ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு

Go down

ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு Empty ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு

Post by krishnaamma Wed Jan 25, 2012 11:39 am

மும்பை: ரிசர்வ் வங்கி, அதனிடம் வங்கிகள் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வங்கிகளிடம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.
ரிசர்வ் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிதிக் கொள்கை ஆய்வு அறிக்கையை, இவ்வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் வெளியிட்டார்.
அந்த அறிக்கையின் சாராம்சம்;
வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டுகளிலிருந்து, குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும், ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.), 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, வரும் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
ரெப்போ ரேட்
இதனால், வங்கிகள் வசம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். மேலும், இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிச் சந்தையில் கூடுதலாக 1.60 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அது, 8.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும்.
அது போன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து குறுகிய கால அடிப்படையில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) மாற்றம் ஏதுமின்றி 7.5 சதவீதமாகவே இருக்கும்.
கடனுக்கான வட்டி விகிதம் உச்சத்தில் இருப்பதால், நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி), 7 சதவீதமாக இருக்கும். இது, முன்பு 7.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை இந்த மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அரசின் அளவிற்கு அதிகமான செலவினங்கள் தான் முக்கிய காரணம். இது, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த அம்சங்களை மிகுந்த கவனத்துடன், நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும்.
மானியச் செலவு
உடனடி நடவடிக்கையாக, பொருளாதார வளர்சியை கருத்தில் கொண்டு, டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். உணவு மானியச் செலவையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் வரும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் <உறுதுணையாக இருக்கும்என ரிசர்வ் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கான பணவீக்கம் குறைக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ், "பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அவசரப்பட்டு குறைக்க முடியாது' என்றார்.
பணவீக்கம் மேலும் உயரும் பட்சத்தில், அது பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை, தற்போது பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என, சுப்பாராவ் மேலும் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் அவற்றின் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க கூடும் என, ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என, ஒரு சில வங்கிகள் தெரிவித்துள்ளன. வங்கிச் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால், வங்கிகள் தாராளமாக கடன்களை வழங்கும்.
இது, பலதரப்பட்ட தொழில்களின் வளர்ச்சிக்கு துணை புரியும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்ததையடுத்து, 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், இதுவரை வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்) 6 சதவீதமாக இருந்தது.
வங்கிகளுக்கான "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' 2010ம் ஆண்டு மார்ச் முதல்
13 முறை உயர்த்தப்பட்டது. இக்காலகட்டத்தில்,
"ரெப்போ ரேட்' விகிதங்கள் ஒட்டு மொத்த அளவில் 3.75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு Empty Re: ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு

Post by krishnaamma Wed Jan 25, 2012 11:39 am

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்த கருத்துக்கள்:

வங்கிகள் வசம் ரூ.32,000 கோடி புழக்கத்திற்கு வரும்.வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை."ரெப்போ ரேட்' விகிதங்களில் மாற்றம் இல்லை.
நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.மானியச் செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர்: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கிகளிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணவீக்கம் உயராமல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இது இருக்கும்.
ரங்கராஜன் (தலைவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு): வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சரியான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவு. வங்கி வட்டி விகிதம் குறையும்.
மான்டெக் சிங் அலுவாலியா (துணைத் தலைவர், மத்திய திட்டக் குழு): மத்திய அரசின் மானியச் செலவினம் குறைக்கப்பட வேண்டும். அப்போது தான், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக அதிகரிக்கும்.ஏ.கே.குப்தா (செயல் இயக்குனர், கனரா வங்கி): வங்கிகளின் வட்டி விகிதம் உடனடியாக குறைய வாய்ப்பில்லை. ஆனாலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே சமயம், வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம் (பி.எல்.ஆர்) உயரும் என்ற அச்சமும் நீங்கியுள்ளது.
எஸ்.சி.சின்கா (செயல் இயக்குனர், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்): சி.ஆர்.ஆர். குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் தாராளமாக கடன்களை வழங்கும். கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.என்.சேஷாத்ரி (செயல் இயக்குனர், பேங்க் ஆப் இந்தியா): சி.ஆர்.ஆர். குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. அதே சமயம், ரெப்போ ரேட் விகிதங்கள் குறைக்கப்படும் நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதம் நிச்சயம் குறையும்.என்.காமகோடி (நிர்வாக இயக்குனர், சிட்டி யூனியன் பேங்க்): வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி 21 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கில், சி.ஆர்.ஆர். விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, "ரெப்போ ரேட்' விகிதங்கள் குறைக்கப்படவில்லை. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு Empty Re: ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு

Post by krishnaamma Wed Jan 25, 2012 11:48 am

வீட்டு கடன்கள் மற்றும் வண்டி கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்தால் நல்லது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு Empty Re: ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பி.எப்., வட்டி விகிதம் 7.1% ஆக குறைப்பு
» கடன் வட்டி விகிதம் குறைப்பு
» ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்
» ரகுராம் ராஜனுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார்..?
» மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum