புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 42 of 62 •
Page 42 of 62 • 1 ... 22 ... 41, 42, 43 ... 52 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
வரலாற்றில் செங்கோட்டையின் பங்கு
ஜனவரி
26ல் குடியரசு தினத்தில் மிகவும் முக்கிய மையமாக செங்கோட்டை உள்ளது. இதனை
இந்தியில் "லால்கீலா' என கூறுவர். செங்கோட்டையின் வரலாற்றுப் பெயர்
"கிலா-இ-முபாரக்' என்பதாகும். இதன் அர்த்தம் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை'
என்பதாகும். முகலாய அரச வம்சத்தினர், இந்தக் கோட்டையின் உள்ளே தான்
வாழ்ந்து வந்தனர். தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் தான் இந்தக் கோட்டையையும்
கட்டினார். 1638ல் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1648ல் நிறைவு பெற்றன. 1857ல்
சிப்பாய்க் கலகத்தில் பிரிட்டிஷ் படையினர் செங்கோட்டையை கைப்பற்றினர்.
சுமார் 3 ஆயிரம் பேர் வாழ்ந்த கோட்டைக் குடியிருப்புகள்
அழிக்கப்பட்டன.பிரிட்டன் இந்தியப் படையின் தலைமையகமாக செங்கோட்டை
மாற்றப்பட்டது. 1945ல் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையின் ராணுவ
அதிகாரிகளின் விசாரணையும் செங்கோட்டையில் தான் நடந்தது.
ஜனவரி
26ல் குடியரசு தினத்தில் மிகவும் முக்கிய மையமாக செங்கோட்டை உள்ளது. இதனை
இந்தியில் "லால்கீலா' என கூறுவர். செங்கோட்டையின் வரலாற்றுப் பெயர்
"கிலா-இ-முபாரக்' என்பதாகும். இதன் அர்த்தம் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை'
என்பதாகும். முகலாய அரச வம்சத்தினர், இந்தக் கோட்டையின் உள்ளே தான்
வாழ்ந்து வந்தனர். தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் தான் இந்தக் கோட்டையையும்
கட்டினார். 1638ல் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1648ல் நிறைவு பெற்றன. 1857ல்
சிப்பாய்க் கலகத்தில் பிரிட்டிஷ் படையினர் செங்கோட்டையை கைப்பற்றினர்.
சுமார் 3 ஆயிரம் பேர் வாழ்ந்த கோட்டைக் குடியிருப்புகள்
அழிக்கப்பட்டன.பிரிட்டன் இந்தியப் படையின் தலைமையகமாக செங்கோட்டை
மாற்றப்பட்டது. 1945ல் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையின் ராணுவ
அதிகாரிகளின் விசாரணையும் செங்கோட்டையில் தான் நடந்தது.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிறப்பான தகவலுக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- இதே நாளில் அன்று ( ஜனவரி 24)
- முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
- இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)
- பேடன் பவல், சாரணிய இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
- ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
- தெற்காசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
ஆன்லைனில் இலவச சான்றிதழ் படிப்பு
மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை
தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்,
இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை http://rtiocc.cgg.gov.in
என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும்
இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள்
நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில்
எளிமையாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை
தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்,
இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை http://rtiocc.cgg.gov.in
என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும்
இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள்
நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில்
எளிமையாக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் ஊறுகாய்
பொங்கல் சீசனில் கிடைக்கும் பச்சை மஞ்சளை
மகாராஷ்டிராவில் ஊறுகாய் செய்வர். தமிழகத்தில் தை, மாசியில் கிடைக்கும்
மாகாளிக்கிழங்கை ஊறுகாய் செய்வர். ஊறிய காய், ஊறும் காய், ஊற இருக்கிற காய்
என்ற காரணத்தினால் தான், தமிழில் ஊறுகாய்க்கு காரணப் பெயர் வந்தது.
உப்பிலேயே ஊறுவதால் உடலுக்கு ஊறு, தீங்கு செய்யும் காய் எனவே தான் ஊறுகாய்
என இயற்கை மருத்துவத்தில் கூறுவர். அவ்வப்போது சீசனில் கிடைக்கும் விளை
பொருட்களை, ஊறுகாய் செய்து பதப்படுத்தும் முறைகளை yahoo groupsல் deliciouspickles என்ற வெப்சைட் குழுவில் இணைந்து அறியலாம்.
பொங்கல் சீசனில் கிடைக்கும் பச்சை மஞ்சளை
மகாராஷ்டிராவில் ஊறுகாய் செய்வர். தமிழகத்தில் தை, மாசியில் கிடைக்கும்
மாகாளிக்கிழங்கை ஊறுகாய் செய்வர். ஊறிய காய், ஊறும் காய், ஊற இருக்கிற காய்
என்ற காரணத்தினால் தான், தமிழில் ஊறுகாய்க்கு காரணப் பெயர் வந்தது.
உப்பிலேயே ஊறுவதால் உடலுக்கு ஊறு, தீங்கு செய்யும் காய் எனவே தான் ஊறுகாய்
என இயற்கை மருத்துவத்தில் கூறுவர். அவ்வப்போது சீசனில் கிடைக்கும் விளை
பொருட்களை, ஊறுகாய் செய்து பதப்படுத்தும் முறைகளை yahoo groupsல் deliciouspickles என்ற வெப்சைட் குழுவில் இணைந்து அறியலாம்.
போர் விமானங்களில் முதலிடம்
வளர்ந்த
நாடுகளுக்கு ஆயுத விற்பனை, மிகவும் முக்கிய பொருளாதார காரணியாகும். இதனால்
நாடுகளுக்கிடையில் போர் வருவதைத் தான், வளர்ந்த நாடுகள் விரும்பும்
என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி,
விற்பனை, போர் விமானங்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றன. 2005
முதல் 2009 வரை, 50 நாடுகள், மொத்தம் 995 போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்தியா தான், இந்த 5 ஆண்டுகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான போர்
விமானங்களை வாங்கி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் விற்பனையான
போர் விமானங்களில், 3ல் ஒரு பங்கு போர் விமானங்ளை இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய
அரபு நாடுகள் மட்டுமே வாங்கி உள்ளன. போருக்காக ஒவ்வொரு நாடும், தமது
பட்ஜெட்டில் அதிக தொகையைச் செலவிடுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் இது
போன்று அதிக தொகை செலவழிக்கப்படுவதை கல்வி, உள் கட்டமைப்பு மேம்பாடு
போன்றவற்றுக்கு செலவழித்தால், வளரும் நாடுகள் விரைவில் வல்லரசாகும் என
அமைதி அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வளர்ந்த
நாடுகளுக்கு ஆயுத விற்பனை, மிகவும் முக்கிய பொருளாதார காரணியாகும். இதனால்
நாடுகளுக்கிடையில் போர் வருவதைத் தான், வளர்ந்த நாடுகள் விரும்பும்
என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி,
விற்பனை, போர் விமானங்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றன. 2005
முதல் 2009 வரை, 50 நாடுகள், மொத்தம் 995 போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்தியா தான், இந்த 5 ஆண்டுகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான போர்
விமானங்களை வாங்கி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் விற்பனையான
போர் விமானங்களில், 3ல் ஒரு பங்கு போர் விமானங்ளை இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய
அரபு நாடுகள் மட்டுமே வாங்கி உள்ளன. போருக்காக ஒவ்வொரு நாடும், தமது
பட்ஜெட்டில் அதிக தொகையைச் செலவிடுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் இது
போன்று அதிக தொகை செலவழிக்கப்படுவதை கல்வி, உள் கட்டமைப்பு மேம்பாடு
போன்றவற்றுக்கு செலவழித்தால், வளரும் நாடுகள் விரைவில் வல்லரசாகும் என
அமைதி அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
துரியன் பழ சீசன்.
மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
ARR wrote:துரியன் பழ சீசன்.
மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
டுரியான் பழம் இங்கு சாலையோரங்களில் விற்கப்படுகிறது. அங்கு முன்பதிவு செய்யப்படுகிறது. என்ன கொடுமை சார் இது! இந்தப் பழத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் தொடர்பு இல்லை. காரணம் மலேசியாவில் இன்னும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிலேயே உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 42 of 62 • 1 ... 22 ... 41, 42, 43 ... 52 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 42 of 62
|
|