக்டர் சாய்லஷ்மி, ஒரு புற்றுநோயாளி!
மனிதனேயமுள்ள பெண்மணி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக