புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
25 Posts - 50%
heezulia
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைமகள்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 10:32 pm

வெள்ளைத்தாமரை நடுவினிலே
வீற்று இருக்கும் கலைமகளே
கொள்ளை போகுது உன் செல்வம்
கூறுகட்டித் தெருவெங்கும்.

கல்விகூடமா கடைத்தெருவா?
கல்வியென்ன கடைசரக்கா
எல்லோருக்கும் கல்வியெனும்
திட்டம் எரிந்து போனதுவா?

கலைமகள் நீ விலைமகளாய்
கடையில் ஏனோ சரக்கானாய்?
விலைக்குதான் நீயென்ற
நிலைக்கு ஏனோ உருவானாய்?

வாடிப்போயே பிறந்தாயோ?
வற்றியகுளத்தில் மலர்ந்தாயோ?
தேடிய செல்வம் யாவையுமே
தெருவில் போட்டு உடைத்தாயோ?

இல்லாத ஏழை உன் வீட்டுக்கு
வருவதைகூட தடுக்கின்றாய்.
எல்லாம் உள்ள செல்வந்தனிடமோ
படுக்கையில் கூடப்படுக்கின்றாய்.

சமுதாய வீனையினை
குழந்தையைபோல கையிலேந்தி
அமுதாயும் அழகாயும்
கல்வியென்ற இசை இசைத்தாய்.

இசைத்து நீ பாடுகையில்
பலருக்கு காதில் கேட்கலையாம்
அசைந்து ஆடும் அனைவருமே
செல்வ செழிப்பில் உள்ளவராம்.

வீசும் காற்றில் கலந்திருக்கும்
கல்வியென்கிற கானத்தை
காசும் பணமும் இருந்தால்தான்
காதுகளாலே கேட்கனுமாம்.

கம்பள ஆடை நெய்கின்ற
மீர்ஜாபூர் பதோலியிலே
சம்பளமைந்தே பெறுகின்ற
சிறுவர்களுக்கு கேட்கலையாம்.

சிறுசிறு தொழிலும் கைத்தொழிலும்
செய்துவாழ்க்கை நடத்துகிற
சிறுவர்களுக்கும் மாதர்களுக்கும்
உனது கீதம் கேட்கலையாம்.

உணவு விடுதியில் உணவாகும்
உதிரிக்குழந்தைகள் அவர்களுக்கும்
கனவு நிலையிலும் உனது கீதம்
காதுகளில் போய் விழவில்லையாம்.

குட்டி ஜப்பான் என்று அழைபடும்
சிவகாசி மாநகரினிலே - தீப்
பெட்டி பட்டாசு சிறையிலிருக்கும்
சிறுவர்களுக்கும் கேட்கலையாம்

வானம் அதனை பார்த்தாயா?
சாதியின்றி இனமின்றி - அஞ்
ஞானம் மதமும் இன்றி
ஏழை செல்வர் பிரிவின்றி

எல்லோருக்கும் குடைபோலிருக்கும்
வானபகவான் அவனைப்போல
கல்லாமை இருளை அகற்றும்
கல்விகானம் இசைத்திடு தாயே.

இல்லை இனிமேல் பழையவானம்.
இசைத்திடுவோமா புதிய கானம்
எல்லோருக்கும் கல்வியென்றால்
அதுதான் சமூக விஞ்ஞானம்.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:23 pm

எல்லோர்கும் கல்வி கிடைக்க தடையாக இருக்கும் கல்வி வியாபாரிகளை தங்கள் அக்னிப்பார்வையால் சுடும் கவிதை அருமை.

எல்லாருக்கும் உணவு எனும் திட்டம் இப்ப வந்திருக்கே ?

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 7:46 pm

அசுரன் wrote:எல்லோர்கும் கல்வி கிடைக்க தடையாக இருக்கும் கல்வி வியாபாரிகளை தங்கள் அக்னிப்பார்வையால் சுடும் கவிதை அருமை.

எல்லாருக்கும் உணவு எனும் திட்டம் இப்ப வந்திருக்கே ?
கல்வி மறுக்கப் பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்களே தோழரே?
நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 03, 2012 9:52 pm

தற்சமயம் இந்தியா முழுவதும் இந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. கல்வி என்னும் அடிப்படை மிக அவசியம் என்பதை கல்லாதோரும் உணரத்தொடங்கிவிட்டனர். அவ்வாறிருக்க சுமார் முப்பது நாற்பது வருடத்திற்கு முன் வந்திருக்க வேண்டிய கவிதையை இக்காலத்தில் வழங்கியிருக்கிறீர்கள்.

மேலும் இக்கவிதையில் கலைமகளைப் போற்றி எழுதுவதாக எண்ணி விலைமகள் என்னும் இழிவான வார்த்தைகளால் சித்தரித்திருக்கிறீர்கள்.

படுக்கையில் கூடப்படுக்கிறாய் என்பது எத்தனை மிக மோசமான எண்ணம் என்பதைச் சற்றே யோசியுங்கள்.

கவிதையில் மாட்சிமை இருக்கவேண்டும். எள்ளல் இருக்கலாம். கேவலப்படுத்துதல் இருத்தல் ஆகாது.

புரிந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 10:03 pm

கபாலி wrote:தற்சமயம் இந்தியா முழுவதும் இந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. கல்வி என்னும் அடிப்படை மிக அவசியம் என்பதை கல்லாதோரும் உணரத்தொடங்கிவிட்டனர். அவ்வாறிருக்க சுமார் முப்பது நாற்பது வருடத்திற்கு முன் வந்திருக்க வேண்டிய கவிதையை இக்காலத்தில் வழங்கியிருக்கிறீர்கள்.

மேலும் இக்கவிதையில் கலைமகளைப் போற்றி எழுதுவதாக எண்ணி விலைமகள் என்னும் இழிவான வார்த்தைகளால் சித்தரித்திருக்கிறீர்கள்.

படுக்கையில் கூடப்படுக்கிறாய் என்பது எத்தனை மிக மோசமான எண்ணம் என்பதைச் சற்றே யோசியுங்கள்.

கவிதையில் மாட்சிமை இருக்கவேண்டும். எள்ளல் இருக்கலாம். கேவலப்படுத்துதல் இருத்தல் ஆகாது.

புரிந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்..
நண்பர் கபாலியின் கருத்துக்களை கவனமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன்.
மாற்றாக சில நியாயமான கருத்துக்கள் இருந்தும் இதை ஒரு விவாத மேடையாக்க விரும்பவில்லை.
தங்களின் நல்லெண்ணத்துடன் கூடிய கருத்துக்களை கவனத்தில் கொண்டுள்ளேன் நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக