புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
81 Posts - 68%
heezulia
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
1 Post - 1%
viyasan
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
273 Posts - 45%
heezulia
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
18 Posts - 3%
prajai
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ......


   
   
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 27, 2012 10:33 am

உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பினை போல, உணவு பரிமாறுபவரின் மன நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிற கருத்தை அதிகம் வலியுருத்துகிறவன் நான்.

நான் நினைத்ததை போலவே பலருக்கும் எண்ணம் உண்டு என்பதை நான் அறிவேன் . உணவு பரிமாறுதல் பற்றி ஒரு சங்க காலப்புலவனிடம் கேட்ட போது அவர் சொல்கிறார்.

"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே." - சீவக சிந்தாமணி.


ஆம் உணவு உபசரித்தலில் தமிழன் வானுயர வளர்ந்த பாரம்பரிய புகழ் பெற்று இருந்த போதும் காலத்தின் சூழலால் மாற்றங்கள் உள்புகுந்து மனதை மாற்றிடுமோ என பயம் கொள்ள செய்கிறது.

ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணனின் அரண்மனைக்கு விச்வாமித்திரர் வருவதை அறிவிப்பு வந்தது, உணவு உபசரிப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனுக்கும் அவரின் வருகை தெரிவிக்கப்பட்டது. விச்வாமித்திரர் மிக கோபக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே, உணவு உபசரிப்பில் ஏதேனும் குறை எனில் உடனே சாபமும் அளிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே, மேலும் பல இடங்களில் உணவு உபசரிப்பில் குறை ஏற்பட்டு பலரையும் சபித்தும் உள்ளார். இந்த சூழலில் ஸ்ரீ கிருஷ்ணன் அரண்மனைக்கு வருகை புரிந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு உணவருந்த அழைத்து செல்லுமாறு தனது சமையல் காரனுக்கு ஆணையிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த சமையல் காரனுக்கு வேண்டிய வரங்களையும் அளித்தார். இந்த தகவல் அறிந்த மற்ற அரண்மனை ஆட்கள் வந்து ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனை கேட்டனர், " அவர் சாபம் அளிக்காமல் இருந்ததே ஆச்சர்யம், ஏதேனும் குறை சொல்லி விட்டு தான் போவார் எப்படி வரங்கள் தந்தார்?" என கேட்டதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் சமையல் காரன் சொன்னான்" விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்" என்று சொன்னாராம்.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jan 27, 2012 12:45 pm

தாயின் உப்சரிபுக்கு இணையே இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 27, 2012 12:49 pm

///விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்///

தாயின் அன்புக்கு நிகர் இந்த உலகில் வேறு ஏதுமில்லை. அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 27, 2012 2:19 pm

சிவா wrote:///விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்///

தாயின் அன்புக்கு நிகர் இந்த உலகில் வேறு ஏதுமில்லை. அருமையிருக்கு
தோழமைக்கு நன்றி!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:44 pm

நல்ல தகவல் நண்பா.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 28, 2012 1:33 am

தோழமைகளுக்கு,
வாசிப்புக்கு நன்றி!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 9:14 am

அழகான விவேக சிந்தாமணியின் பாடலும், உங்களின் விளக்கமும் நன்று.
சூப்பருங்க
தொடருங்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 9:31 am

அனைத்தையும் துறந்தவர்களே முனிவர்கள் எனக் கேட்டிருக்கிறேன்.

இக்கதையின் வழி அறிந்து கொள்ள முடிகிறது "யாகாவராயினும் நாவிற்கு அடிமையே" என்று.

நாவிற்கும் பெண்ணின் நளினத்திர்க்கும் அடி பணியாதோர் உண்டோ?




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 28, 2012 9:41 am

மிகவும் உண்மை...நன்றி செல்ல கணேஷ் மகிழ்ச்சி

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 28, 2012 11:35 am

தோழமை களுக்கு,
உங்கள் அனைவரின் வாசிப்புக்கும் நன்றி!.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக