ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பேசும் நேரமிது

+4
dhilipdsp
ஜாஹீதாபானு
இளமாறன்
ரா.ரா3275
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:09 pm

First topic message reminder :

கவிதைக்கான பாடுபொருள்
எது?
தினம் தினம் தேடியதில்..


காதல்


இதைச் சொன்னால்
எல்லோருக்கும் இஷ்டம்
முடவன்கூட முன்னூறு மைல்
தூரத்தை
மூன்று மணித்துளியில் கடப்பான்

அரசியல்

திட்டித் தீர்ப்பதற்கென்றே
தீட்டப்பட்டக் கெட்ட(?) வார்த்தை
இயலாமை(யை)க் குப்பையை
எல்லோரும் இந்தத் தொட்டியில்தான்
கொட்டுவர்


இயற்கை


பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்

பூக்கள்

இதைப் பாடாவிட்டால்
எவனுக்கும் உயிர் இருக்காது


பெண்கள்


நிறைய கவிஞர்களின்
பிறப்பை சுமக்கும்
வெகுஜனத் தாய்

பூக்களால் அபிஷேகம்
ரத்தம்-புண்-ரணம்
துவேஷம் சுமப்பதும்
கவிதையில் பெண்கள்தான்

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...





Last edited by RaRa3275 on Fri Jan 27, 2012 12:17 pm; edited 1 time in total


கவிதை பேசும் நேரமிது  - Page 2 224747944

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 Aகவிதை பேசும் நேரமிது  - Page 2 Emptyகவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 4:23 pm

நல்லதொரு கவிதை
வல்லமை தந்திங்கு
வட்டமிடுகிறதே....அடடா......
ஈகரை செம்மொழிச் சோலையில்
செண்காந்தள் மலரொன்று
மணம்பரப்பி பூக்கிறதே....
வாசம் நுகர் வண்டினங்கள்
தேனருந்த இதழமர்ந்தது போதும்....
உங்களின் வாழ்த்தொலிகள்
முழங்கட்டும் வானதிர......ரா...ரா....ராவென்று!

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 4:25 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்லதொரு கவிதை
வல்லமை தந்திங்கு
வட்டமிடுகிறதே....அடடா......
ஈகரை செம்மொழிச் சோலையில்
செண்காந்தள் மலரொன்று
மணம்பரப்பி பூக்கிறதே....
வாசம் நுகர் வண்டினங்கள்
தேனருந்த இதழமர்ந்தது போதும்....
உங்களின் வாழ்த்தொலிகள்
முழங்கட்டும் வானதிர......ரா...ரா....ராவென்று!

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கவிதை பேசும் நேரமிது  - Page 2 224747944

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 Aகவிதை பேசும் நேரமிது  - Page 2 Emptyகவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by சார்லஸ் mc Fri Feb 24, 2012 7:49 pm

இயற்கை

பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்


சூப்பருங்க

கவிதைகள் அனைத்தும் அருமையிருக்கு அன்பு மலர்


கவிதை பேசும் நேரமிது  - Page 2 154550கவிதை பேசும் நேரமிது  - Page 2 154550கவிதை பேசும் நேரமிது  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கவிதை பேசும் நேரமிது  - Page 2 154550கவிதை பேசும் நேரமிது  - Page 2 154550கவிதை பேசும் நேரமிது  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by பூவன் Fri Feb 24, 2012 8:13 pm

கத்தை கத்தையாக சொற்கள் ....
இருந்தும் ...
ஒத்தை வார்த்தை கிடைக்கல ...
உங்களின் தரத்தை கூற நண்பரே !!!!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 8:17 pm

சார்லஸ் mc wrote:இயற்கை

பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்


சூப்பருங்க

கவிதைகள் அனைத்தும் அருமையிருக்கு அன்பு மலர்

நன்றி சார்லஸ் அவர்களே...


கவிதை பேசும் நேரமிது  - Page 2 224747944

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 Aகவிதை பேசும் நேரமிது  - Page 2 Emptyகவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 8:21 pm

pooven wrote:கத்தை கத்தையாக சொற்கள் ....
இருந்தும் ...
ஒத்தை வார்த்தை கிடைக்கல ...
உங்களின் தரத்தை கூற நண்பரே !!!!!!

வார்த்தை நாற்றங்காலில் நீங்கள்
நட்டு வளர்த்தப் பாராட்டுப் பயிர்களுக்கு
நன்றி நண்பரே...


கவிதை பேசும் நேரமிது  - Page 2 224747944

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 Aகவிதை பேசும் நேரமிது  - Page 2 Emptyகவிதை பேசும் நேரமிது  - Page 2 Rகவிதை பேசும் நேரமிது  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  - Page 2 Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum