புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
by ayyasamy ram Today at 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை பேசும் நேரமிது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கவிதைக்கான பாடுபொருள்
எது?
தினம் தினம் தேடியதில்..
காதல்
இதைச் சொன்னால்
எல்லோருக்கும் இஷ்டம்
முடவன்கூட முன்னூறு மைல்
தூரத்தை
மூன்று மணித்துளியில் கடப்பான்
அரசியல்
திட்டித் தீர்ப்பதற்கென்றே
தீட்டப்பட்டக் கெட்ட(?) வார்த்தை
இயலாமை(யை)க் குப்பையை
எல்லோரும் இந்தத் தொட்டியில்தான்
கொட்டுவர்
இயற்கை
பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்
பூக்கள்
இதைப் பாடாவிட்டால்
எவனுக்கும் உயிர் இருக்காது
பெண்கள்
நிறைய கவிஞர்களின்
பிறப்பை சுமக்கும்
வெகுஜனத் தாய்
பூக்களால் அபிஷேகம்
ரத்தம்-புண்-ரணம்
துவேஷம் சுமப்பதும்
கவிதையில் பெண்கள்தான்
குழந்தைகள்
மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை
காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:
பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
எது?
தினம் தினம் தேடியதில்..
காதல்
இதைச் சொன்னால்
எல்லோருக்கும் இஷ்டம்
முடவன்கூட முன்னூறு மைல்
தூரத்தை
மூன்று மணித்துளியில் கடப்பான்
அரசியல்
திட்டித் தீர்ப்பதற்கென்றே
தீட்டப்பட்டக் கெட்ட(?) வார்த்தை
இயலாமை(யை)க் குப்பையை
எல்லோரும் இந்தத் தொட்டியில்தான்
கொட்டுவர்
இயற்கை
பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்
பூக்கள்
இதைப் பாடாவிட்டால்
எவனுக்கும் உயிர் இருக்காது
பெண்கள்
நிறைய கவிஞர்களின்
பிறப்பை சுமக்கும்
வெகுஜனத் தாய்
பூக்களால் அபிஷேகம்
ரத்தம்-புண்-ரணம்
துவேஷம் சுமப்பதும்
கவிதையில் பெண்கள்தான்
குழந்தைகள்
மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை
காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:
பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்குழந்தைகள்
மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இளமாறன் wrote:அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்குழந்தைகள்
மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
உண்மைதான்...பஞ்சமாபாதகர்கள் கூட பஞ்சு பஞ்சாய் ஆகிவிடு இடம் இது...
நன்றி இளமாறன் அவர்களே...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்குகுழந்தைகள்
மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை
காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:
பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்குகுழந்தைகள்
மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை
காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:
பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி...
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ][/quote]
அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ][/quote]
அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்
எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ]
[/quote]அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.[/quote]
நன்றி ஆதிரா அவர்களே...
மோதிரக் கையால் குட்டு-
முகமும் அகமும் மலர்கிறது...
நன்றி நன்றி...
முரண்கள்தான் எப்போதும் அழகு எனும் கட்சி நான்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|