புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 45 of 62 •
Page 45 of 62 • 1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
காசிப் பட்டுடுத்தி..
இந்தியாவில்
ஆடைத் தொழிலில் காசிப்பட்டு களுக்கு சிறப்பிடம் உண்டு. வாரணாசியின்
மற்றொரு பெயரான பனாரஸ் என்ற பெயரில், "பனாரஸ் பட்டுகள்' உலகெங்கும்
பிரபலமாக உள்ளன. www.banarasisaree.com
என்ற வெப்சைட்டில் பனாரஸ் சேலைகளின் வகைகள், தரம், டிசைன்கள்,
பராமரிக்கும் விதம் உள்ளன. பனாரஸ் புடவைகளை, ஆன்லைனில் இந்த வெப்சைட்டில்
வாங்க முடியும். ஆயிரக்கணக்கான டிசைன்கள் இருப்பதால், பனாரஸ் பட்டுகள்,
பார்ட்டிகளுக்கு ஏற்றவையாக உள்ளன
இந்தியாவில்
ஆடைத் தொழிலில் காசிப்பட்டு களுக்கு சிறப்பிடம் உண்டு. வாரணாசியின்
மற்றொரு பெயரான பனாரஸ் என்ற பெயரில், "பனாரஸ் பட்டுகள்' உலகெங்கும்
பிரபலமாக உள்ளன. www.banarasisaree.com
என்ற வெப்சைட்டில் பனாரஸ் சேலைகளின் வகைகள், தரம், டிசைன்கள்,
பராமரிக்கும் விதம் உள்ளன. பனாரஸ் புடவைகளை, ஆன்லைனில் இந்த வெப்சைட்டில்
வாங்க முடியும். ஆயிரக்கணக்கான டிசைன்கள் இருப்பதால், பனாரஸ் பட்டுகள்,
பார்ட்டிகளுக்கு ஏற்றவையாக உள்ளன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 45 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
"ரஷ்யாவைப் பார்'
"ரஷ்யாவைப்
பார்', "மாஸ்கோவைப் பார்' என்பது, தமிழக அரசு மேடைகளின் பழைய தாரக
மந்திரம் ஆகும். ரஷ்யா சிதைவுற்ற பிறகு, முழக்கங்கள் அனைத்தும் முடங்கி
விட்டன. ஆனால் இலக்கிய ஆர்வலர்களின் வாசிப்பை வளப்படுத்தியதில், சோவியத்
நாட்டு இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சோவியத் நாட்டு சிறுவர்
கதைகள், எல்லா நாட்டு குழந்தைகளுக்கும் ஏற்றவை. இன்று "சோவியத்' என்ற
வார்த்தையை பயன்படுத்த, ரஷ்யாவில் தடை உள்ளது. சைபர்வெளியில் சோவியத்
இலக்கியம் குறித்து விவாதிக்க, www.sovietbooks.com என்ற வலைப்பூ உள்ளது.
"ரஷ்யாவைப்
பார்', "மாஸ்கோவைப் பார்' என்பது, தமிழக அரசு மேடைகளின் பழைய தாரக
மந்திரம் ஆகும். ரஷ்யா சிதைவுற்ற பிறகு, முழக்கங்கள் அனைத்தும் முடங்கி
விட்டன. ஆனால் இலக்கிய ஆர்வலர்களின் வாசிப்பை வளப்படுத்தியதில், சோவியத்
நாட்டு இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சோவியத் நாட்டு சிறுவர்
கதைகள், எல்லா நாட்டு குழந்தைகளுக்கும் ஏற்றவை. இன்று "சோவியத்' என்ற
வார்த்தையை பயன்படுத்த, ரஷ்யாவில் தடை உள்ளது. சைபர்வெளியில் சோவியத்
இலக்கியம் குறித்து விவாதிக்க, www.sovietbooks.com என்ற வலைப்பூ உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 45 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
ஜோதிடமா? அறிவியலா?
இந்தியர்களின்
கணித அறிவை வெளிப்படுத்தும் வகையில், பாஸ்கரச்சாரியாரின் "சித்தாந்த
சிரோமணி' என்ற புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தில் 4 பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவுக்கு "லீலாவதி கணிதம்' எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
பாஸ்கரச்சாரியாரின் மகள் பெயரே லீலாவதியாகும். தன் மகள் லீலாவதியின்
ஜாதகப்படி, திருமணம் முடிந்த உடனேயே கணவன் இறந்து விடுவான் என
பாஸ்கரச்சாரியார் கணித்தார். அந்த துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க
திருமணத்தை மிக, மிக நல்ல நாளில் குறித்தார். எனினும் ஜோதிடப்படி,
லீலாவதியின் கணவன் இறந்தார்.துயருற்ற தன் மகளுடைய மனத்தை மாற்ற வேண்டி
தன்னுடைய கணித நூலான "சித்தாந்த சிரோமணி'யின் முதல் பிரிவுக்கு லீலாவதி
கணிதம் என பெயர் சூட்டினார். "ஜோதிடம் பொய்க்காது' என்பதை எடுத்துக்கூற,
இன்றும் ஜோதிடர்கள் இந்த கணித நூலான பாஸ்கர சித்தாந்தத்தின் முதல் பகுதி
லீலாவதியைத் தான் உதாரணமாகக் கூறுகின்றனர்.
இந்தியர்களின்
கணித அறிவை வெளிப்படுத்தும் வகையில், பாஸ்கரச்சாரியாரின் "சித்தாந்த
சிரோமணி' என்ற புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தில் 4 பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவுக்கு "லீலாவதி கணிதம்' எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
பாஸ்கரச்சாரியாரின் மகள் பெயரே லீலாவதியாகும். தன் மகள் லீலாவதியின்
ஜாதகப்படி, திருமணம் முடிந்த உடனேயே கணவன் இறந்து விடுவான் என
பாஸ்கரச்சாரியார் கணித்தார். அந்த துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க
திருமணத்தை மிக, மிக நல்ல நாளில் குறித்தார். எனினும் ஜோதிடப்படி,
லீலாவதியின் கணவன் இறந்தார்.துயருற்ற தன் மகளுடைய மனத்தை மாற்ற வேண்டி
தன்னுடைய கணித நூலான "சித்தாந்த சிரோமணி'யின் முதல் பிரிவுக்கு லீலாவதி
கணிதம் என பெயர் சூட்டினார். "ஜோதிடம் பொய்க்காது' என்பதை எடுத்துக்கூற,
இன்றும் ஜோதிடர்கள் இந்த கணித நூலான பாஸ்கர சித்தாந்தத்தின் முதல் பகுதி
லீலாவதியைத் தான் உதாரணமாகக் கூறுகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 45 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
சமாதிகளின் நகரம்
டில்லியில்
முகலாய மன்னர்களின் நினைவிடங்கள், பழைய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
இன்றைய வரலாற்றிலும், டில்லியில் நிறைய சமாதிகள், நினைவிடங்களாக
உள்ளன.வெளிநாட்டில் இருந்து எந்த அதிபர், பிரதமர், ஜனாதிபதி வந்தாலும்,
முதலில் மரியாதை செலுத்தும் இடமாக காந்தியடிகளின் சமாதி "ராஜ்காட்' உள்ளது.
ராஜ்காட் என்றால் "மன்னரின் சபை' என்பதாகும். ஜவகர்லால் நேருவின் சமாதி,
சாந்தி வனம் என அழைக்கப்படுகிறது. 1965ல் இந்திய, பாகிஸ்தான் போரில் வெற்றி
வாகை சூடியதை நினைவு கூறும் வகையில், லால்பகதூர் சாஸ்திரியின் சமாதிக்கு
"விஜய்காட்' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் தலைமையைச் சிறப்பிக்கும் வகையில்,
இந்திராவின் சமாதி சக்தி ஸ்தல் ஆகும். வீர மரணத்தை சிறப்பிக்கும் வகையில்
ராஜிவின் சமாதி வீர்பூமி, சமத்துவத்திற்காக பாடுபட்ட துணை பிரதமராகவும்
இருந்த ஜகஜீவன்ராமின் சமாதிக்கு சமதாஸ்தல், விவசாயி என்பதை நினைவு கூறும்
வகையில் சரண்சிங்கின் சமாதிக்கு கிசான் காட், ஒற்றுமையை உயர்த்திக் கூறும்
வகையில் ஜெயில் சிங்கின் சமாதிக்கு ஏக்தாஸ்தல் என பெயர் சூட்டப் பட்டுள்ளன
டில்லியில்
முகலாய மன்னர்களின் நினைவிடங்கள், பழைய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
இன்றைய வரலாற்றிலும், டில்லியில் நிறைய சமாதிகள், நினைவிடங்களாக
உள்ளன.வெளிநாட்டில் இருந்து எந்த அதிபர், பிரதமர், ஜனாதிபதி வந்தாலும்,
முதலில் மரியாதை செலுத்தும் இடமாக காந்தியடிகளின் சமாதி "ராஜ்காட்' உள்ளது.
ராஜ்காட் என்றால் "மன்னரின் சபை' என்பதாகும். ஜவகர்லால் நேருவின் சமாதி,
சாந்தி வனம் என அழைக்கப்படுகிறது. 1965ல் இந்திய, பாகிஸ்தான் போரில் வெற்றி
வாகை சூடியதை நினைவு கூறும் வகையில், லால்பகதூர் சாஸ்திரியின் சமாதிக்கு
"விஜய்காட்' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் தலைமையைச் சிறப்பிக்கும் வகையில்,
இந்திராவின் சமாதி சக்தி ஸ்தல் ஆகும். வீர மரணத்தை சிறப்பிக்கும் வகையில்
ராஜிவின் சமாதி வீர்பூமி, சமத்துவத்திற்காக பாடுபட்ட துணை பிரதமராகவும்
இருந்த ஜகஜீவன்ராமின் சமாதிக்கு சமதாஸ்தல், விவசாயி என்பதை நினைவு கூறும்
வகையில் சரண்சிங்கின் சமாதிக்கு கிசான் காட், ஒற்றுமையை உயர்த்திக் கூறும்
வகையில் ஜெயில் சிங்கின் சமாதிக்கு ஏக்தாஸ்தல் என பெயர் சூட்டப் பட்டுள்ளன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 45 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
இறுதியாக தந்த தகவலில் ஒரு திருத்தம். இந்தியில் காட் ( घाट ) (GHAT)என்றால் ஆற்றின் கரை என்று பொருள். பொதுவாக வடமானிலங்களில் சுடுகாடுகள் ஆற்றின் கரை யோரமாக இருப்பது வழமை. அதனால் காட் என்பதற்கு சுடுகாடு என்றே காரணப்பெயர் வந்தது. எனவே இங்கே ராஜ் காட் விஜட் காட் கிசான் காட் ஆகியன அரச சுடுகாடு வெற்றி சுடுகாடு விவசாயி சுடுகாடு என்றே கிரமப்படி பொருள்.
நேரு குடும்பங்கள் மட்டும் தமது இடுகாட்டை காட் என்று அமைக்காமல்
சாந்திவன் சக்திஸ்தல் வீர்பூமி என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டது.
நேரு குடும்பங்கள் மட்டும் தமது இடுகாட்டை காட் என்று அமைக்காமல்
சாந்திவன் சக்திஸ்தல் வீர்பூமி என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இன்று..
- சர்வதேச தொழுநோய் தினம்
- சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
- ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது(1935)
- இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
- கனடாவின் தற்போதைய கொடி பார்லிமென்ட் சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டது(1965)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 45 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 45 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
- Sponsored content
Page 45 of 62 • 1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 62
|
|