புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கல்யாணசந்தை  Poll_c10கல்யாணசந்தை  Poll_m10கல்யாணசந்தை  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணசந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 4:42 pm

ஆத்தங்கரையெல்லாம்
பொடிநடையாய் அளந்துகாட்டி-நீ
ஆளான நாளன்று
தென்ன ஓல கட்டிவச்ச
ஐத்தமகன் பேசுறண்டி.

மாடுமேய்க்க போகையிலும்
மலருகுட்டி வாடின்னு
மார்மேல சொமந்துபோன
மாமன்மகன் கேக்குறண்டி.

நிலாவுக்கு போகனுன்னு
நீ நின்னு அடம்பிடிக்க
இன்னிக்கு நேரமாச்சு
நாளைக்கு விடிகால
நான்கூட்டி போறேன்னு
அன்னிக்கு நான்சொன்ன
ஆறுதலு நெனப்பிருக்கா?

பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.

இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?

ஆத்தங்கரையெல்லாம்
ஒன்ன தூக்கி சொமந்தேன்டி.
ஆத்தங்கரை மணலெல்லாம்
ஒம்மொகத்த வரைஞ்சேன்டி.
இப்ப அந்த கரையோரம்
எதையோ பேசி சிரிச்சிகிட்டு
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
இடுப்பசுத்தி கையபோட்டு
நீ நடந்து போகையிலே
சத்தியமா விம்மிவிம்மி
சாகத்தான் போறேன்டி-இல்ல
சாமியாரா ஆவேன்டி.

நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?

முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 4:58 pm

சுந்தரபாண்டி wrote:நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
சாட்டையடி வார்த்தை.. சிறப்பான கவிதை. சொந்த அனுபவமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 25, 2012 5:32 pm

முதல் காதல் மறையாது
முதல் முத்தம் கரையாது
மாமனுக்கு கண்ணீர் பெருகுது
நெஞ்ஜென்னவோ உருகுது மருகுது
பாவி மகளுக்கு இது போனதேன் தெரியாது?




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 25, 2012 6:21 pm

மிகச் சிறந்த கவிதை. வெகுவாக ரசித்தேன்! பாராட்டுக்கள்! சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 7:33 pm

மிகவும் நன்று... அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 12:16 am

கிராம ஒரு தலை காதல் நன்றாய் இருக்கிறது

வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்யாணசந்தை  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 26, 2012 12:31 am

ஒரு பொம்பள அழுதா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்...
ஆனா ஒரு ஆம்பள அழுதா அதுக்கு ஒரே காரணம்தான் இருக்கும்...
அது பொம்பளையாதான் இருக்கும்...
சுந்தரபாண்டி கதறலிலும் பெண் சிரிப்பொலி கேட்கிறது...



கல்யாணசந்தை  224747944

கல்யாணசந்தை  Rகல்யாணசந்தை  Aகல்யாணசந்தை  Emptyகல்யாணசந்தை  Rகல்யாணசந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jan 26, 2012 7:46 am

"நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி? "
என்ற வரிகளில்
உணர்வைப் பார்க்க முடிகிறதே!
கவிதை உள்ளத்தைத் தொடுகிறதே!



உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 26, 2012 9:10 am

முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.


இதுதான் ஒரு ஆண்மகனின் ஆழமான காதல் என்பதோ?!

ஆக... காதலில் ஆண்களை ஏமாற்றுவதில் நகரத்து பெண்களுக்கு கிராமத்து பெண்களும் சற்றும் சளைத்தவா்களல்ல என்பது இக் கவிதையின் மூலம் நிரூபணமாகிறது.

கவிதை சூப்பருங்க அன்பு மலர்



கல்யாணசந்தை  154550கல்யாணசந்தை  154550கல்யாணசந்தை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கல்யாணசந்தை  154550கல்யாணசந்தை  154550கல்யாணசந்தை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 12:18 am

இளமாறன் wrote:கிராம ஒரு தலை காதல் நன்றாய் இருக்கிறது

வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க
நண்பரே அது ஒரு தலைக்காதல் இல்லை.
ஒரு காதல் துரோகம்.

வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக