புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_vote_lcapகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_voting_barகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_vote_lcapகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_voting_barகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_vote_lcapகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_voting_barகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 6:57 pm

சிங்காரச் சிரிப்பாலே
சிவப்பான உதட்டாலே
சிக்கான உடையாலே
சிக்கன இடுப்பாலே

சிறப்பான சொல்லாலே
சிதைக்கும் கண்ணாலே
சீர்மிகு வில்லாலே
சீரில்லா நட்பாலே

சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்

சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்

கடைசியில் ...........
கணவனுடன் சென்றாய்









சதாசிவம்
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 7:00 pm

ஹா ஹா ஹா மிக அருமை ஐயா........... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 7:04 pm

'சீம்பால் மனசு' என்ற சொல் புனைவு அற்புதம்...நவீனம்...
சில சொற்கள் சில கவிதைகளுக்குத் தனி அடையாளம் கொடுக்கும்...
இந்தச் சொல் இந்தக் கவிதைக்கு... சூப்பருங்க மகிழ்ச்சி



கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் 224747944

கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் Rகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் Aகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் Emptyகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் Rகடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 7:10 pm

நன்றி ராமன்
நன்றி ரா ரா
:நல்வரவு:




சதாசிவம்
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 7:40 pm

போறாளே பொன்னுத் தாயி சதா சிவத்தை
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 8:37 pm

சதாசிவம் wrote:
சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்
சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்
நீங்கள் இப்படி " உரைத்தாய், கலைத்தாய், கரைத்தாய், கழித்தாய், சிதைத்தாய், உடைத்தாய்" என்று சொல்லும் போதே " இவள் வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு 'தாய்' ஆகப்போகிற''தாய்'' நான் நினைத்த'தாய்' நீங்கள் நினைக்காதீர்கள் தம்பி சதாசிவம். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 8:41 pm

கொலவெறி wrote:போறாளே பொன்னுத் தாயி சதா சிவத்தை
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து
இவர் பின்னுட்டம் இடுவதை நோக்கினால் இவர் ஈகரைக்குப் புதியவர் போலவே தோன்றவில்லையே தம்பி. உங்கள் கருத்தென்ன? ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 24, 2012 9:06 pm

எதார்த்தமான கவிதை அண்ணா. அருமையிருக்கு

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 3:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சதாசிவம் wrote:
சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்
சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்
நீங்கள் இப்படி " உரைத்தாய், கலைத்தாய், கரைத்தாய், கழித்தாய், சிதைத்தாய், உடைத்தாய்" என்று சொல்லும் போதே " இவள் வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு 'தாய்' ஆகப்போகிற''தாய்'' நான் நினைத்த'தாய்' நீங்கள் நினைக்காதீர்கள் தம்பி சதாசிவம். மகிழ்ச்சி

நன்றி ஐயா.
அருமையான வார்த்தை விளையாட்டு
நன்றி




சதாசிவம்
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 3:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:போறாளே பொன்னுத் தாயி சதா சிவத்தை
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து
இவர் பின்னுட்டம் இடுவதை நோக்கினால் இவர் ஈகரைக்குப் புதியவர் போலவே தோன்றவில்லையே தம்பி. உங்கள் கருத்தென்ன? ஒன்னும் புரியல

சில நேரங்களில் தோணுவதுண்டு, இருப்பினும் புதியவரை வரவேற்போம்.



சதாசிவம்
கடைசியில் ...........   கணவனுடன் சென்றாய் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக