புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயம்புத்தூர் (Coimbatore)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - கோயம்புத்தூர் (Coimbatore)
கோயம்புத்தூர்
மாவட்டம் இந்திய
மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும்
முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் இரண்டம்
பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' எனப்படும்
டெக்ஸ்டைல் மாவட்டம்
வட்டங்கள் 6 ஊராட்சி ஒன்றியங்கள் 12 நகராட்சிகள் 6 பேரூராட்சிகள் 52 ஊராட்சிகள் 389 வருவாய் கோட்டங்கள் 2
இணையதளம்
www.coimbatore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcbe@tn.nic.in
தொலைபேசி: 0422-2301320
எல்லைகள்: இதன் வடக்கு
மறறும் கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கிலும்
தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும் எல்லைகளாக
அமைந்துள்ளன.
வரலாறு: சங்க காலத்தில்
கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு
கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர்.
கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு சிறுகிராமமே.
திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (1779), கோயம்புத்தூர்
கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர்
மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா
சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர் ஆதிக்கதின்
கீழிலேயே இருந்து. 1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.
வட்டங்கள்
கோயம்புத்தூர்
மாவட்டம் 6 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது.
அவினாசி,
பல்லடம்,
திருப்பூர், உடுமலைபேட்டை ஆகியவை கோவையில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.
வருவாய் கோட்டம்
நகராட்சிகள்
முக்கிய ஆறுகள்: சிறுவாணி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
குறிப்பிடத்தக்க
இடங்கள்:
குழந்தை ஏசு
தேவலாயம்: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு
தேவாலயம், கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில்
கோவைப்புதூரில் அமைந்துள்ளது.
கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக்
கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல் மசூதி என்ற பெருமை
கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி
வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம் பல்லாயிரக்கணக்கான
பக்தர்களை ஈர்த்து வருகிறது.
வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப்
பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும், பண்ணைகளும் நிறைந்த
பசுஞ்சோலை.
ஆனைமலை விலங்குகள்
சரணாலயம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில்
அமைந்துள்ளது. இங்கு யானை, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப்
புறவைகள், எற்முப்துத் தின்னி போன்றவைகளைக்
காணலாம்.
சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர்
தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின்
குற்றாலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.
காரமடை ரெங்கநாதர்
ஆலயம்: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட
கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில்
காட்சியளிக்கிறார்.
கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என
அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.
தேசியப் பூங்காக்கள்
முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா -
இராமநாதபுரம்
இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி
இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:
http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-district-coimbatore.html
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
மாவட்டம் இந்திய
மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும்
முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் இரண்டம்
பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' எனப்படும்
டெக்ஸ்டைல் மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | கோயம்புத்தூர் |
பரப்பு | 7,470 ச.கி.மீ |
மக்கள் தொகை | 42,71,656 |
ஆண்கள் | 21,76,031 |
பெண்கள் | 20,95,825 |
மக்கள் நெருக்கம் | 572 |
ஆண்-பெண் | 963 |
எழுத்தறவிவு விகிதம் | 75.97% |
இந்துக்கள் | 38,47,969 |
கிருத்தவர்கள் | 1,85,737 |
இஸ்லாமியர் | 2,27,734 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 100.10-110.30N |
தீர்க்க ரேகை | 760.40-770.30E |
வட்டங்கள் 6 ஊராட்சி ஒன்றியங்கள் 12 நகராட்சிகள் 6 பேரூராட்சிகள் 52 ஊராட்சிகள் 389 வருவாய் கோட்டங்கள் 2
இணையதளம்
www.coimbatore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcbe@tn.nic.in
தொலைபேசி: 0422-2301320
எல்லைகள்: இதன் வடக்கு
மறறும் கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கிலும்
தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும் எல்லைகளாக
அமைந்துள்ளன.
வரலாறு: சங்க காலத்தில்
கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு
கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர்.
கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு சிறுகிராமமே.
திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (1779), கோயம்புத்தூர்
கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர்
மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா
சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர் ஆதிக்கதின்
கீழிலேயே இருந்து. 1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.
வட்டங்கள்
கோயம்புத்தூர்
மாவட்டம் 6 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது.
அவினாசி,
பல்லடம்,
திருப்பூர், உடுமலைபேட்டை ஆகியவை கோவையில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.
வருவாய் கோட்டம்
- கோயம்புத்தூர்
- பொள்ளாச்சி
நகராட்சிகள்
- கவுண்டம்பாளையம்
- குனியமுத்தூர்
- மேட்டுப்பாளையம்
- குறிச்சி
- பொள்ளாச்சி
- வால்பாறை
முக்கிய ஆறுகள்: சிறுவாணி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
குறிப்பிடத்தக்க
இடங்கள்:
குழந்தை ஏசு
தேவலாயம்: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு
தேவாலயம், கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில்
கோவைப்புதூரில் அமைந்துள்ளது.
கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக்
கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல் மசூதி என்ற பெருமை
கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி
வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம் பல்லாயிரக்கணக்கான
பக்தர்களை ஈர்த்து வருகிறது.
வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப்
பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும், பண்ணைகளும் நிறைந்த
பசுஞ்சோலை.
ஆனைமலை விலங்குகள்
சரணாலயம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில்
அமைந்துள்ளது. இங்கு யானை, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப்
புறவைகள், எற்முப்துத் தின்னி போன்றவைகளைக்
காணலாம்.
சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர்
தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின்
குற்றாலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.
காரமடை ரெங்கநாதர்
ஆலயம்: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட
கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில்
காட்சியளிக்கிறார்.
கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என
அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.
தேசியப் பூங்காக்கள்
முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா -
இராமநாதபுரம்
இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி
இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:
சென்னையிலிருந்து 532 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 மீ) |
தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரம். |
பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது. |
கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது. |
அமராவதி நீர்தேக்கம் |
'தென்னாட்டு காசி' என்றழைக்கப்படும் அவினாசி லிங்கேஸ்வர்ர் ஆலையம் கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. |
அறுபடை வீடுகளில் ஒன்றான மருத மலை. |
'வாழ்க வளமுடன்' என்ற அருள் வாசகம் தந்த அருட்தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டதே ஆழியாறு அறிவுத் திருக்கோயில். |
|
http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-district-coimbatore.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பகிர்விற்கு மிக்க நன்றிகள் முகைதீன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- suskumarsusபண்பாளர்
- பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010
"நடக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று."
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எனது ஊரைப்பற்றியும், எனது மாவட்டத்தைப் பற்றியும் சொன்ன முஹைதீன் அவர்களுக்கு நன்றி. புகழ்பெற்ற பேரூர் கோவிலைப்பற்றி எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?
ஒருகாலத்தில், கேரளாவின் பாலக்காடு மாவட்டம், கர்நாடகத்தின் கொள்ளேகால் தாலுகா போன்றவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது. புதிய மாநிலங்கள் உருவாகிய போதுதான் இவைகள் கோயம்புத்தூரில் இருந்து பிரிக்கப்பட்டன விரும்பினேன் உங்கள் பதிவை.
ஒருகாலத்தில், கேரளாவின் பாலக்காடு மாவட்டம், கர்நாடகத்தின் கொள்ளேகால் தாலுகா போன்றவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது. புதிய மாநிலங்கள் உருவாகிய போதுதான் இவைகள் கோயம்புத்தூரில் இருந்து பிரிக்கப்பட்டன விரும்பினேன் உங்கள் பதிவை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|