ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம்

Go down

அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Empty அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம்

Post by இளமாறன் Wed Jan 25, 2012 11:52 pm

செவிலியர் பட்டயம் முடித்தவர்கள் மற்றும் நர்சிங் மாணவ, மாணவியர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நர்சிங் மாணவியர், பெண் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தமிழகத்தில் செவிலியர் பட்டப்படிப்பு முடித்த, 1,891 பேர் அரசு வேலைக்காக விண்ணப்பித்தனர். 2010ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 989 பேர் மட்டும் பணிவாய்ப்பு பெற்றனர்.

மீதமிருந்த 892 பேர் அரசுப் பணிக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவர் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், புதிய செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, அரசு கல்லூரிகள் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் செவிலியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு உண்டு என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட 300 பேர், நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதால் கைதாகினர்.நேற்றும் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், புதிய அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இரண்டாவது நாளாக நேற்று, அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவியர்கள் 495 பேர், நேற்று காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, சாலை மறியல் மற்றும் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர் மயங்கி விழுந்தனர். மாணவியருடன், சென்னை மருத்துவமனை முதல்வர் கனகசபை, பேச்சு நடத்தினார்; அது தோல்வியடைந்தது. மாணவியரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, கொண்டித்தோப்பில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதிய வேளையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்ததைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனைக்குள்ளேயே கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. கைது செய்யப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டாலும், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடவில்லை. அரசாணையை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம் எனக் கூறி தொடர்ந்தனர். அவர்களுடன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, செவிலியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தனியார் கல்லூரியில் படித்த, செவிலியர் சங்கத் தலைவர் செந்தில்நாதன் கூறும் போது,""அரசியல் உள்நோக்கம் உள்ள அரசு செவிலியர்கள் சங்கம், அரசு கல்லூரியில் படிக்கும் செவிலிய மாணவியரை தூண்டிவிட்டுள்ளனர். கோர்ட் அளித்த தீர்ப்பை மட்டுமே அரசு செயல்படுத்தி உள்ளது. புதிதாக எந்த ஆணையும் அரசு வெளியிடவில்லை. தனியார் கல்லூரிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகம், பாடத்திட்டம், தேர்வு முறைகள் என அனைத்தும் ஒன்று தான். தனியொரு விதிகள் ஏதும் இல்லை,'' என்றார். நமது நிருபர் குழு -

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
» ராஜஸ்தான் அதிர்ச்சி: விலங்கு மருந்தை 400 நோயாளிகளுக்குச் செலுத்திய அரசு மருத்துவமனை
»  "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
» தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தற்காலிக மருத்துவமனை: தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum