Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிலாக்ஸ் !
5 posters
Page 1 of 1
ரிலாக்ஸ் !
ரிலாக்ஸ் !
தம்பீ.. கொஞ்சம் நில்லு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. பஸ்சை விட்டு இறங்கி பரபரப்பாக ஆபீசுக்கு ஓடிக் கொண்டிருந்தான் துரை. ‘‘தம்பீ.. கொஞ்சம் நில்லு’’ பின்னால் இருந்து குரல் கேட்டது.
![ரிலாக்ஸ் ! Tamil-News_27323549986](https://2img.net/h/www.dinakaran.com/tamilmurasu/data1/Relax/Tamil-News_27323549986.jpg)
‘இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது?’ திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘மன பிராந்தியோ..’ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவனை மீண்டும் நிறுத்தியது குரல். ‘‘அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சா ஆபத்து. உனக்கு வலது பக்கத்துல அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க பாரு. அதோட 9-வது தளத்துல இருந்து ஒரு செங்கல் கீழே விழப்போகுது. நடந்தா, உன் தலையில விழுந்து உயிருக்கே ஆபத்து ஆகிடும்’’ என்று மிரட்டியது குரல். வலது பக்கம் திரும்பினான். குரல் சொன்னது போலவே ஒரு அபார்ட்மென்ட். கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. ‘கண்டிப்பா இது மன பிராந்தியும் இல்ல.. மன விஸ்கியும் இல்ல’ என்ற முடிவுக்கு வந்த துரை அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றான். அடுத்த கணம்.. குரல் சொன்னது போலவே 9-வது மாடியில் இருந்து விழுந்த செங்கல் ஒரு அடி முன்னால் அவன் கண் எதிரே விழுந்தது. இவன் அடியெடுத்து வைத்திருந்தால்.. குரல் சொன்னதுபோல மண்டை உடைந்து ரத்தக் களறி ஆகியிருக்கும். துரைக்கு பக்கென்று இருந்தது.
கழுதையாய் கத்தும் மேனேஜர் முகம் நினைவுக்கு வர.. நடையை வேகமாக்கினான். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. சாலையை கடந்தால் ஆபீஸ். பிளாட்பாரத்தில் இருந்து தார் சாலைக்கு அடியெடுத்து வைத்தான். ‘‘தம்பீ! அப்படியே நில்லு’’ அதே குரல். ‘‘இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், நேரே இருந்து வரும் சிவப்பு கலர் மாருதி கார் சிக்னலில் ரைட் எடுத்து உன் மீது மோதிவிடும்’’ என்றது குரல். சிக்னலை பார்த்தான். பச்சை போட்டிருந்தது. குரல் சொன்ன திசையில் இருந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. சிவப்பு கலர் மாருதி கார் இவனை உரசுவதுபோல வந்து கடந்து சென்றது. துரைக்கு வியர்த்துக் கொட்டியது. நடந்து சென்றிருந்தால், இத்தனை நேரம் 108 வண்டி அங்கு வந்திருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்றது. நிதானமாக சாலையை கடந்து சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே ரிலாக்சாக நின்றான். ‘‘ஏ குரலே! யார் நீ?’’ ‘‘ஹாஹ்ஹா..’’ என்ற சிரிப்புடன் ஓபனிங் கொடுத்தது குரல்.. ‘‘நான்தான் உன் உயிர் காக்கும் தேவதை. எப்போதும் உன்கூடவே வந்துகொண்டிருப்பேன்’’ என்றது. ‘‘இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறாய். எதிரில் வர முடியுமா?’’ என்றான் துரை.
‘‘தேவகுலத்தை சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் வரப்படாது’’ என்றது தேவதை. ஆனாலும் அடம்பிடித்தான் துரை. உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லத்தானே கூப்பிடுகிறான். நன்றியை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து தொபுக்கடீர் என்று அவன் முன்னால் குதித்தது உருவம். கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் குரல்வளையை பிடித்தான் துரை. தேவதை அப்படியே ஷாக் ஆகிடிச்சு. ‘‘செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான். அடி தாங்க முடியாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என்று பறந்தோடியது உருவம்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
தம்பீ.. கொஞ்சம் நில்லு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. பஸ்சை விட்டு இறங்கி பரபரப்பாக ஆபீசுக்கு ஓடிக் கொண்டிருந்தான் துரை. ‘‘தம்பீ.. கொஞ்சம் நில்லு’’ பின்னால் இருந்து குரல் கேட்டது.
![ரிலாக்ஸ் ! Tamil-News_27323549986](https://2img.net/h/www.dinakaran.com/tamilmurasu/data1/Relax/Tamil-News_27323549986.jpg)
‘இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது?’ திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘மன பிராந்தியோ..’ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவனை மீண்டும் நிறுத்தியது குரல். ‘‘அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சா ஆபத்து. உனக்கு வலது பக்கத்துல அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க பாரு. அதோட 9-வது தளத்துல இருந்து ஒரு செங்கல் கீழே விழப்போகுது. நடந்தா, உன் தலையில விழுந்து உயிருக்கே ஆபத்து ஆகிடும்’’ என்று மிரட்டியது குரல். வலது பக்கம் திரும்பினான். குரல் சொன்னது போலவே ஒரு அபார்ட்மென்ட். கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. ‘கண்டிப்பா இது மன பிராந்தியும் இல்ல.. மன விஸ்கியும் இல்ல’ என்ற முடிவுக்கு வந்த துரை அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றான். அடுத்த கணம்.. குரல் சொன்னது போலவே 9-வது மாடியில் இருந்து விழுந்த செங்கல் ஒரு அடி முன்னால் அவன் கண் எதிரே விழுந்தது. இவன் அடியெடுத்து வைத்திருந்தால்.. குரல் சொன்னதுபோல மண்டை உடைந்து ரத்தக் களறி ஆகியிருக்கும். துரைக்கு பக்கென்று இருந்தது.
கழுதையாய் கத்தும் மேனேஜர் முகம் நினைவுக்கு வர.. நடையை வேகமாக்கினான். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. சாலையை கடந்தால் ஆபீஸ். பிளாட்பாரத்தில் இருந்து தார் சாலைக்கு அடியெடுத்து வைத்தான். ‘‘தம்பீ! அப்படியே நில்லு’’ அதே குரல். ‘‘இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், நேரே இருந்து வரும் சிவப்பு கலர் மாருதி கார் சிக்னலில் ரைட் எடுத்து உன் மீது மோதிவிடும்’’ என்றது குரல். சிக்னலை பார்த்தான். பச்சை போட்டிருந்தது. குரல் சொன்ன திசையில் இருந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. சிவப்பு கலர் மாருதி கார் இவனை உரசுவதுபோல வந்து கடந்து சென்றது. துரைக்கு வியர்த்துக் கொட்டியது. நடந்து சென்றிருந்தால், இத்தனை நேரம் 108 வண்டி அங்கு வந்திருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்றது. நிதானமாக சாலையை கடந்து சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே ரிலாக்சாக நின்றான். ‘‘ஏ குரலே! யார் நீ?’’ ‘‘ஹாஹ்ஹா..’’ என்ற சிரிப்புடன் ஓபனிங் கொடுத்தது குரல்.. ‘‘நான்தான் உன் உயிர் காக்கும் தேவதை. எப்போதும் உன்கூடவே வந்துகொண்டிருப்பேன்’’ என்றது. ‘‘இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறாய். எதிரில் வர முடியுமா?’’ என்றான் துரை.
‘‘தேவகுலத்தை சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் வரப்படாது’’ என்றது தேவதை. ஆனாலும் அடம்பிடித்தான் துரை. உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லத்தானே கூப்பிடுகிறான். நன்றியை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து தொபுக்கடீர் என்று அவன் முன்னால் குதித்தது உருவம். கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் குரல்வளையை பிடித்தான் துரை. தேவதை அப்படியே ஷாக் ஆகிடிச்சு. ‘‘செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான். அடி தாங்க முடியாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என்று பறந்தோடியது உருவம்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ரிலாக்ஸ் !
செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ரிலாக்ஸ் !
திருமணம் செய்து நொந்து நூலானோர் சங்கத் தலைவரிடமா பலிக்கும் இந்த தேவதையின் பாட்ச்சா? வெளுத்துட்டீங்க பிரசன்னா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரிலாக்ஸ் !
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ரிலாக்ஸ் ! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ரிலாக்ஸ் ! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ரிலாக்ஸ் ! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ரிலாக்ஸ் ! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|