புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
25 Posts - 41%
heezulia
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
4 Posts - 7%
Raji@123
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
1 Post - 2%
Barushree
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
7 Posts - 2%
prajai
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_m10நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 1:16 am

புதுடில்லி: "நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வீடுகள் இல்லாத ஏழை மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தங்குமிட வசதி அமைத்துத் தருவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில், தற்போது கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இந்த கடும் குளிரிலும், வீடுகள் இல்லாத ஏழை மக்கள், திறந்தவெளிகளிலும், நடைபாதைகளிலும் படுத்துத் தூங்குவது, கவலை அளிக்கிறது. வசிப்பிடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஏழை மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர், இமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள், இதுபோன்ற வீடுகள் இல்லாத மக்களுக்கு, இரவு நேரங்களில் தங்குவதற்கு தற்காலிகமான கூரை வசதிகளுடன் கூடிய வசதியை அமைத்துத் தர வேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். ஏழை மக்களை பாதுகாப்பதைத் தவிர, மாநில அரசுகளுக்கு வேறு எதுவும் முக்கியப் பணி இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நாகரிக உலகில், பொதுமக்கள் தூங்குவதற்கு இடமில்லாமல், நடைபாதைகளில் படுத்துத் தூங்குவது என்பது, கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில், மேற்கு வங்க மாநில அரசு, சரியாக செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விஷயத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நடைபாதைகளில் ஏழைகள் தூங்குவதா? Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 7:32 am

மிகவும் உண்மை...நல்லதோர் தீர்ப்பை நீதிபதிகள் சொல்லியுள்ளார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 2:55 pm

குடுக்கற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்ன்னு சொல்லுவாக,
இங்க முதலில் கூரையை குடுங்கப்பான்னு கோர்ட்டு சொல்லுது.
நல்ல செய்தி இல்லாதவர்க்கு - செய்தி அமுலில் வரட்டும் விரைவில்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக