புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயிக்க வைத்த விளக்குகள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 12:54 am

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதர் கருவறை ஒரு காலத்தில் 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. காரணம், அந்நியர் படையெடுப்புதான். கி.பி.1330-ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன் சிலையையும், சுந்தரேசுவரர் சிலையையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது.

அதை தடுக்க நினைத்த கோவில் ஸ்தானிகர்கள், கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன் மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர். கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் மற்றொரு சிவலிங்கத்தை வைத்தனர்.

அன்னியர்கள் அந்தச் சிலைதான் சுந்தரேசுவரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டியே உள்ளது. சுந்தரேசுவரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. கம்பண்ணர் என்ற வீரர் அந்நியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார்.

அப்போது, சிவலிங்கத்தின் மீது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசி யது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தன. அதைப் பார்த்த பக்தர்கள் அதிசயித்துப் போனார்கள். சொக்க நாதரின் மகிமையை எண்ணி மகிழ்ந்தனர்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிசயிக்க வைத்த விளக்குகள் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 26, 2012 7:59 am

வியப்பாக உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 9:21 am

அதிசயத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி இளா!

///கி.பி.1330-ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன் சிலையையும், சுந்தரேசுவரர் சிலையையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது.///

இங்கு மட்டுமல்ல, இந்தியக் கோயில்கள் முழுதும் இவ்வாறான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.



அதிசயிக்க வைத்த விளக்குகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 26, 2012 9:22 am

கோவில்கள் கருவூலங்கலாக இருந்ததே தாக்குதலுக்கு காரணம்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jan 26, 2012 10:09 am

நன்றி நன்றி பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அதிசயிக்க வைத்த விளக்குகள் Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 26, 2012 10:16 am

ஆம் வியப்பாக இருக்கிறது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயிக்க வைத்த விளக்குகள் 1357389அதிசயிக்க வைத்த விளக்குகள் 59010615அதிசயிக்க வைத்த விளக்குகள் Images3ijfஅதிசயிக்க வைத்த விளக்குகள் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக