புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
1 Post - 50%
heezulia
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிவகங்கை மாவட்டம் I_vote_lcapசிவகங்கை மாவட்டம் I_voting_barசிவகங்கை மாவட்டம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 1:42 pm

மாவட்டங்களின் கதைகள் - சிவகங்கை மாவட்டம்





சிவகங்கை மாவட்டம்



மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார்
ஆண்ட பூமி







அடிப்படைத் தகவல்கள்

தலைநகர்

சிவகங்கை

பரப்பு

4,189
.கி.மீ

மக்கள்தொகை

11,66,356

ஆண்கள்

5,66,947

பெணகள்

5,88,409

மக்கள்நெருக்கம்

279

ஆண்-பெண்

1,038

எழுத்தறிவு
விகிதம்


72,18%

இந்துக்கள்

10,26680

கிருத்தவர்கள்

67,739

இஸ்லாமியர்

59,642



புவியியல் அமைவு

அட்சரேகை

90.43-100.2N

தீர்க்கரேகை

770.47-780.49E





இணையதளம்:
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:

மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466


எல்லைகள்: இதன் வடங்கே
திருச்சிராப்பள்ளியின்
சிறுபகுதியும், புதுக்கோடை
மாவட்டமும்
; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில்
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்
; மேற்கில் மதுரை
மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய
இராமநாதபுரம்
, சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது.
வேலுநாச்சியார்
மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றனர்.


மருது சகோதரர்கள்
வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார்
, கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக
நியமித்தனர்.


1985
மார்ச் 15-இல் இராமநாதபுரம்
மாவட்டம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர்
திருமகன் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.

இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை
மாவட்டம் என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி


நிர்வாகப்
பிரிவுகள்:


வருவாய்
கோட்டங்கள்-
2: தேவ கோட்டை, சிவகங்கை

தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி

நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை

ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்

மருது பாண்டியர்
நினைவாலயம்:
வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த
பெரிய மருது
, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால்
தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில்
இது 1992இல் திறக்கபட்டது.

காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும்
மிகுந்த
செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர்
விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.


கண்ணதாசன்
மணிமண்பம்:
கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய
பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட
மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ்
கதீட்ரல் மாதிரியில்
வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக்
கட்டடக்கலை பாணியில்
கட்டப்பட்டது.

திருகோஷ்டியூர்: 108 திருப்பதிகளில்
ஒன்றான சௌமிய
நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டால் ஆலையம்:
கக

பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர்
திருவுருவம். இக்
கோவில் முற்காலத்தில்
'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.







இருப்பிடமும் சிறப்புகளும்


சென்னையிலிருந்து 448 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


இந்தியாவின்
புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
(செக்ரி) காரைக்குடியில்
அமைந்துள்ளது
.


63 நாயன்மார்களில்
ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர்
.


உலகத் தரம்
வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது
.


அழகப்பா
பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம்
.


தாயமங்கலம், காளையார்கோவில், கண்ட தேவி கோவில்


அச்சகங்கள், நவீன அரிசி ஆலை, இரசாயனப் பொருட்கள், பிவிசி பைப்புகள், நைலான் ஜிப் போன்ற தொழிற்சாலைகள் அடங்கிய மாவட்டம்.


குறிப்பிடத்தக்கோர்: கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்பச் செட்டியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதியார்.





http://www.thangampalani.com/2011/10/story-of-sivagangai-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 1:52 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிவகங்கை மாவட்டம் Scaled.php?server=706&filename=purple11
Mathi Nirai Chelvan
Mathi Nirai Chelvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/01/2013

PostMathi Nirai Chelvan Wed Jan 02, 2013 10:54 pm

கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 02, 2013 11:10 pm

Mathi Nirai Chelvan wrote:கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

நண்பரே நீங்கள் பதிந்துள்ள இடம் தவறு , உங்களை முதலில் உறுப்பினர் அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் , நீங்கள் பதியும் பதிவுகளுக்கு ஏற்ப தலைப்புக்கள் முகப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியின் கீழ் பதியவும் ......

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 11:59 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



சிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக