புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_m10எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:57 am

பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?

நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.

அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை

மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க

வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்

என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே

கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு

இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை

ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:

பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை

கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்

சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு

இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!



(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:02 am

///இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!///

கவிதை வாளோடு புறப்பட்டு வந்து அமைதியாகத் திரும்பி வந்தது ஏனோ ர.ரா. அற்புதமான கவிதை!



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:04 am

சிவா wrote:///இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!///

கவிதை வாளோடு புறப்பட்டு வந்து அமைதியாகத் திரும்பி வந்தது ஏனோ ர.ரா. அற்புதமான கவிதை!

வாளோடு வந்தும் வாளாவிருந்துவிட்டேன்...
நன்றி சிவா...



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:16 am

RaRa3275 wrote:பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை

கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்

சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு

இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!


மிக அருமை ராஜசேகரன் ,

இது நாம் எடுக்கும் இரண்டாவது விழா , அடுத்தடுத்த கூட்டங்கள் / விழாக்களில் இன்னும் சிறப்பாக organise பண்ணுவோம் ராரா சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:21 am

நன்றி ராஜா அவர்களே...



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 11:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை புரட்சியா இல்லை அன்பின் புரட்சியா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 11:57 am

RaRa3275 wrote:

சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு

அண்ணா அருமை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 12:01 pm

அண்ணா சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.. புன்னகை
பரவாயில்லை பதித்துவிட்டீர்களே..புன்னகை
அருமையான கவிதை.. மகிழ்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Mon Feb 13, 2012 1:45 pm

நாம் ஒன்று கூடுவோமா நமக்காக நம் சந்ததிகளுக்காக

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 1:46 pm

இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக