புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
366 Posts - 49%
heezulia
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 17, 2012 8:10 pm

மானென் றிடவேழம் மதமெடு
பூவும்பொலி தேனென் றழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
காணும் அவைதேரென் றுலவிட
வானும் மழைகாணும் சிறுமயில்
ஆடும் எனப்பூவை நடைகொள
ஏனோ கனவாகும் நினைவினைக்
காணும் மனமேகு மதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப்
பாயும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடைகொள
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
சீறும் பெருவேங்கை திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்

தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகாகி இளகிட
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ என்னுடன்
நாளும் உயிர் கொல்வாள் போரிட !

நாளும் வரும் என்னைத் துணையென
நாணம் உற நல்லோர் பொழுதினில்
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
தோற்றே னெனத் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் மிவைகளை
நூலும் மலர்மூடும் பனியிடை
கோலம் நிலவென்றே நிகரிட
கொடுமை யெனை விளையென் றுழறுவள் !!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:22 pm

பெண் தோற்றால் தானே வாழ்வில் வெற்றிபெற முடியும் புன்னகை கவிதை மிக அழகு கிரி அண்ணா! பாராட்டுகள். (அண்ணா விளக்கவுரை கொடுத்தால் இன்னும் ரசிக்கலாம்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 17, 2012 8:50 pm

அசுரன் wrote:பெண் தோற்றால் தானே வாழ்வில் வெற்றிபெற முடியும் புன்னகை கவிதை மிக அழகு கிரி அண்ணா! பாராட்டுகள். (அண்ணா விளக்கவுரை கொடுத்தால் இன்னும் ரசிக்கலாம்)

நன்றிகள் !
விளக்கமா?

மான் என்றிட வேழம்(யானை) மதத்தோடு
பூவும்பொலி தேன் போன்ற அழகுடன்
நானும் உயிர்தான் துடித்திட
காணும் அவள் தேர் என்று உலவிவர
வானில் மழை(மேகம்)காணும் சிறு மயில் ஆடுவதுபோல
பூவை(பெண்) நடந்துவர
ஏனோ கனவாகும் நினைவினைக் காணும் மனம் ஏகும் அதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப் பாயும்-- மதி (நிலவு) தரு மொளிகொண்டவள்
நூல் போன்ற இடைகொண்டவள்
நூறு (மார்க் )எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும்(மரம்) அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
(விழிகள் வேல் வாள் வில் என்று அரசபடைக்கு உதாரணம் கூறுவர்)

சீறும் பெருவேங்கை திமிரென

தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
(திருக்குறள்:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள)
பூநெய்தனை(தேனை) உண்ணும் உயிரெனப் (வண்டு)
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில் இரவும் பகலும் சேரும் மாலையில்

என்னை இன்று அழகினாள் கொல்ல முயல்கிறாள் . நாளை (ஒருநாள்) என்னை மணம் புரிந்துகொண்டு
எனக்கு அடிமையாகி என்னிட இரந்து நிற்பாள் என்பதே

.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:53 pm

மிக்க நன்றி அண்ணா! அருமை அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக