புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
19 Posts - 3%
prajai
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது நமது இந்தியா  Poll_c10இது நமது இந்தியா  Poll_m10இது நமது இந்தியா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நமது இந்தியா


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Feb 17, 2012 9:52 pm

இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...

உந்தன் பெயரைச் சொன்னதும் புது உணர்வே பொங்குமே எங்கள் இந்தியா !

இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...

வங்கமும், அரபியும் வானுயர் இமயம் இந்து மஹா கடலும் புடைசூல அமைந்து உள்ளதே எனது அன்னை இந்தியா
சிந்து, கங்கை யமுனையும் கிருஷ்ணா காவிரியும் பாய்ந்து செழிக்கும் நம் தாய்மை இந்தியா ...

மூத்த குடித்தமிழனும் சிந்து சமவெளி நாகரீகமும் பிறந்த நல் இந்தியா
எத்தனை ராஜ்ஜியம் எத்தனை சரித்திரங்களின் படிமமாய் எங்கள் இந்தியா.

வீரம் காட்டவே கட்டபொம்மனும் ஜான்சிராணியும் வாழ்ந்த இந்தியா
உலகிற்கு அன்பு காட்டவே புத்த தேவனும் காந்தி மகானும் தெரசா அன்னையும் பெற்ற இந்தியா.....

அழியா காவியம் தீட்டவே வள்ளுவன், கம்பனும், பாரதி, தாகூரும் அள்ளித்த நல் இந்தியா
கீதை, குரான், பைபிள் மறைகளையும் போற்றும் என்றுமே நமது இந்தியா .

இந்தியா என்றதும் தாஜ்மஹாலாய் நின்று இப்புவிக்கு காதல் காட்டுதே !

இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...

உந்தன் பெயர் சொன்னதும் எந்தன் நாவில் இனிக்குதே எனதுயிர் இந்தியா
பக்தியும் புத்தியும் ஞானமும் கொண்டதே எனது இனிய இந்தியா.

கூடிவாழ்தலும், கொடுத்து வாழ்தலும் கூட்டுக்குடும்பமும் கொண்டதே எங்கள் இந்தியா
அறிவும் உள்ளது அணுவும் உள்ளது அன்பும் உள்ளது என்று காட்டவே அப்துல்கலாமை தந்த அன்பு இந்தியா.

மதம் கொண்ட மனிதனை, தீவிரவாதிகளை தீக்கிரையாக்கிடும் தீர நல் இந்தியா
புவிக்கே இது பூஜை அறையாய் பூலோகத்தின் சொர்க்கமாய் அகிலத்திற்கே செல்ல அழகியாய் அமைத்த தெய்வீக இந்தியா .

இங்கே பாடல் கலையுண்டு ஆடல் கலையுண்டு பாதுகாப்பு வர்மக்கலையும் கொண்ட எங்கள் இந்தியா ஈறொன்ப மொழியினர் இங்கே உண்டு எவர்க்கும் வாழ வழிகளும் உண்டு... இதுதான் இந்தியா.

மோதிவிளையாடி, மோதிவிளையாடி பதக்கம் வெல்லுவோம் எங்கள் வெற்றி இந்தியா
ஜெய்ஹிந்த் என்ற மந்திரச்சொல் சொல்லி எதையும் ஜெய்க்குமே எங்கள் இந்தியா .

இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...

இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...

நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...

ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...
ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...


இந்த கவிதையை எழுதியவர் வீ.சி.சு.தேசிகன் இவர் எங்கள் ஊரில் உள்ள பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றுகிறார் .அவர் என்னிடம் கொடுத்த இந்த கவிதையை நான் ஈகறையில் பதிவிட்டேன் .






இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இது நமது இந்தியா  1357389இது நமது இந்தியா  59010615இது நமது இந்தியா  Images3ijfஇது நமது இந்தியா  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 17, 2012 11:33 pm

அண்ணா அருமை இதில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமான தேசபற்று தெரிகின்றது
மேலும் இதில் எதனை இந்தியா இருக்கின்றது என எண்ணி பார்த்தேன் என்னால் முடியவில்லை 75 (தோராயமாக )

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 17, 2012 11:47 pm

சுதந்திர தினமோ குடியரசு தினமோ அல்லாத ஒரு நாளில் இப்படி ஒரு தேசப்பற்று பதிவைப் படிக்க நேர்கிறது.அருமையான பகிர்வு

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 8:59 am

சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Feb 18, 2012 5:31 pm

மறுமொழி எழுதிய அனைவருக்கும் என் நன்றிகள் :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இது நமது இந்தியா  1357389இது நமது இந்தியா  59010615இது நமது இந்தியா  Images3ijfஇது நமது இந்தியா  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 6:29 pm

கேசவன் wrote:போற போக்கை பார்தா அணைத்தையும் பேப்பர்லதான் எழுதிவைக்கணும் போல
எதை கேசவன் எழுதி வைக்கணும் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது நமது இந்தியா  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Feb 18, 2012 6:36 pm

இளமாறன் wrote:
கேசவன் wrote:போற போக்கை பார்தா அணைத்தையும் பேப்பர்லதான் எழுதிவைக்கணும் போல
எதை கேசவன் எழுதி வைக்கணும் சோகம்
இந்த மறுமொழியை நான் "முடக்கப்பட்டது அமெரிக்க அரசின் இணையதளம்" என்ற திரிக்காக எழுதினேன் அதை தெரியாமல் இங்கு பதிவிட்டுவிட்டேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இது நமது இந்தியா  1357389இது நமது இந்தியா  59010615இது நமது இந்தியா  Images3ijfஇது நமது இந்தியா  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 6:38 pm

அங்கேயே சென்று எழுதுங்கள் அன்பு மலர் அன்பு மலர் இங்கு அழித்து விடுகிறேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது நமது இந்தியா  Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 5:48 pm

அருமையிருக்கு சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 6:01 pm

கவிதை மிக அருமையாக இருக்கிறது , பகிர்வுக்கு நன்றி கேசவன். ஈகரை சார்பாக வீ.சி.சு.தேசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக