புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
Page 1 of 1 •
சென்னை : எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் மெயின் கேட்டை நேற்று காலை 6.30 மணி க்கு செக்யூரிட்டி வஜ்ஜிரம் திறந்தார். அப்போது அதிமுக கரை வேட்டி கட்டிய 54 வயதுடைய ஒருவர் பை யுடன் உள்ளே சென்றார். சமாதியை சுற்றி பார்த்து விட்டு சமாதியின் பின்புறம் புல்தரையில் உட்கார்ந்தார்.
திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:
என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.
அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்
தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.
‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’
இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.
திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:
என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.
அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்
தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.
‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’
இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் ..
உங்களின் கருத்து மிகசரியானது...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும் தமிழகத்தின் பலவீனமும் !..
உண்மைதான்
- Sponsored content
Similar topics
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|