புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிலாக்ஸ் !
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரிலாக்ஸ் !
தம்பீ.. கொஞ்சம் நில்லு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. பஸ்சை விட்டு இறங்கி பரபரப்பாக ஆபீசுக்கு ஓடிக் கொண்டிருந்தான் துரை. ‘‘தம்பீ.. கொஞ்சம் நில்லு’’ பின்னால் இருந்து குரல் கேட்டது.
‘இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது?’ திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘மன பிராந்தியோ..’ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவனை மீண்டும் நிறுத்தியது குரல். ‘‘அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சா ஆபத்து. உனக்கு வலது பக்கத்துல அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க பாரு. அதோட 9-வது தளத்துல இருந்து ஒரு செங்கல் கீழே விழப்போகுது. நடந்தா, உன் தலையில விழுந்து உயிருக்கே ஆபத்து ஆகிடும்’’ என்று மிரட்டியது குரல். வலது பக்கம் திரும்பினான். குரல் சொன்னது போலவே ஒரு அபார்ட்மென்ட். கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. ‘கண்டிப்பா இது மன பிராந்தியும் இல்ல.. மன விஸ்கியும் இல்ல’ என்ற முடிவுக்கு வந்த துரை அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றான். அடுத்த கணம்.. குரல் சொன்னது போலவே 9-வது மாடியில் இருந்து விழுந்த செங்கல் ஒரு அடி முன்னால் அவன் கண் எதிரே விழுந்தது. இவன் அடியெடுத்து வைத்திருந்தால்.. குரல் சொன்னதுபோல மண்டை உடைந்து ரத்தக் களறி ஆகியிருக்கும். துரைக்கு பக்கென்று இருந்தது.
கழுதையாய் கத்தும் மேனேஜர் முகம் நினைவுக்கு வர.. நடையை வேகமாக்கினான். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. சாலையை கடந்தால் ஆபீஸ். பிளாட்பாரத்தில் இருந்து தார் சாலைக்கு அடியெடுத்து வைத்தான். ‘‘தம்பீ! அப்படியே நில்லு’’ அதே குரல். ‘‘இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், நேரே இருந்து வரும் சிவப்பு கலர் மாருதி கார் சிக்னலில் ரைட் எடுத்து உன் மீது மோதிவிடும்’’ என்றது குரல். சிக்னலை பார்த்தான். பச்சை போட்டிருந்தது. குரல் சொன்ன திசையில் இருந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. சிவப்பு கலர் மாருதி கார் இவனை உரசுவதுபோல வந்து கடந்து சென்றது. துரைக்கு வியர்த்துக் கொட்டியது. நடந்து சென்றிருந்தால், இத்தனை நேரம் 108 வண்டி அங்கு வந்திருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்றது. நிதானமாக சாலையை கடந்து சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே ரிலாக்சாக நின்றான். ‘‘ஏ குரலே! யார் நீ?’’ ‘‘ஹாஹ்ஹா..’’ என்ற சிரிப்புடன் ஓபனிங் கொடுத்தது குரல்.. ‘‘நான்தான் உன் உயிர் காக்கும் தேவதை. எப்போதும் உன்கூடவே வந்துகொண்டிருப்பேன்’’ என்றது. ‘‘இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறாய். எதிரில் வர முடியுமா?’’ என்றான் துரை.
‘‘தேவகுலத்தை சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் வரப்படாது’’ என்றது தேவதை. ஆனாலும் அடம்பிடித்தான் துரை. உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லத்தானே கூப்பிடுகிறான். நன்றியை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து தொபுக்கடீர் என்று அவன் முன்னால் குதித்தது உருவம். கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் குரல்வளையை பிடித்தான் துரை. தேவதை அப்படியே ஷாக் ஆகிடிச்சு. ‘‘செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான். அடி தாங்க முடியாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என்று பறந்தோடியது உருவம்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
தம்பீ.. கொஞ்சம் நில்லு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. பஸ்சை விட்டு இறங்கி பரபரப்பாக ஆபீசுக்கு ஓடிக் கொண்டிருந்தான் துரை. ‘‘தம்பீ.. கொஞ்சம் நில்லு’’ பின்னால் இருந்து குரல் கேட்டது.
‘இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது?’ திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘மன பிராந்தியோ..’ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவனை மீண்டும் நிறுத்தியது குரல். ‘‘அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சா ஆபத்து. உனக்கு வலது பக்கத்துல அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க பாரு. அதோட 9-வது தளத்துல இருந்து ஒரு செங்கல் கீழே விழப்போகுது. நடந்தா, உன் தலையில விழுந்து உயிருக்கே ஆபத்து ஆகிடும்’’ என்று மிரட்டியது குரல். வலது பக்கம் திரும்பினான். குரல் சொன்னது போலவே ஒரு அபார்ட்மென்ட். கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. ‘கண்டிப்பா இது மன பிராந்தியும் இல்ல.. மன விஸ்கியும் இல்ல’ என்ற முடிவுக்கு வந்த துரை அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றான். அடுத்த கணம்.. குரல் சொன்னது போலவே 9-வது மாடியில் இருந்து விழுந்த செங்கல் ஒரு அடி முன்னால் அவன் கண் எதிரே விழுந்தது. இவன் அடியெடுத்து வைத்திருந்தால்.. குரல் சொன்னதுபோல மண்டை உடைந்து ரத்தக் களறி ஆகியிருக்கும். துரைக்கு பக்கென்று இருந்தது.
கழுதையாய் கத்தும் மேனேஜர் முகம் நினைவுக்கு வர.. நடையை வேகமாக்கினான். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. சாலையை கடந்தால் ஆபீஸ். பிளாட்பாரத்தில் இருந்து தார் சாலைக்கு அடியெடுத்து வைத்தான். ‘‘தம்பீ! அப்படியே நில்லு’’ அதே குரல். ‘‘இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், நேரே இருந்து வரும் சிவப்பு கலர் மாருதி கார் சிக்னலில் ரைட் எடுத்து உன் மீது மோதிவிடும்’’ என்றது குரல். சிக்னலை பார்த்தான். பச்சை போட்டிருந்தது. குரல் சொன்ன திசையில் இருந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. சிவப்பு கலர் மாருதி கார் இவனை உரசுவதுபோல வந்து கடந்து சென்றது. துரைக்கு வியர்த்துக் கொட்டியது. நடந்து சென்றிருந்தால், இத்தனை நேரம் 108 வண்டி அங்கு வந்திருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்றது. நிதானமாக சாலையை கடந்து சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே ரிலாக்சாக நின்றான். ‘‘ஏ குரலே! யார் நீ?’’ ‘‘ஹாஹ்ஹா..’’ என்ற சிரிப்புடன் ஓபனிங் கொடுத்தது குரல்.. ‘‘நான்தான் உன் உயிர் காக்கும் தேவதை. எப்போதும் உன்கூடவே வந்துகொண்டிருப்பேன்’’ என்றது. ‘‘இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறாய். எதிரில் வர முடியுமா?’’ என்றான் துரை.
‘‘தேவகுலத்தை சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் வரப்படாது’’ என்றது தேவதை. ஆனாலும் அடம்பிடித்தான் துரை. உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லத்தானே கூப்பிடுகிறான். நன்றியை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து தொபுக்கடீர் என்று அவன் முன்னால் குதித்தது உருவம். கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் குரல்வளையை பிடித்தான் துரை. தேவதை அப்படியே ஷாக் ஆகிடிச்சு. ‘‘செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான். அடி தாங்க முடியாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என்று பறந்தோடியது உருவம்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திருமணம் செய்து நொந்து நூலானோர் சங்கத் தலைவரிடமா பலிக்கும் இந்த தேவதையின் பாட்ச்சா? வெளுத்துட்டீங்க பிரசன்னா.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|