ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பேசும் நேரமிது

+4
dhilipdsp
ஜாஹீதாபானு
இளமாறன்
ரா.ரா3275
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை பேசும் நேரமிது  Empty கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:09 pm

கவிதைக்கான பாடுபொருள்
எது?
தினம் தினம் தேடியதில்..


காதல்


இதைச் சொன்னால்
எல்லோருக்கும் இஷ்டம்
முடவன்கூட முன்னூறு மைல்
தூரத்தை
மூன்று மணித்துளியில் கடப்பான்

அரசியல்

திட்டித் தீர்ப்பதற்கென்றே
தீட்டப்பட்டக் கெட்ட(?) வார்த்தை
இயலாமை(யை)க் குப்பையை
எல்லோரும் இந்தத் தொட்டியில்தான்
கொட்டுவர்


இயற்கை


பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்

பூக்கள்

இதைப் பாடாவிட்டால்
எவனுக்கும் உயிர் இருக்காது


பெண்கள்


நிறைய கவிஞர்களின்
பிறப்பை சுமக்கும்
வெகுஜனத் தாய்

பூக்களால் அபிஷேகம்
ரத்தம்-புண்-ரணம்
துவேஷம் சுமப்பதும்
கவிதையில் பெண்கள்தான்

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...





Last edited by RaRa3275 on Fri Jan 27, 2012 12:17 pm; edited 1 time in total


கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by இளமாறன் Fri Jan 27, 2012 12:16 pm

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
சூப்பருங்க சூப்பருங்க அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை பேசும் நேரமிது  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:19 pm

இளமாறன் wrote:
குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
சூப்பருங்க சூப்பருங்க அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்

உண்மைதான்...பஞ்சமாபாதகர்கள் கூட பஞ்சு பஞ்சாய் ஆகிவிடு இடம் இது...
நன்றி இளமாறன் அவர்களே...


கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ஜாஹீதாபானு Fri Jan 27, 2012 12:37 pm

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:41 pm

ஜாஹீதாபானு wrote:
குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி... நன்றி நன்றி


கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 2:10 pm

ஒன்னும் புரியல


கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by dhilipdsp Sun Feb 19, 2012 6:59 pm

மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Sun Feb 19, 2012 10:33 pm

நன்றி திலீப்...


கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by Aathira Sun Feb 19, 2012 11:02 pm

[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ][/quote]
அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.


கவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Tகவிதை பேசும் நேரமிது  Hகவிதை பேசும் நேரமிது  Iகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by ரா.ரா3275 Sun Feb 19, 2012 11:09 pm

Aathira wrote:[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ]

[/quote]அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.[/quote]

நன்றி ஆதிரா அவர்களே...
மோதிரக் கையால் குட்டு-
முகமும் அகமும் மலர்கிறது...
நன்றி நன்றி...
முரண்கள்தான் எப்போதும் அழகு எனும் கட்சி நான்...


கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை பேசும் நேரமிது  Empty Re: கவிதை பேசும் நேரமிது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum