புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
75 Posts - 56%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
70 Posts - 56%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 4:11 pm

குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .

அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.

நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.

அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.

நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 4:13 pm

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........

மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 4:20 pm

பிஜிராமன் wrote:
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........

மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........

அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 4:22 pm

அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே

இந்த மூன்று வரியில், இப்படி ஒரு பொருள் பொதிந்திருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை......நன்றிகள் நண்பா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 4:23 pm

அருமையான் கடிதம் அம்மாவிற்கு.......... அன்புள்ள அம்மாவுக்கு  224747944
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 4:30 pm

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.

நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jan 27, 2012 8:36 pm

மிகையில்லாத வரிகளில் அழகான பதிப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:51 pm

பெற்றோர் விருப்பமில்லா நடந்த காதல் திருமணத்தை நியாயப்படுத்தும் கவிதை....

பாராட்டுகள்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:56 pm

முஹைதீன் wrote:அருமையான் கடிதம் அம்மாவிற்கு.......... அன்புள்ள அம்மாவுக்கு  224747944
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

நண்பர் பிஜு ராமன் அவர்களின் கேள்விக்கு நான் அளித்துள்ள பதிலைப் பார்க்கவும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:58 pm

நண்பர்கள் ஜாகீதாபானு, அதிபொன்னு, அசுரன் ஆகியோருக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக