புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
25 Posts - 39%
heezulia
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
1 Post - 2%
Barushree
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
7 Posts - 2%
prajai
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_m10 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 24, 2012 5:07 pm

இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு அடுத்த நாள் மார்கழியையும் விஞ்சிவிடக்கூடிய குளிரை பலரும் செம சில்லாக உணர்ந்தோம். அந்த குளிர் இன்னமும் காலை, மாலை என வேறுபாடில்லாமல் தமிழகம் முழுக்கத் தொடர்கிறது. எலும்புகளைக் கூட ஊடுருவித் துளைக்கும் இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Kungumam_58
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.



‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.

இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.



இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.



‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.



இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.



ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!

- டி.ரஞ்சித்


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 24, 2012 5:18 pm

அழிவின் ஆரம்பம் சிரி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 10:09 pm

பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.

இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.

பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.

இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642



 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 10:22 pm

சார்லஸ் mc wrote:பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.

இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.

பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.

இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642
ஏண்ணே நீங்கவேற பயம் காட்டுறீங்க...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 10:32 pm

பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642



 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 10:42 pm

சார்லஸ் mc wrote:பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642

உப்பு உண்டால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்..



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 10:49 pm

உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.



 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 10:59 pm

சார்லஸ் mc wrote:உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.

பாவ மன்னிப்பு என்பது ஒரு நல்ல விஷயம், செய்த தவறுக்கு, இறைவா மன்னித்து விடு இனி இது போன்று செய்ய மாட்டோம், என்று கூறி அதை கடை பிடிப்பது. ஆனால், இன்றைய மக்கள் இறைவனையே ஏமாற்றுகிறார்களே, இனி செய்ய மாட்டோம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள், ஆக, பாவமன்னிப்பு, தனி மனிதனின் சுய நலனுக்கென்று ஆகி விட்டது. காரணம், செய்வதை எல்லாம் செய்து விட்டு, இறைவனே கூறிவிட்டார், மன்னிப்பு கேட்டால் பாவம் போயி விடுமென்று பிறகென்ன என்ற மெத்தனப்போக்கால், இந்தப் பக்கம் கொலை செய்து விட்டும் அந்த பக்கம் மன்னிப்பு பெற்றுக் கொள்கிறான்.

உப்பு உண்டவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பாவ மன்னிப்பை பெறுகிறார்கள். ஆனால், ஒரு பக்கம் உப்பு உண்பதும் நடந்து கொண்டே இருக்கிறது மறுபுறம் மன்னிப்பு கிடைத்தவாரே இருக்கிறது.

ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 11:14 pm

ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?

இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.

தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.



 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:19 pm

சார்லஸ் mc wrote:ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?

இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.

தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக