புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 115-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களி்ல் நேதாஜியின் பங்கினை மறக்கமுடியாது. வரலாற்றில் மறைக்கவும் முடியாது. 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஒடிசாவின் , கட்டாக்கில், ஜானகிநாத் போஸ், பிரபாவதிதேவி தம்பதியருக்கு 9-வது மகனாக பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ், படிப்பில் சுறுசுறுப்புடன் விளங்கினார். மேல்படிப்பிற்காக இங்கிலாந்துக்கு சென்று. அங்கு பிரிட்டீஸ் அரசுப்பதவிக்காக ஐ.சி.எஸ். (indian civil service ) (இன்றைய படிப்பான ஐ.ஏ.எஸ் ) படிப்பினை கற்றார். எனினும் பிரிட்டீஸார் வழங்கிய அரசுப்பதவி, பட்டத்தை உதறி விட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடினால் பிரிந்து, 1939-ம் ஆண்டு அகிலஇந்திய பார்வர்டுபிளாக் கட்சியை துவக்கினார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டீஸ் அரசுக்கெதிராக இந்திய தேசிய ராணுவத்தினை ஏற்படுத்தினார். ‘தனது ராணுவத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டினார். ‘ ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் பிரிட்டீஸாரை எதிர்த்து போர் தொடுத்தார்.
கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தைவான் சென்ற விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவரது மரணம் குறித்த மர்மம் இன்று வரை நீடிக்கிறது. இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இவரது மரணம் குறித்து விசாரிப்பதற்காக 1956-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது ‘ஷாநவாஸ்’ கமிஷனும், 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ‘கூஸ்லா’ கமிஷன், 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி கமிஷன்’ , என மூன்று கமிஷன்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி கமிஷன் அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரேங்கூஜி நகர் அருங்காட்சியகத்தில் இவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்தி நேதாஜியினுடையது இல்லை எனவும் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற நேதாஜி இந்தியர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்துள்ளார்.
dinamalar
சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களி்ல் நேதாஜியின் பங்கினை மறக்கமுடியாது. வரலாற்றில் மறைக்கவும் முடியாது. 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஒடிசாவின் , கட்டாக்கில், ஜானகிநாத் போஸ், பிரபாவதிதேவி தம்பதியருக்கு 9-வது மகனாக பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ், படிப்பில் சுறுசுறுப்புடன் விளங்கினார். மேல்படிப்பிற்காக இங்கிலாந்துக்கு சென்று. அங்கு பிரிட்டீஸ் அரசுப்பதவிக்காக ஐ.சி.எஸ். (indian civil service ) (இன்றைய படிப்பான ஐ.ஏ.எஸ் ) படிப்பினை கற்றார். எனினும் பிரிட்டீஸார் வழங்கிய அரசுப்பதவி, பட்டத்தை உதறி விட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடினால் பிரிந்து, 1939-ம் ஆண்டு அகிலஇந்திய பார்வர்டுபிளாக் கட்சியை துவக்கினார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டீஸ் அரசுக்கெதிராக இந்திய தேசிய ராணுவத்தினை ஏற்படுத்தினார். ‘தனது ராணுவத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டினார். ‘ ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் பிரிட்டீஸாரை எதிர்த்து போர் தொடுத்தார்.
கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தைவான் சென்ற விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவரது மரணம் குறித்த மர்மம் இன்று வரை நீடிக்கிறது. இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இவரது மரணம் குறித்து விசாரிப்பதற்காக 1956-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது ‘ஷாநவாஸ்’ கமிஷனும், 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ‘கூஸ்லா’ கமிஷன், 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி கமிஷன்’ , என மூன்று கமிஷன்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி கமிஷன் அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரேங்கூஜி நகர் அருங்காட்சியகத்தில் இவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்தி நேதாஜியினுடையது இல்லை எனவும் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற நேதாஜி இந்தியர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்துள்ளார்.
dinamalar
மகா பிரபு wrote:இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 115-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இனிய 115-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நினைவு படுத்தியமைக்கு என் நன்றிகள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிறந்த நாள் வாழ்த்துகள் சுபாஷ் ஜி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்க அவரது புகழ்!
ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கட்டுரை நல்ல இருக்கு பிரபு, உங்க 'அவதார்' போட்டோ தான் பயமாய் இருக்கு
அதை மாத்திடுங்களேன், என் அன்பான வேண்டுகோள்
அதை மாத்திடுங்களேன், என் அன்பான வேண்டுகோள்
- Sponsored content
Similar topics
» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|