புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கமாயில்லை???
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
வெட்கமாயில்லை???குடியரசு தினவிழா கொண்டாட!!!
இனிய குடியரசு கொள்ளையர் தின
வாழ்த்துக்கள்!
வாழ்க இந்தியா! வளர்க அரசியல்வாதி கொள்ளையர்கள்!
வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கிஅரசியல்வாதி கொள்ளையர்களிடம் தந்துவிட்டோம்!
ஜனநாயகம் என்ற பேரில்,வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை கூட்டு கொள்ளையடிக்கும் பணநாயகத்தை வளர்த்துவிட்டோம்!
எது சுதந்திரம்?
எது ஜனநாயகம்???
முட்டாள் இந்தியனே!
ஐந்தாண்டுக்கொருமுறை
நீ போடும் வாக்கால்
ஜெயிக்கும் கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை
உன் வரிப்பணத்தை "திட்டங்கள் ", நிவாரணங்கள் " என்ற பேரால் ஊழல்
கொள்ளையடிக்கின்றனரே!
இதைவிட அவர்கள் ________________பிழைக்கலாமே!
நீ கட்டும் வீட்டுக்கும், வெளியில் கொட்டும் மணலுக்கும்
"மாமூல்" வாங்கவா வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தாய்??
நீ சம்பாதிக்கும் பணத்துக்கும், நீ வாங்கும் சொத்துக்கும்
கூடுதல்வரி போடவா வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தாய்??
இதுவா ஜனநாயகம்???
கூச்சமின்றி ஊழல் செய்வதா, கொள்ளையடிப்பதா சுதந்திரம்??
அரசுப் பணியில் சேர்ந்து விட்டாலே போதும்,
அரசு ஊழியர் பிடுங்கும் பிடுங்கலுக்கு,
வாங்கும் சம்பளம் போதாதென்று,
அடிக்கடி அகவிலைப்படி, போனஸ், பண்டிகை முன்பணம்
அதுவும் போதாதென்று,
உன் கையில் பிச்சைஎடுக்கும் லஞ்சம் "கவர்" பணம்.
இதைவிட அவர்கள் ___________________பிழைக்கலாமே!
இதுவா சுதந்திரம்???( கூச்சமின்றி லஞ்சம் கவர் வாங்கவா சுதந்திரம்????
பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்
பாதுகாவலனாய் இருக்க வேண்டிய காவல் துறை
அரசியல் வியாதிகளின் ஏவல் துறையாய்,
வேண்டாத எதிரியின் மீது பொய் வழக்குப் போட்டு,
பொய் புரட்டு பேசும் ஆளும் கட்சியினரின் மெய்காவலராய்,
அடிமைகளாய்.,,
கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாய்..,
இதுவா சுதந்திரம்???
ரவுடிகளை வளர்த்து, சுதந்திரமாய் உலவவிட்டு
கொலைகளை செய்ய வைப்பதா ஜனநாயகம்???
எண்ணிப் பார் தோழா!
அடிமை வாக்காளனே!
ஓட்டு போட, சரக்கடிக்க வாங்கிய காசு
ரெண்டு நாளுக்கு வராது? என தெரிந்தும்
அடுத்த 1823 நாளுக்கு
அரசுப் பணத்தை கொள்ளையடிக்கும்
உரிமையை
அரசியல்வாதிக்கு அளிப்பது தான்
குடியரசா? ஜனநாயகமா?
இந்த கேடுகெட்ட ஜனநாயக
படுகொலைக்கு,
மக்கள் வழங்கும் அங்கீகாரமே,
வருடந்தோறும் கொள்ளைக்காரர்களால்
நடத்தப்படும்
திருவிழாவே குடியரசு தின விழா??
அதற்க்கு எதற்கு குடியரசு
தினவிழா???
ஒழுங்காய் உனக்கு, உன் குடும்பத்தினருக்கு
இலவசக் கல்வி, மருத்துவ வசதிகளை செய்தார்களா?
சாலை, மின் வசதிகள், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்புகளில் தன்னிறைவு பெற
இந்த அரசியல் வியாதிகளால்
ஆண்டுகள் 65 ஆன போதும் புடுங்க முடியவில்லையே?
அதற்க்கு எதற்கு குடியரசு தினவிழா???
வெட்கமாயில்லை???கொண்டாட!
எதிலே இந்திய தன்னிறைவு பெற்றுள்ளது?
குடியரசு தினவிழா கொண்டாட!
கடுமையான மின்வெட்டு,
வாங்க முடியாத விலைவாசி,
கோடிகளில் புரளும் வரி கட்டாத சினிமாக்காரர்களும்
சினிமாவும்..,
குண்டும் குழியுமாய் சாலைகள், தகர டப்பாக்களாய் பேருந்துகள்,
லட்சங்களில் பள்ளிக் கட்டணங்கள், மருத்துவ செலவுகள்?
சிந்தித்ததுண்டா என்றேனும்,
சாலையோரம் படுத்துக் கிடப்பவனும்,
கிராமத்தில் கூலி வேலை செய்பவனும்
திடீரென ஏதேனும் ஒன்று என்றால் என்ன செய்வான் என்று???
இப்போது ஒரு கணம்
"யோசி"!!!!!!!!!!!!!!!!
பிறகு சொல்! கூப்பிடு! குடியரசு தினவிழா கொண்டாட???
கடலூர், புதுவையில் உப்பு கரிக்கும் (தானே) கண்ணீருடன்..,
(ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தில் பிறந்த அடிமையாய்..,(37 ஆண்டுகளாய் )
கோகுலகிருஷ்ணா )
மெயிலில் வந்தவை
இனிய குடியரசு கொள்ளையர் தின
வாழ்த்துக்கள்!
வாழ்க இந்தியா! வளர்க அரசியல்வாதி கொள்ளையர்கள்!
வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கிஅரசியல்வாதி கொள்ளையர்களிடம் தந்துவிட்டோம்!
ஜனநாயகம் என்ற பேரில்,வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை கூட்டு கொள்ளையடிக்கும் பணநாயகத்தை வளர்த்துவிட்டோம்!
எது சுதந்திரம்?
எது ஜனநாயகம்???
முட்டாள் இந்தியனே!
ஐந்தாண்டுக்கொருமுறை
நீ போடும் வாக்கால்
ஜெயிக்கும் கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை
உன் வரிப்பணத்தை "திட்டங்கள் ", நிவாரணங்கள் " என்ற பேரால் ஊழல்
கொள்ளையடிக்கின்றனரே!
இதைவிட அவர்கள் ________________பிழைக்கலாமே!
நீ கட்டும் வீட்டுக்கும், வெளியில் கொட்டும் மணலுக்கும்
"மாமூல்" வாங்கவா வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தாய்??
நீ சம்பாதிக்கும் பணத்துக்கும், நீ வாங்கும் சொத்துக்கும்
கூடுதல்வரி போடவா வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தாய்??
இதுவா ஜனநாயகம்???
கூச்சமின்றி ஊழல் செய்வதா, கொள்ளையடிப்பதா சுதந்திரம்??
அரசுப் பணியில் சேர்ந்து விட்டாலே போதும்,
அரசு ஊழியர் பிடுங்கும் பிடுங்கலுக்கு,
வாங்கும் சம்பளம் போதாதென்று,
அடிக்கடி அகவிலைப்படி, போனஸ், பண்டிகை முன்பணம்
அதுவும் போதாதென்று,
உன் கையில் பிச்சைஎடுக்கும் லஞ்சம் "கவர்" பணம்.
இதைவிட அவர்கள் ___________________பிழைக்கலாமே!
இதுவா சுதந்திரம்???( கூச்சமின்றி லஞ்சம் கவர் வாங்கவா சுதந்திரம்????
பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்
பாதுகாவலனாய் இருக்க வேண்டிய காவல் துறை
அரசியல் வியாதிகளின் ஏவல் துறையாய்,
வேண்டாத எதிரியின் மீது பொய் வழக்குப் போட்டு,
பொய் புரட்டு பேசும் ஆளும் கட்சியினரின் மெய்காவலராய்,
அடிமைகளாய்.,,
கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாய்..,
இதுவா சுதந்திரம்???
ரவுடிகளை வளர்த்து, சுதந்திரமாய் உலவவிட்டு
கொலைகளை செய்ய வைப்பதா ஜனநாயகம்???
எண்ணிப் பார் தோழா!
அடிமை வாக்காளனே!
ஓட்டு போட, சரக்கடிக்க வாங்கிய காசு
ரெண்டு நாளுக்கு வராது? என தெரிந்தும்
அடுத்த 1823 நாளுக்கு
அரசுப் பணத்தை கொள்ளையடிக்கும்
உரிமையை
அரசியல்வாதிக்கு அளிப்பது தான்
குடியரசா? ஜனநாயகமா?
இந்த கேடுகெட்ட ஜனநாயக
படுகொலைக்கு,
மக்கள் வழங்கும் அங்கீகாரமே,
வருடந்தோறும் கொள்ளைக்காரர்களால்
நடத்தப்படும்
திருவிழாவே குடியரசு தின விழா??
அதற்க்கு எதற்கு குடியரசு
தினவிழா???
ஒழுங்காய் உனக்கு, உன் குடும்பத்தினருக்கு
இலவசக் கல்வி, மருத்துவ வசதிகளை செய்தார்களா?
சாலை, மின் வசதிகள், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்புகளில் தன்னிறைவு பெற
இந்த அரசியல் வியாதிகளால்
ஆண்டுகள் 65 ஆன போதும் புடுங்க முடியவில்லையே?
அதற்க்கு எதற்கு குடியரசு தினவிழா???
வெட்கமாயில்லை???கொண்டாட!
எதிலே இந்திய தன்னிறைவு பெற்றுள்ளது?
குடியரசு தினவிழா கொண்டாட!
கடுமையான மின்வெட்டு,
வாங்க முடியாத விலைவாசி,
கோடிகளில் புரளும் வரி கட்டாத சினிமாக்காரர்களும்
சினிமாவும்..,
குண்டும் குழியுமாய் சாலைகள், தகர டப்பாக்களாய் பேருந்துகள்,
லட்சங்களில் பள்ளிக் கட்டணங்கள், மருத்துவ செலவுகள்?
சிந்தித்ததுண்டா என்றேனும்,
சாலையோரம் படுத்துக் கிடப்பவனும்,
கிராமத்தில் கூலி வேலை செய்பவனும்
திடீரென ஏதேனும் ஒன்று என்றால் என்ன செய்வான் என்று???
இப்போது ஒரு கணம்
"யோசி"!!!!!!!!!!!!!!!!
பிறகு சொல்! கூப்பிடு! குடியரசு தினவிழா கொண்டாட???
கடலூர், புதுவையில் உப்பு கரிக்கும் (தானே) கண்ணீருடன்..,
(ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தில் பிறந்த அடிமையாய்..,(37 ஆண்டுகளாய் )
கோகுலகிருஷ்ணா )
மெயிலில் வந்தவை
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கேள்வி கணைகள் ... இந்த ஊழல் பெருச்சாளிகளை அழிக்க தான் முடியவில்லை .. தினம் ஒரு ரூட் ல திருடுறங்க ..
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதா
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதா
இலவசம் என்றதும் பின்னால் ஓடுபவர்களும், ஓட்டுக்குப் பணம் வாங்கும் மக்களும் இருக்கும் வரை அரசியல் கொள்ளைகளைத் தடுக்க முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேடிகள் உண்டாக்கும் கோடிகளை தட்டிக் கேட்க
முடியாத அவல நிலையால் ஆனோமே பேடிகளாய்
முடியாத அவல நிலையால் ஆனோமே பேடிகளாய்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஊழல் புரையோடிப்போன இந்தியாவை சீா்திருத்த இன்னொரு மகாத்மா வேண்டும் இறைவா!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|