புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
30 Posts - 83%
heezulia
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவடுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 28, 2012 2:31 pm

நீ
கடற்கரையோரம்
நடந்து சென்றதற்கு அடையாளமாய்
உனது காலடித்தடங்கள்.

உன் வீட்டிற்கு
வெள்ளையடித்ததற்கு அடையாளமாய்
தரையில் பரவியிருக்கும்
சுண்ணாம்புச் சிதறல்கள்.

பாம்புகூட
தான் ஊர்ந்து சென்றதற்கான
அடையாளங்களை விட்டுசெல்கிறது.

ஆனால்
நீ வாழ்ந்ததற்கு அடையாளமாய்
எந்த சுவடுகளை
விட்டுச் செல்ல போகிறாய்.

உனது பெயரால்
இந்த பூமிப்பந்தை
ஒரு அணு அளவேனும்
அசைத்துவிட்டு போ.

முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.

கட்டை விரலில்
மைதடவிக் கொண்டு
பூமிபுத்தகத்தில்
ஓங்கி ஒரு முறை குத்து.

காலச்சக்கரம்
எவ்வளவு வேகமாக சுற்றினாலும்
உனது அந்த முத்திரை மட்டும்
அழியவே கூடாது.
அப்படிக்குத்து.

உனது மரணம்
எங்கள் இதயங்களில்
ஆணி அரைவதாய் இருக்கட்டும்.

அழுத்தமான
முத்திரைகள் மூலம்
மரணத்தை
மரணிக்கச் செய்.

ஆனால் ஒன்று
ஜன சமுத்திரத்தை விட்டு
மேலே பறந்து சென்று விடாதே.
முடிந்த மட்டிலும்
மக்களோடு மக்களாக
காலால் நடந்து செல்லவே
முயற்சி செய்.
அப்போதுதான்
சுவடுகள் பதிக்கமுடியும்.


மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:36 pm

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க எப்படி இப்படியெல்லாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 28, 2012 2:38 pm

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.

மிகவும் கருத்தான ஒரு சிந்தனை கவிதை இது. சுவடுகள்  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 2:39 pm

நல்ல இருக்கு சுவடுகள்  224747944

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 2:39 pm

நானும் அதனால் தான், நடக்கும் பொழுது, அழுத்தமாக காலை வைப்பேன்....

மிகவும் அருமையான கவிதை நண்பரே.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 3:34 pm

அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:01 pm

கருத்தை பதிவு செய்த ஜாகீதாபானு, உமா, முகைதீன், பிஜி ராமன், அல்கெனா ரிஷி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 11:07 pm

அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...

கவிதை சுவடுகள்  224747944 சுவடுகள்  2825183110 சுவடுகள்  154550 சுவடுகள்  154550 சுவடுகள்  154550

அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...



சுவடுகள்  154550சுவடுகள்  154550சுவடுகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுவடுகள்  154550சுவடுகள்  154550சுவடுகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:12 pm

சார்லஸ் mc wrote:அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...

கவிதை சுவடுகள்  224747944 சுவடுகள்  2825183110 சுவடுகள்  154550 சுவடுகள்  154550 சுவடுகள்  154550

அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...
சுவடுகள் பதியுங்கள் நண்பரே.
அதுதானே வாழ்வின் நோக்கம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 11:18 pm

சுவடு பதிப்பது என்பது எதையாவது சாதிப்பது என்று பொருள்கொள்ளலாமா? கவிஞரே.... காலைதரையில் வை அப்போது தான் சுவடு பதிக்க முடியும். அருமையான வரிகள். பாராட்டுகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக