புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இல்லை: ஐ.நா சபை
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், திட்ட அமலாக்கத்துக்கு இடையிலும் உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முன்னேறியுள்ள நிலையிலும், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. மக்கள்தொகைக்கு ஏற்ப உலகின் உணவு இருப்பு இருப்பதில்லை.
அதாவது இன்றைய மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி, கையிருப்பு ஆகியவை தற்காலிகமானவை. ஆனால் உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கவில்லை.
இப்போதைய உலக வளர்ச்சி முறை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலிருந்து மாற சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.
இப்போது உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதார பிரச்னைகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக தொடங்க சிறந்த வாய்ப்பை அளித்துள்ளன.
கடந்த 1990ம் ஆண்டில் சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்தவர்கள் எண்ணிக்கை 46 சதவீதமாக இருந்தது. அது இப்போது 27 சதவீதமாக குறைந்துள்ள போதிலும், நிலையான உணவு பாதுகாப்பை உறுதி செய்யாமல் இதை தக்க வைக்கவோ, மேலும் குறைக்கவோ முடியாது
http://www.newsonews.com/view.php?203608E220eZnBd34eaAmOlH4cbdQMAAcddcAKMQUdbc4JlOmae42dBnZ2e022E80602
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் முழு உலகமும பாரியதொரு உணவுபற்றாக்குறை பட்டினியை எதிர்கொள்ள
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..
சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..
சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அளவான உணவை சமைத்து அளவாக சாப்பிட்டு மிச்சம் மீதி வைக்காமல் கொட்டி வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அதிபொண்ணு wrote:அளவான உணவை சமைத்து அளவாக சாப்பிட்டு மிச்சம் மீதி வைக்காமல் கொட்டி வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
hega wrote: அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் முழு உலகமும பாரியதொரு உணவுபற்றாக்குறை பட்டினியை எதிர்கொள்ள
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..
சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....
நம் கண் முன்னாலேயே விளைநிலங்கள் அழிந்து வருகிறது. விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை நிறுத்தியதால் விளைநிலங்கள் முட்புதர்களாகக் காட்சியளிக்கிறது. விவசாயிகளை எந்த அரசாங்கமும் ஊக்குவிப்பதிலை. மழை குறைவு. நீர்ப்பாசனமும் சரியாக இல்லை.
இளம் தலைமுறை விவசாயத்தை மறந்து, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துவிட்டனர். விவசாயத்தில் செலவுகள் அதிகரித்துவிட்டது. அதற்கேற்ற லாபம் கிடைப்பதில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் கூறிய மாபெரும் உணவுப் பஞ்சம் நிச்சயம் வரும். இந்தியா சமாளிக்குமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இன்றைக்கு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறோமே தவிர நாளை சாப்பிடுவோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள யாரும் நினைப்பதில்லை.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.
வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.
வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பிஜிராமன் wrote:இன்றைக்கு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறோமே தவிர நாளை சாப்பிடுவோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள யாரும் நினைப்பதில்லை.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.
வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.
அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்
எப்படி........
யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.
அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்
எப்படி........
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
hega wrote:கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.
அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்
எப்படி........
அவரவர்கள் முதலில் தேவை இல்லாமல் சாப்பிடு கொண்டே இருப்பதை நிறுத்தவும் ...இரண்டாவது தேவை இல்லாமல் சமைத்து குப்பை தொட்டியில் போடுவதை நிறுத்த வேண்டும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|