புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்யாணசந்தை  - Page 2 Poll_c10கல்யாணசந்தை  - Page 2 Poll_m10கல்யாணசந்தை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணசந்தை


   
   

Page 2 of 2 Previous  1, 2

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 4:42 pm

First topic message reminder :

ஆத்தங்கரையெல்லாம்
பொடிநடையாய் அளந்துகாட்டி-நீ
ஆளான நாளன்று
தென்ன ஓல கட்டிவச்ச
ஐத்தமகன் பேசுறண்டி.

மாடுமேய்க்க போகையிலும்
மலருகுட்டி வாடின்னு
மார்மேல சொமந்துபோன
மாமன்மகன் கேக்குறண்டி.

நிலாவுக்கு போகனுன்னு
நீ நின்னு அடம்பிடிக்க
இன்னிக்கு நேரமாச்சு
நாளைக்கு விடிகால
நான்கூட்டி போறேன்னு
அன்னிக்கு நான்சொன்ன
ஆறுதலு நெனப்பிருக்கா?

பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.

இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?

ஆத்தங்கரையெல்லாம்
ஒன்ன தூக்கி சொமந்தேன்டி.
ஆத்தங்கரை மணலெல்லாம்
ஒம்மொகத்த வரைஞ்சேன்டி.
இப்ப அந்த கரையோரம்
எதையோ பேசி சிரிச்சிகிட்டு
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
இடுப்பசுத்தி கையபோட்டு
நீ நடந்து போகையிலே
சத்தியமா விம்மிவிம்மி
சாகத்தான் போறேன்டி-இல்ல
சாமியாரா ஆவேன்டி.

நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?

முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 10:03 am

மிகவும் அருயமையான உணர்வு பகிர்வு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 27, 2012 10:40 am

அழகிய உணர்வுப் பதிவு.
தொடருங்கள்......



சதாசிவம்
கல்யாணசந்தை  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 27, 2012 2:36 pm

தோழமைக்கு,
உங்களின் கிராமிய நடை கவிதை மிக அருமை தோழரே!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 2:53 pm

பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.

இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?
சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 8:01 pm

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
சாட்டையடி வார்த்தை.. சிறப்பான கவிதை. சொந்த அனுபவமா?
என் சொந்த அனுபவம் இல்லை நண்பரே;நான் நொந்த அனுபவம்
வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 8:04 pm

கொலவெறி wrote:முதல் காதல் மறையாது
முதல் முத்தம் கரையாது
மாமனுக்கு கண்ணீர் பெருகுது
நெஞ்ஜென்னவோ உருகுது மருகுது
பாவி மகளுக்கு இது போனதேன் தெரியாது?
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 8:07 pm

பார்த்திபன் wrote:மிகச் சிறந்த கவிதை. வெகுவாக ரசித்தேன்! பாராட்டுக்கள்! சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி பார்த்திபன்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 8:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று... அருமையிருக்கு
நன்றி அய்யா

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 8:19 pm

கருத்தைப் பதிவு செய்த ரா.ரா ,யார்ல்பாவணன், சார்லஸ், பிஜிராமன், சதாசிவம், செல்லகணேஷ், ஜாகீதாபானு ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக