புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
‘நாசா’
அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற
மாணவிகள்!
பி.இ.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா
தேவி
Thanks to Brother
பி.
வைத்தீஸ்வரன்
‘நாசா’
அறிவித்த கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்துடன்
தாயகம் திரும்பியுள்ளனர் சென்னை கல்லூரி மாணவிகள்.
அமெரிக்க
விண்வெளி மையமான ‘நாசா’
அறிவித்த போட்டியில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றுத்
திரும்பியுள்ளனர் சென்னை மைலம் பொறியியல் கல்லூரி மாணவிகள். பி.இ. கம்ப்யூட்டர்
சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா தேவி
ஆகிய இருவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை, வளி
மண்டலத்தில் உள்ள ஓசோனைப் பாதித்து, ஓசோனில்
ஓட்டையை ஏற்படுத்துவதால், புவி
வெப்பமயமாதல் ஏற்படுகிறது. ‘வளி
மண்டலத்தில் ஓசோனை அதிகரித்தால் இந்தப் பிரச்சினை
தீர்ந்துவிடும்’
என்ற ஐடியாவை சொல்லி நாசாவில் இருந்து தங்கப் பதக்கத்தை தட்டி
வந்திருக்கிறார்கள் இந்த மாணவிகள்.
“பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவுடனே, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்தான் படிக்கணும்னு ஆசைப்பட்டோம்.
ஆனால்,
அந்த ஆசை நிறைவேறல. ஆனாலும் அந்த ஆசையை ஆசையாகவே
நிறுத்தாமல்,
நாசாவின் இணையதளத்தில் எங்கள் பெயரை பதிவு செய்தோம். நாசாவைப் பற்றிய
தகவல்கள் எங்கள் மெயிலுக்கு எப்போதும் வந்து சேரும்படி பார்த்துக்
கொண்டோம்”
என்கிறார் திவ்யா.
‘நாசா’விலிருந்து
வந்து கொண்டிருந்த தகவல்கள் மூலமே தங்கள் அறிவை வளர்த்துக்கொண்ட
இவர்கள்,
‘நாசா’
விஞ்ஞானிகளுடன் அவ்வப்போது சாட் செய்து அவர்களுடன் நட்பை
வளர்த்துக்கொள்ளவும் தவறவில்லை.
‘மாற்று சக்தி
மூலம் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றலாம்’ என்ற
தலைப்பில் ‘நாசா’
அறிவித்த போட்டியில் நாமும் பங்கேற்றால் என்ன என்ற ஆர்வம் எழுந்தது.
நாங்கள் அனுப்பிய ஐடியாவைப் பார்த்து, எங்களை
நெதர்லாந்துக்கு அழைத்தது ‘நாசா’.
போட்டிக்கு வந்திருந்த இரண்டாயிரம் கட்டுரைகளில் இருந்து
‘நாசா’
சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த 15 கட்டுரைகளில்
எங்களுடையதும் ஒன்று. அமெரிக்கா செல்ல விமான டிக்கெட், மூன்று
நாட்கள் தங்கும் இடத்துக்கான செலவு, சாப்பாடு
என்று எல்லா செலவும் அவர்களுடையதுதான்” என்று
மகிழ்ச்சி விலகாதவராக விவரிக்கிறார் துர்கா தேவி.
‘நாசா’வுக்குச்
சென்று இறங்கியதும் இவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. இவர்களுடன்
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருமே வானவியல் துறையில் பிஎச்.டி.
படித்தவர்கள். இவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரி இளநிலைப் பட்டதாரி
மாணவிகள்.
“வானத்தில்
செயற்கை மழை உருவாக்கப் பயன்படுத்தும் அதே உத்தியைப்
பயன்படுத்தி,
திரவ நிலையில் உள்ள ஆக்ஸிஜனை உயர்வெப்பத்தில் வாயுவாக
மாற்றி,
வானில் தூவ வேண்டும். O2-வை
தொடர்ச்சியாக ஆக்ஸிஜனுடன் மோதவிடும்போது, தொடர்ச்சியாக ஓசோன் வெளியாகும். அதாவது, அணுக்கரு
பிளவின்போது நடக்கும் அதே விளைவை இதில் உபயோகிக்கவேண்டும்.
இது,
நானோ டெக்னாலஜியில் ஒரு வகை” என்று
விவரிக்கிறார்கள் இருவரும்.
இவர்களின்
இந்த ஐடியா,
‘நாசா’
விஞ்ஞானிகளின் ஒட்டு மொத்தப் பாராட்டையும் பெற்று, முதல் பரிசு
வென்றுள்ளது. அத்துடன் 13 ஆண்டுகளாக
நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், ஆசியாவில்
இருந்து கலந்துகொண்ட முதல் போட்டியாளர்கள் இவர்கள்தான்.
“இந்தப்
போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் எங்களுக்கு நிறைய விஞ்ஞானிகள் நண்பர்களாகக்
கிடைத்துள்ளனர். இனி ‘நாசா’தான் எங்கள்
எதிர்காலமே”
என்று தங்களுக்குக் கிடைத்த தங்கப்பதக்கத்துடன் புன்னகை பூத்தனர்
திவ்யாவும்,
துர்காதேவியும்.
மெயிலில் வந்தவை
Al
Quran -[40:39]"O my people! This life of the present is nothing but (temporary)
convenience: It is the Hereafter that is the Home that will last
அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற
மாணவிகள்!
பி.இ.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா
தேவி
Thanks to Brother
பி.
வைத்தீஸ்வரன்
‘நாசா’
அறிவித்த கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்துடன்
தாயகம் திரும்பியுள்ளனர் சென்னை கல்லூரி மாணவிகள்.
அமெரிக்க
விண்வெளி மையமான ‘நாசா’
அறிவித்த போட்டியில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றுத்
திரும்பியுள்ளனர் சென்னை மைலம் பொறியியல் கல்லூரி மாணவிகள். பி.இ. கம்ப்யூட்டர்
சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா தேவி
ஆகிய இருவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை, வளி
மண்டலத்தில் உள்ள ஓசோனைப் பாதித்து, ஓசோனில்
ஓட்டையை ஏற்படுத்துவதால், புவி
வெப்பமயமாதல் ஏற்படுகிறது. ‘வளி
மண்டலத்தில் ஓசோனை அதிகரித்தால் இந்தப் பிரச்சினை
தீர்ந்துவிடும்’
என்ற ஐடியாவை சொல்லி நாசாவில் இருந்து தங்கப் பதக்கத்தை தட்டி
வந்திருக்கிறார்கள் இந்த மாணவிகள்.
“பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவுடனே, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்தான் படிக்கணும்னு ஆசைப்பட்டோம்.
ஆனால்,
அந்த ஆசை நிறைவேறல. ஆனாலும் அந்த ஆசையை ஆசையாகவே
நிறுத்தாமல்,
நாசாவின் இணையதளத்தில் எங்கள் பெயரை பதிவு செய்தோம். நாசாவைப் பற்றிய
தகவல்கள் எங்கள் மெயிலுக்கு எப்போதும் வந்து சேரும்படி பார்த்துக்
கொண்டோம்”
என்கிறார் திவ்யா.
‘நாசா’விலிருந்து
வந்து கொண்டிருந்த தகவல்கள் மூலமே தங்கள் அறிவை வளர்த்துக்கொண்ட
இவர்கள்,
‘நாசா’
விஞ்ஞானிகளுடன் அவ்வப்போது சாட் செய்து அவர்களுடன் நட்பை
வளர்த்துக்கொள்ளவும் தவறவில்லை.
‘மாற்று சக்தி
மூலம் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றலாம்’ என்ற
தலைப்பில் ‘நாசா’
அறிவித்த போட்டியில் நாமும் பங்கேற்றால் என்ன என்ற ஆர்வம் எழுந்தது.
நாங்கள் அனுப்பிய ஐடியாவைப் பார்த்து, எங்களை
நெதர்லாந்துக்கு அழைத்தது ‘நாசா’.
போட்டிக்கு வந்திருந்த இரண்டாயிரம் கட்டுரைகளில் இருந்து
‘நாசா’
சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த 15 கட்டுரைகளில்
எங்களுடையதும் ஒன்று. அமெரிக்கா செல்ல விமான டிக்கெட், மூன்று
நாட்கள் தங்கும் இடத்துக்கான செலவு, சாப்பாடு
என்று எல்லா செலவும் அவர்களுடையதுதான்” என்று
மகிழ்ச்சி விலகாதவராக விவரிக்கிறார் துர்கா தேவி.
‘நாசா’வுக்குச்
சென்று இறங்கியதும் இவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. இவர்களுடன்
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருமே வானவியல் துறையில் பிஎச்.டி.
படித்தவர்கள். இவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரி இளநிலைப் பட்டதாரி
மாணவிகள்.
“வானத்தில்
செயற்கை மழை உருவாக்கப் பயன்படுத்தும் அதே உத்தியைப்
பயன்படுத்தி,
திரவ நிலையில் உள்ள ஆக்ஸிஜனை உயர்வெப்பத்தில் வாயுவாக
மாற்றி,
வானில் தூவ வேண்டும். O2-வை
தொடர்ச்சியாக ஆக்ஸிஜனுடன் மோதவிடும்போது, தொடர்ச்சியாக ஓசோன் வெளியாகும். அதாவது, அணுக்கரு
பிளவின்போது நடக்கும் அதே விளைவை இதில் உபயோகிக்கவேண்டும்.
இது,
நானோ டெக்னாலஜியில் ஒரு வகை” என்று
விவரிக்கிறார்கள் இருவரும்.
இவர்களின்
இந்த ஐடியா,
‘நாசா’
விஞ்ஞானிகளின் ஒட்டு மொத்தப் பாராட்டையும் பெற்று, முதல் பரிசு
வென்றுள்ளது. அத்துடன் 13 ஆண்டுகளாக
நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், ஆசியாவில்
இருந்து கலந்துகொண்ட முதல் போட்டியாளர்கள் இவர்கள்தான்.
“இந்தப்
போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் எங்களுக்கு நிறைய விஞ்ஞானிகள் நண்பர்களாகக்
கிடைத்துள்ளனர். இனி ‘நாசா’தான் எங்கள்
எதிர்காலமே”
என்று தங்களுக்குக் கிடைத்த தங்கப்பதக்கத்துடன் புன்னகை பூத்தனர்
திவ்யாவும்,
துர்காதேவியும்.
மெயிலில் வந்தவை
Al
Quran -[40:39]"O my people! This life of the present is nothing but (temporary)
convenience: It is the Hereafter that is the Home that will last
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|