புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன்
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு வருடத்திற்கு முன்பு என் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க மருத்துவமனை சென்ற நேரத்தில் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு பலகையை கண்டேன் (Laminated board) இதை ஆர்வமாக படித்துக்கொண்டிருந்த நான் அங்கிருக்கும் செவிலியரிடம் கேட்டேன், "நர்ஸ்! இப்ப தான் காலம் மாறிடுச்சே! இப்படியெல்லாம் இன்னுமா நடக்குது" அவர் பதில் அளிக்க முற்படுகையில் பிறந்த குழந்தையை அறுவை சிகிச்சை அறையிலிருந்து கொண்டுவந்தார்கள். முதலில் ஓடிச்சென்ற பாட்டி சொன்னாள், "அப்பாடா, முதல் பையன் பேரனா பிறப்பான்னு நான் முதலிலேயே சொன்னேன்ல" என்றாள்
கூடி நின்ற சுற்றம் அனைவரும் பையனா பொறந்துட்டான், அப்பாடான்னு ரொம்பவே பில்டப் கொடுத்துட்டு இருந்தாங்க, அவர்கள் பார்வை என்னை பார்த்து திரும்பிய போது " நான் சொன்னேன் இறைவன் கொடுக்கும் எந்த குழந்தையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேன்டும், இதில் ஆண் என்ன பெண் என்ன?" என்றேன்
உனக்கு பிறக்க போகும் குழந்தையும் ஆணாக தான் இருக்கும் என்று என்னை பார்த்து சொன்னார்கள், "நான் பெண் குழந்தையை தான் விரும்புகிறேன், ஆனால் கடவுள் சித்தம் எதுவானாலும் நான் ஏற்றுக்கொள்வேன்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலிசெய்தேன்.
மீண்டும் நர்ஸ் பக்கம் திரும்பி பார்த்தேன், அவள் சொன்னாள், "இவங்க புள்ளை மட்டும் பெண் குழந்தையாய் இருந்து அவங்க அதை பிறக்கும் முன்னரே கண்டுபிடிச்சிருந்தா இந்த சுவற்றிமாட்டிய பெண் குழந்தை அதுவாக தான் இருக்கும்" என்று என் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
இந்த வார்த்தைகள் என்னை பாதிக்கவே இந்த சுவற்றில் மாட்டிய பெண்சிசு கொலை வார்த்தைகளின் நகலை எனது செல்பேசியில் படமெடுத்து வந்தேன். அதை உங்களுடன் பகிர்கிறேன். இதோ அந்த வரிகள்
பெண் சிசு
விழுந்தது ஒருதுளி கர்பத்தில் எழுந்தது தாயாகும் உணர்வு
வீடே விழாக்கோலம் பூனும் மகிழ்ச்சியால் மலரும் என்று எண்ணினேன்
பெண் எனத்தெரிந்ததும் பெரிதும் துக்கம் கவிந்தது இல்லத்தில்
பாட்டி சொல்கிறாள் எங்களுக்கு வேன்டாம் தந்தையும் அதே எண்ணத்தில்
பெண் எனத் தெரிந்தது் துயரப்படுவதேன். அத்துணை அதிர்ஷ்டம் இல்லாதவளா நாள்
உன்னை பெற்றவளும் பெண்தானே அந்த வம்சத்தில் வந்தவள் தானே நான்
உலகில் உதிக்கும் முன் நான் உயிர்விடவேன்டும் என நினைக்கிறாயா அம்மா
உன் உடலின் ஒருபாகமான என்னை எமனிடம் அனுப்ப விழைகிறாயா அம்மா
நான் அங்கம் அங்கமாக வெட்டப்படுவேன் துண்டு துண்டாக சிதைக்கப்படுவேன்
நான் அழவேன்டும் என்று நினைத்தாலும் எப்படி அழுவேன். அழ எனக்கு குரலில்லையே
இது மகாபாவமாகும் இதில் நீ பங்கேற்க வேன்டாம் அம்மா
பகத்சிங் ஆசாத் குரு போன்ற புதல்வர்களாக முடியும் என்னால் அம்மா
கல்பணா சாவ்லா அன்னை தெரசா போலாகி பெருமை சேர்க்க முடியும் உனக்கு
இன்று ஆண்கள் செய்வது அனைத்தையும் செய்ய முடிவும் எனக்கு
விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம் அனைத்திலும் பெண்கள் முத்திரை பதிக்கிறார்
வரதட்சனை என்ற செலவுக்கு பயந்து நீயே என்னை கொல்ல முனைகிறாய்
மகன் வேன்டும் என்ற வேட்கையில் மகளை பலியிட விழைகிறாய்
உன் முற்றத்தில் பூத்த முல்லை நான், என்னை மணம் வீச விடம்மா
மகன் ஒருநாள் உன்னை விரட்டக்கூடும் அன்று நானிருப்பேன் உனை காப்பாற்ற அம்மா.
இப்படிக்கு
பெண்சிசு - கருவறை
கடைசி வரி மட்டும் சரியாக தெரியாததால் நானே எனது சொந்த கருத்தையே சேர்த்துவிட்டேன்.
நன்றி
அந்த மருத்துவமனை - விஷேசம் என்னவென்றால் சரியாக ஒரு வருடம் கழித்து (அப்போது கரு உருவாகவில்லை) எனக்கு நான் விரும்பியபடி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது........ (எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவுற்றிருந்தது என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றேன்.)
கூடி நின்ற சுற்றம் அனைவரும் பையனா பொறந்துட்டான், அப்பாடான்னு ரொம்பவே பில்டப் கொடுத்துட்டு இருந்தாங்க, அவர்கள் பார்வை என்னை பார்த்து திரும்பிய போது " நான் சொன்னேன் இறைவன் கொடுக்கும் எந்த குழந்தையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேன்டும், இதில் ஆண் என்ன பெண் என்ன?" என்றேன்
உனக்கு பிறக்க போகும் குழந்தையும் ஆணாக தான் இருக்கும் என்று என்னை பார்த்து சொன்னார்கள், "நான் பெண் குழந்தையை தான் விரும்புகிறேன், ஆனால் கடவுள் சித்தம் எதுவானாலும் நான் ஏற்றுக்கொள்வேன்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலிசெய்தேன்.
மீண்டும் நர்ஸ் பக்கம் திரும்பி பார்த்தேன், அவள் சொன்னாள், "இவங்க புள்ளை மட்டும் பெண் குழந்தையாய் இருந்து அவங்க அதை பிறக்கும் முன்னரே கண்டுபிடிச்சிருந்தா இந்த சுவற்றிமாட்டிய பெண் குழந்தை அதுவாக தான் இருக்கும்" என்று என் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
இந்த வார்த்தைகள் என்னை பாதிக்கவே இந்த சுவற்றில் மாட்டிய பெண்சிசு கொலை வார்த்தைகளின் நகலை எனது செல்பேசியில் படமெடுத்து வந்தேன். அதை உங்களுடன் பகிர்கிறேன். இதோ அந்த வரிகள்
பெண் சிசு
விழுந்தது ஒருதுளி கர்பத்தில் எழுந்தது தாயாகும் உணர்வு
வீடே விழாக்கோலம் பூனும் மகிழ்ச்சியால் மலரும் என்று எண்ணினேன்
பெண் எனத்தெரிந்ததும் பெரிதும் துக்கம் கவிந்தது இல்லத்தில்
பாட்டி சொல்கிறாள் எங்களுக்கு வேன்டாம் தந்தையும் அதே எண்ணத்தில்
பெண் எனத் தெரிந்தது் துயரப்படுவதேன். அத்துணை அதிர்ஷ்டம் இல்லாதவளா நாள்
உன்னை பெற்றவளும் பெண்தானே அந்த வம்சத்தில் வந்தவள் தானே நான்
உலகில் உதிக்கும் முன் நான் உயிர்விடவேன்டும் என நினைக்கிறாயா அம்மா
உன் உடலின் ஒருபாகமான என்னை எமனிடம் அனுப்ப விழைகிறாயா அம்மா
நான் அங்கம் அங்கமாக வெட்டப்படுவேன் துண்டு துண்டாக சிதைக்கப்படுவேன்
நான் அழவேன்டும் என்று நினைத்தாலும் எப்படி அழுவேன். அழ எனக்கு குரலில்லையே
இது மகாபாவமாகும் இதில் நீ பங்கேற்க வேன்டாம் அம்மா
பகத்சிங் ஆசாத் குரு போன்ற புதல்வர்களாக முடியும் என்னால் அம்மா
கல்பணா சாவ்லா அன்னை தெரசா போலாகி பெருமை சேர்க்க முடியும் உனக்கு
இன்று ஆண்கள் செய்வது அனைத்தையும் செய்ய முடிவும் எனக்கு
விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம் அனைத்திலும் பெண்கள் முத்திரை பதிக்கிறார்
வரதட்சனை என்ற செலவுக்கு பயந்து நீயே என்னை கொல்ல முனைகிறாய்
மகன் வேன்டும் என்ற வேட்கையில் மகளை பலியிட விழைகிறாய்
உன் முற்றத்தில் பூத்த முல்லை நான், என்னை மணம் வீச விடம்மா
மகன் ஒருநாள் உன்னை விரட்டக்கூடும் அன்று நானிருப்பேன் உனை காப்பாற்ற அம்மா.
இப்படிக்கு
பெண்சிசு - கருவறை
கடைசி வரி மட்டும் சரியாக தெரியாததால் நானே எனது சொந்த கருத்தையே சேர்த்துவிட்டேன்.
நன்றி
அந்த மருத்துவமனை - விஷேசம் என்னவென்றால் சரியாக ஒரு வருடம் கழித்து (அப்போது கரு உருவாகவில்லை) எனக்கு நான் விரும்பியபடி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது........ (எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவுற்றிருந்தது என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றேன்.)
உலகம் உண்மையில் மாறிவிட்டது..
ஆனாலும் சிலர் தனது கொள்கையில் மாறுவதில்லை, கொலைசெய்யும் முறையில் ஏனோ முன்னேற்றம் அடைந்துள்ளனர்..
இவர்களை மாற்றினால் போதும்.. வளர்ச்சி தானாய் அடையும்..
நன்றி அண்ணா..
ஆனாலும் சிலர் தனது கொள்கையில் மாறுவதில்லை, கொலைசெய்யும் முறையில் ஏனோ முன்னேற்றம் அடைந்துள்ளனர்..
இவர்களை மாற்றினால் போதும்.. வளர்ச்சி தானாய் அடையும்..
நன்றி அண்ணா..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக்.எம்.ஆர்
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மை தான் கார்த்திக்.... மிக்க நன்றிகார்த்திக்.எம்.ஆர் wrote:உலகம் உண்மையில் மாறிவிட்டது..
ஆனாலும் சிலர் தனது கொள்கையில் மாறுவதில்லை, கொலைசெய்யும் முறையில் ஏனோ முன்னேற்றம் அடைந்துள்ளனர்..
இவர்களை மாற்றினால் போதும்.. வளர்ச்சி தானாய் அடையும்..
நன்றி அண்ணா..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை...அசுரன்...வாழ்த்துக்கள் உங்களின் மகளுக்கு..
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
மிகவும் நல்ல தகவல் நன்றி...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல பதிவு. குழந்தையே இல்லாதவர்களுக்கு தான் பெண் குழந்தையின் அருமை தெரியும். நன்றி சார் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|