புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..?
'பொற்காலமே இனிமேல்தான்’ என்கிற தலைப்பில் ஏழாம் ஆண்டு சிறப்பிதழில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில் பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராம், ''தற்போதைய நிலையிலேயே உங்கள் நீண்ட கால முதலீட்டை தொடங்கலாம். இருந்தாலும், சந்தை சரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். சிறிது சிறிதாக முதலீட்டை ஆரம்பித்துவிடுங்கள்'' என்று சொல்லி இருந்தார்.
மேலும், நீண்ட கால அடிப்படையில் சந்தை எந்த அளவில் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களையும் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தெளிவாக எடுத்துச் சொல்லி இருந்தார்.
தற்போது சந்தையில் ஏற்பட்டிருக்கும் 'யூ டர்னை’ பார்த்தால் அந்த பொற்காலம் இப்போதே தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஜனவரி 1-ம் தேதியில் இருந்து சென்செக்ஸ் 1126 புள்ளிகள் (ஜனவரி 19 வரை) உயர்ந்திருக்கிறது. நிஃப்டி 382 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் தயாராகிவிட்டதா, மீண்டும் காளையின் பிடியில் சென்றுவிட்டதா, பொற்காலம் ஆரம்பமாகிவிட்டதா? என்று பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராமிடம் கேட்டோம்.
''சந்தை கிட்டத்தட்ட ஏற்றத்துக்குத் தயாராகி விட்டது போலவே தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதை உறுதி செய்துவிடலாம்'' என்று உற்சாகமாகச் சொன்னவர், அப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.
''கடந்த டிசம்பர் மாதத்தில் சந்தை ஏறும் என்று சொன்னபோது, பெரும்பாலான அனலிஸ்ட்கள் சந்தை இறங்கும் என்று சொன்னார்கள். மற்றவர்கள் சொல்வதற்கு நேரெதிராக இருக்கிறதே! சந்தை ஏறும் என நீங்கள் மட்டும் எப்படி சொல்கிறீர்கள்? என பலர் பேர் என்னிடம் கேட்டார்கள்.
அவர்களுக்கு அப்போது சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன். அனைவரும் ஒரேமாதிரி சிந்திக்க ஆரம்பித்துவிட்டதால் சந்தை தன் போக்கினை மாற்றிக் கொள்ளும். செய்திகள் சந்தையை மாற்றுவதில்லை; சந்தைக்கு ஏற்பவே செய்திகள் வெளிவருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சந்தை இறங்கும்போது இன்னும் இறங்கும் என்று காத்திருப்பதும், மேலே செல்லும்போது இன்னும் மேலே செல்லும் என்று காத்திருப்பதும் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத முக்கிய தவறுகள். நமக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொண்டால் எந்த விஷயத்திலும் நமக்குப் பிரச்னை இருக்காது.
சரி, விஷயத்துக்கு வருவோம். நிஃப்டி 5177 என்பது ஒரு முக்கியமான நிலை. அந்த நிலையை உடைத்துக் கொண்டு கீழே செல்லும் பட்சத்தில் சந்தை 4500-க்கு செல்லும் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே நடந்தது. அதுபோலவே 5177 என்பது இப்போது ஒரு முக்கியமான நிலை. இந்த நிலையைக் கடந்து செல்லும்போது சந்தை இன்னும் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது.
இன்னும் டெக்னிக்கலாகச் சொல்வதென்றால், 5100 என்ற புள்ளியைக் கடந்து சந்தை முடிவடைந்தால், அன்று முதலே சந்தை மேலே செல்ல ஆரம்பித்துவிட்டது என்று சொல்லிவிடலாம்.இதற்கு முந்தைய சைக்கிளின் குறைந்தபட்ச புள்ளியைவிட சந்தை கீழே செல்லாமல் திரும்பி மேலே சென்றுவிட்டது. அதே போல, அந்த சைக்கிளின் அதிகபட்ச புள்ளியான 5100 என்ற புள்ளியைத் தாண்டி செல்லும்போது, சந்தை தொடர்ந்து மேலே செல்லும் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இது மட்டுமின்றி, இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ. என்று சொல்லக்கூடிய 'ரிலேட்டிவ் ஸ்டெரெங்த் இண்டெக்ஸ்’-ம் சந்தை மேலே செல்லும் என்று காண்பித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சந்தை இறங்கியபடியேதான் இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.ஐ. இண்டெக்ஸ் தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது.
இப்போதைக்கு 70 புள்ளிக்கு அருகில் இந்த இண்டெக்ஸ் இருக்கிறது. 80 புள்ளியைத் தாண்டும்போது சந்தை தொடர்ந்து மேலே செல்லுமா, செல்லாதா என்பதை உறுதியாகச் சொல்லிவிடலாம்.
கடந்த சில மாதங்களாக சந்தை இறங்கிக் கொண்டு இருந்தாலும், ஆர்.எஸ்.ஐ. ஏன் ஏறுகிறது என்ற காரணத்தைப் புரிந்துகொண்டால் சந்தை மேல் நோக்கிய நிலையில்தான் இருக்கிறது என்று எளிதாகப் புரிந்துகொண்டு சொல்லிவிட முடியும். இரண்டு காரணங்களால் ஆர்.எஸ்.ஐ. ஏறுகிறது. தொடர்ந்து சந்தை இறங்கி வந்தாலும், விற்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பலம் குறைந்துகொண்டே இருக்கிறது. மேலும், சந்தை இறங்கும் அளவுக்கு விலைகளில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.
இவற்றை எல்லாம் ஒரு புள்ளிகளில் இணைத்துப் பார்த்தால், சந்தை மேல் நோக்கிய டிரெண்டில் காளையின் பிடியில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம். அதாவது, ஆர்.எஸ்.ஐ. 40 புள்ளிகளுக்கு கீழே செல்லாத வரை சந்தை காளையின் போக்கில் இருக்கிறது என்றும், ஆர்.எஸ்.ஐ 80 புள்ளிகளுக்கு மேல் சென்றுவிட்டால் துணித்து முதலீடு செய்யலாம் என்றும் அர்த்தம்.
சந்தை 5100 புள்ளிகளுக்கு மேல் சென்று திரும்பிவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு ஏற்படலாம். 5100 புள்ளிகளுக்கு மேல் சந்தை செல்லும்போது கொஞ்சம் 'பிராஃபிட் புக்கிங்’ நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது சந்தை சரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் விற்க வேண்டாம்.
சந்தை இறங்கும்போது இன்னும் முதலீடு செய்யுங்கள்; மேலே செல்லும்போது வேடிக்கை பாருங்கள். லாபத்தை அவசரப்பட்டு எடுத்துவிடாதீர்கள். இச்சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது இதுதான்.
என் கணிப்புப்படி, கடந்த டிசம்பர் 20-ம் தேதி நிஃப்டி அடைந்த குறைந்தபட்ச புள்ளியான 4531 என்ற நிலைதான் அடுத்த சில ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச புள்ளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சந்தை இதையும் தாண்டி இறங்கும் என நான் நினைக்கவில்லை'' என்று முடித்துக் கொண்டார்.சந்தையைப் பொறுத்தவரை அதிகபட்ச புள்ளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், குறைந்தபட்ச புள்ளி எவ்வளவாக இருக்கும் என்பதைக் கணித்து, தெரிந்துகொள்வதில்தான் சுவாரஸ்யம் அதிகம்.
அடியைத் தொட்டுவிட்டோம். இனி அடுத்து முடிதான். இந்த பயணத்தில் பங்கேற்கத் தவறுபவர்கள், எல்லாம் முடிந்தபிறகு 'ஐ ஜஸ்ட் மிஸ்ட் த பஸ்’ என்று புலம்ப வேண்டாம்.
- வா.கார்த்திகேயன்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...
'பொற்காலமே இனிமேல்தான்’ என்கிற தலைப்பில் ஏழாம் ஆண்டு சிறப்பிதழில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில் பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராம், ''தற்போதைய நிலையிலேயே உங்கள் நீண்ட கால முதலீட்டை தொடங்கலாம். இருந்தாலும், சந்தை சரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். சிறிது சிறிதாக முதலீட்டை ஆரம்பித்துவிடுங்கள்'' என்று சொல்லி இருந்தார்.
மேலும், நீண்ட கால அடிப்படையில் சந்தை எந்த அளவில் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களையும் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தெளிவாக எடுத்துச் சொல்லி இருந்தார்.
தற்போது சந்தையில் ஏற்பட்டிருக்கும் 'யூ டர்னை’ பார்த்தால் அந்த பொற்காலம் இப்போதே தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஜனவரி 1-ம் தேதியில் இருந்து சென்செக்ஸ் 1126 புள்ளிகள் (ஜனவரி 19 வரை) உயர்ந்திருக்கிறது. நிஃப்டி 382 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் தயாராகிவிட்டதா, மீண்டும் காளையின் பிடியில் சென்றுவிட்டதா, பொற்காலம் ஆரம்பமாகிவிட்டதா? என்று பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராமிடம் கேட்டோம்.
''சந்தை கிட்டத்தட்ட ஏற்றத்துக்குத் தயாராகி விட்டது போலவே தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதை உறுதி செய்துவிடலாம்'' என்று உற்சாகமாகச் சொன்னவர், அப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.
''கடந்த டிசம்பர் மாதத்தில் சந்தை ஏறும் என்று சொன்னபோது, பெரும்பாலான அனலிஸ்ட்கள் சந்தை இறங்கும் என்று சொன்னார்கள். மற்றவர்கள் சொல்வதற்கு நேரெதிராக இருக்கிறதே! சந்தை ஏறும் என நீங்கள் மட்டும் எப்படி சொல்கிறீர்கள்? என பலர் பேர் என்னிடம் கேட்டார்கள்.
அவர்களுக்கு அப்போது சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன். அனைவரும் ஒரேமாதிரி சிந்திக்க ஆரம்பித்துவிட்டதால் சந்தை தன் போக்கினை மாற்றிக் கொள்ளும். செய்திகள் சந்தையை மாற்றுவதில்லை; சந்தைக்கு ஏற்பவே செய்திகள் வெளிவருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சந்தை இறங்கும்போது இன்னும் இறங்கும் என்று காத்திருப்பதும், மேலே செல்லும்போது இன்னும் மேலே செல்லும் என்று காத்திருப்பதும் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத முக்கிய தவறுகள். நமக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொண்டால் எந்த விஷயத்திலும் நமக்குப் பிரச்னை இருக்காது.
சரி, விஷயத்துக்கு வருவோம். நிஃப்டி 5177 என்பது ஒரு முக்கியமான நிலை. அந்த நிலையை உடைத்துக் கொண்டு கீழே செல்லும் பட்சத்தில் சந்தை 4500-க்கு செல்லும் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே நடந்தது. அதுபோலவே 5177 என்பது இப்போது ஒரு முக்கியமான நிலை. இந்த நிலையைக் கடந்து செல்லும்போது சந்தை இன்னும் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது.
இன்னும் டெக்னிக்கலாகச் சொல்வதென்றால், 5100 என்ற புள்ளியைக் கடந்து சந்தை முடிவடைந்தால், அன்று முதலே சந்தை மேலே செல்ல ஆரம்பித்துவிட்டது என்று சொல்லிவிடலாம்.இதற்கு முந்தைய சைக்கிளின் குறைந்தபட்ச புள்ளியைவிட சந்தை கீழே செல்லாமல் திரும்பி மேலே சென்றுவிட்டது. அதே போல, அந்த சைக்கிளின் அதிகபட்ச புள்ளியான 5100 என்ற புள்ளியைத் தாண்டி செல்லும்போது, சந்தை தொடர்ந்து மேலே செல்லும் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இது மட்டுமின்றி, இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ. என்று சொல்லக்கூடிய 'ரிலேட்டிவ் ஸ்டெரெங்த் இண்டெக்ஸ்’-ம் சந்தை மேலே செல்லும் என்று காண்பித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சந்தை இறங்கியபடியேதான் இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.ஐ. இண்டெக்ஸ் தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது.
இப்போதைக்கு 70 புள்ளிக்கு அருகில் இந்த இண்டெக்ஸ் இருக்கிறது. 80 புள்ளியைத் தாண்டும்போது சந்தை தொடர்ந்து மேலே செல்லுமா, செல்லாதா என்பதை உறுதியாகச் சொல்லிவிடலாம்.
கடந்த சில மாதங்களாக சந்தை இறங்கிக் கொண்டு இருந்தாலும், ஆர்.எஸ்.ஐ. ஏன் ஏறுகிறது என்ற காரணத்தைப் புரிந்துகொண்டால் சந்தை மேல் நோக்கிய நிலையில்தான் இருக்கிறது என்று எளிதாகப் புரிந்துகொண்டு சொல்லிவிட முடியும். இரண்டு காரணங்களால் ஆர்.எஸ்.ஐ. ஏறுகிறது. தொடர்ந்து சந்தை இறங்கி வந்தாலும், விற்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பலம் குறைந்துகொண்டே இருக்கிறது. மேலும், சந்தை இறங்கும் அளவுக்கு விலைகளில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.
இவற்றை எல்லாம் ஒரு புள்ளிகளில் இணைத்துப் பார்த்தால், சந்தை மேல் நோக்கிய டிரெண்டில் காளையின் பிடியில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம். அதாவது, ஆர்.எஸ்.ஐ. 40 புள்ளிகளுக்கு கீழே செல்லாத வரை சந்தை காளையின் போக்கில் இருக்கிறது என்றும், ஆர்.எஸ்.ஐ 80 புள்ளிகளுக்கு மேல் சென்றுவிட்டால் துணித்து முதலீடு செய்யலாம் என்றும் அர்த்தம்.
சந்தை 5100 புள்ளிகளுக்கு மேல் சென்று திரும்பிவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு ஏற்படலாம். 5100 புள்ளிகளுக்கு மேல் சந்தை செல்லும்போது கொஞ்சம் 'பிராஃபிட் புக்கிங்’ நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது சந்தை சரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் விற்க வேண்டாம்.
சந்தை இறங்கும்போது இன்னும் முதலீடு செய்யுங்கள்; மேலே செல்லும்போது வேடிக்கை பாருங்கள். லாபத்தை அவசரப்பட்டு எடுத்துவிடாதீர்கள். இச்சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது இதுதான்.
என் கணிப்புப்படி, கடந்த டிசம்பர் 20-ம் தேதி நிஃப்டி அடைந்த குறைந்தபட்ச புள்ளியான 4531 என்ற நிலைதான் அடுத்த சில ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச புள்ளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சந்தை இதையும் தாண்டி இறங்கும் என நான் நினைக்கவில்லை'' என்று முடித்துக் கொண்டார்.சந்தையைப் பொறுத்தவரை அதிகபட்ச புள்ளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், குறைந்தபட்ச புள்ளி எவ்வளவாக இருக்கும் என்பதைக் கணித்து, தெரிந்துகொள்வதில்தான் சுவாரஸ்யம் அதிகம்.
அடியைத் தொட்டுவிட்டோம். இனி அடுத்து முடிதான். இந்த பயணத்தில் பங்கேற்கத் தவறுபவர்கள், எல்லாம் முடிந்தபிறகு 'ஐ ஜஸ்ட் மிஸ்ட் த பஸ்’ என்று புலம்ப வேண்டாம்.
- வா.கார்த்திகேயன்.
சந்தை உயரும்!
அடித்துச் சொல்லும் எலியட்வேவ்!
அமெரிக்காவைத் தலைமை யாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலியட்வேவ் இன்டெர்நேஷனல் இணைய தளமும் இந்திய பங்குச் சந்தை மேலே செல்லும் என்றே சொல்லி இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை தன்னுடைய இறங்குமுகத்தின் இறுதிகட்டத்தில் இருக்கிறது. பலவிதமான பிரச்னைகள் இருந்தாலும் சந்தை மேலே செல்வதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது.
2009, மார்ச்சில் 8000 புள்ளிகளுக்கு அருகில் இருந்த சென்செக்ஸ் அதற்கு கீழே செல்லும் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.
ஆனால், சந்தை மீண்டும் 20000 புள்ளிகளுக்குச் செல்லும் என்று எலியட்வேவ் கணித்து சொல்லியது. எலியட்வேவ்-ன் கணிப்பு இந்த முறையும் நடக்கிறதா என்று பார்ப்போம்!
அடித்துச் சொல்லும் எலியட்வேவ்!
அமெரிக்காவைத் தலைமை யாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலியட்வேவ் இன்டெர்நேஷனல் இணைய தளமும் இந்திய பங்குச் சந்தை மேலே செல்லும் என்றே சொல்லி இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை தன்னுடைய இறங்குமுகத்தின் இறுதிகட்டத்தில் இருக்கிறது. பலவிதமான பிரச்னைகள் இருந்தாலும் சந்தை மேலே செல்வதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது.
2009, மார்ச்சில் 8000 புள்ளிகளுக்கு அருகில் இருந்த சென்செக்ஸ் அதற்கு கீழே செல்லும் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.
ஆனால், சந்தை மீண்டும் 20000 புள்ளிகளுக்குச் செல்லும் என்று எலியட்வேவ் கணித்து சொல்லியது. எலியட்வேவ்-ன் கணிப்பு இந்த முறையும் நடக்கிறதா என்று பார்ப்போம்!
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|