Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவடுகள்
+4
முஹைதீன்
உமா
ஜாஹீதாபானு
கவினா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுவடுகள்
நீ
கடற்கரையோரம்
நடந்து சென்றதற்கு அடையாளமாய்
உனது காலடித்தடங்கள்.
உன் வீட்டிற்கு
வெள்ளையடித்ததற்கு அடையாளமாய்
தரையில் பரவியிருக்கும்
சுண்ணாம்புச் சிதறல்கள்.
பாம்புகூட
தான் ஊர்ந்து சென்றதற்கான
அடையாளங்களை விட்டுசெல்கிறது.
ஆனால்
நீ வாழ்ந்ததற்கு அடையாளமாய்
எந்த சுவடுகளை
விட்டுச் செல்ல போகிறாய்.
உனது பெயரால்
இந்த பூமிப்பந்தை
ஒரு அணு அளவேனும்
அசைத்துவிட்டு போ.
முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.
கட்டை விரலில்
மைதடவிக் கொண்டு
பூமிபுத்தகத்தில்
ஓங்கி ஒரு முறை குத்து.
காலச்சக்கரம்
எவ்வளவு வேகமாக சுற்றினாலும்
உனது அந்த முத்திரை மட்டும்
அழியவே கூடாது.
அப்படிக்குத்து.
உனது மரணம்
எங்கள் இதயங்களில்
ஆணி அரைவதாய் இருக்கட்டும்.
அழுத்தமான
முத்திரைகள் மூலம்
மரணத்தை
மரணிக்கச் செய்.
ஆனால் ஒன்று
ஜன சமுத்திரத்தை விட்டு
மேலே பறந்து சென்று விடாதே.
முடிந்த மட்டிலும்
மக்களோடு மக்களாக
காலால் நடந்து செல்லவே
முயற்சி செய்.
அப்போதுதான்
சுவடுகள் பதிக்கமுடியும்.
மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.
கடற்கரையோரம்
நடந்து சென்றதற்கு அடையாளமாய்
உனது காலடித்தடங்கள்.
உன் வீட்டிற்கு
வெள்ளையடித்ததற்கு அடையாளமாய்
தரையில் பரவியிருக்கும்
சுண்ணாம்புச் சிதறல்கள்.
பாம்புகூட
தான் ஊர்ந்து சென்றதற்கான
அடையாளங்களை விட்டுசெல்கிறது.
ஆனால்
நீ வாழ்ந்ததற்கு அடையாளமாய்
எந்த சுவடுகளை
விட்டுச் செல்ல போகிறாய்.
உனது பெயரால்
இந்த பூமிப்பந்தை
ஒரு அணு அளவேனும்
அசைத்துவிட்டு போ.
முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.
கட்டை விரலில்
மைதடவிக் கொண்டு
பூமிபுத்தகத்தில்
ஓங்கி ஒரு முறை குத்து.
காலச்சக்கரம்
எவ்வளவு வேகமாக சுற்றினாலும்
உனது அந்த முத்திரை மட்டும்
அழியவே கூடாது.
அப்படிக்குத்து.
உனது மரணம்
எங்கள் இதயங்களில்
ஆணி அரைவதாய் இருக்கட்டும்.
அழுத்தமான
முத்திரைகள் மூலம்
மரணத்தை
மரணிக்கச் செய்.
ஆனால் ஒன்று
ஜன சமுத்திரத்தை விட்டு
மேலே பறந்து சென்று விடாதே.
முடிந்த மட்டிலும்
மக்களோடு மக்களாக
காலால் நடந்து செல்லவே
முயற்சி செய்.
அப்போதுதான்
சுவடுகள் பதிக்கமுடியும்.
மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சுவடுகள்
மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.
மிகவும் கருத்தான ஒரு சிந்தனை கவிதை இது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சுவடுகள்
நானும் அதனால் தான், நடக்கும் பொழுது, அழுத்தமாக காலை வைப்பேன்....
மிகவும் அருமையான கவிதை நண்பரே..........
மிகவும் அருமையான கவிதை நண்பரே..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: சுவடுகள்
அருமையான கவிதை
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: சுவடுகள்
கருத்தை பதிவு செய்த ஜாகீதாபானு, உமா, முகைதீன், பிஜி ராமன், அல்கெனா ரிஷி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சுவடுகள்
அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...
கவிதை
அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...
கவிதை
அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: சுவடுகள்
சுவடுகள் பதியுங்கள் நண்பரே.சார்லஸ் mc wrote:அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...
கவிதை
அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...
அதுதானே வாழ்வின் நோக்கம்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சுவடுகள்
சுவடு பதிப்பது என்பது எதையாவது சாதிப்பது என்று பொருள்கொள்ளலாமா? கவிஞரே.... காலைதரையில் வை அப்போது தான் சுவடு பதிக்க முடியும். அருமையான வரிகள். பாராட்டுகள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|