Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters
Page 42 of 62
Page 42 of 62 • 1 ... 22 ... 41, 42, 43 ... 52 ... 62
தினம் ஒரு தகவல்
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தினம் ஒரு தகவல்
வரலாற்றில் செங்கோட்டையின் பங்கு
ஜனவரி
26ல் குடியரசு தினத்தில் மிகவும் முக்கிய மையமாக செங்கோட்டை உள்ளது. இதனை
இந்தியில் "லால்கீலா' என கூறுவர். செங்கோட்டையின் வரலாற்றுப் பெயர்
"கிலா-இ-முபாரக்' என்பதாகும். இதன் அர்த்தம் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை'
என்பதாகும். முகலாய அரச வம்சத்தினர், இந்தக் கோட்டையின் உள்ளே தான்
வாழ்ந்து வந்தனர். தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் தான் இந்தக் கோட்டையையும்
கட்டினார். 1638ல் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1648ல் நிறைவு பெற்றன. 1857ல்
சிப்பாய்க் கலகத்தில் பிரிட்டிஷ் படையினர் செங்கோட்டையை கைப்பற்றினர்.
சுமார் 3 ஆயிரம் பேர் வாழ்ந்த கோட்டைக் குடியிருப்புகள்
அழிக்கப்பட்டன.பிரிட்டன் இந்தியப் படையின் தலைமையகமாக செங்கோட்டை
மாற்றப்பட்டது. 1945ல் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையின் ராணுவ
அதிகாரிகளின் விசாரணையும் செங்கோட்டையில் தான் நடந்தது.
ஜனவரி
26ல் குடியரசு தினத்தில் மிகவும் முக்கிய மையமாக செங்கோட்டை உள்ளது. இதனை
இந்தியில் "லால்கீலா' என கூறுவர். செங்கோட்டையின் வரலாற்றுப் பெயர்
"கிலா-இ-முபாரக்' என்பதாகும். இதன் அர்த்தம் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை'
என்பதாகும். முகலாய அரச வம்சத்தினர், இந்தக் கோட்டையின் உள்ளே தான்
வாழ்ந்து வந்தனர். தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் தான் இந்தக் கோட்டையையும்
கட்டினார். 1638ல் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1648ல் நிறைவு பெற்றன. 1857ல்
சிப்பாய்க் கலகத்தில் பிரிட்டிஷ் படையினர் செங்கோட்டையை கைப்பற்றினர்.
சுமார் 3 ஆயிரம் பேர் வாழ்ந்த கோட்டைக் குடியிருப்புகள்
அழிக்கப்பட்டன.பிரிட்டன் இந்தியப் படையின் தலைமையகமாக செங்கோட்டை
மாற்றப்பட்டது. 1945ல் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையின் ராணுவ
அதிகாரிகளின் விசாரணையும் செங்கோட்டையில் தான் நடந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 42 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: தினம் ஒரு தகவல்
சிறந்த தகவல்கள் அண்ணா.. தொடர்ந்து தாருங்கள்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தினம் ஒரு தகவல்
சிறப்பான தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தினம் ஒரு தகவல்
- இதே நாளில் அன்று ( ஜனவரி 24)
- முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
- இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)
- பேடன் பவல், சாரணிய இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
- ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
- தெற்காசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
Re: தினம் ஒரு தகவல்
ஆன்லைனில் இலவச சான்றிதழ் படிப்பு
மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை
தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்,
இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை http://rtiocc.cgg.gov.in
என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும்
இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள்
நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில்
எளிமையாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை
தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்,
இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை http://rtiocc.cgg.gov.in
என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும்
இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள்
நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில்
எளிமையாக்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 42 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: தினம் ஒரு தகவல்
மஞ்சள் ஊறுகாய்
பொங்கல் சீசனில் கிடைக்கும் பச்சை மஞ்சளை
மகாராஷ்டிராவில் ஊறுகாய் செய்வர். தமிழகத்தில் தை, மாசியில் கிடைக்கும்
மாகாளிக்கிழங்கை ஊறுகாய் செய்வர். ஊறிய காய், ஊறும் காய், ஊற இருக்கிற காய்
என்ற காரணத்தினால் தான், தமிழில் ஊறுகாய்க்கு காரணப் பெயர் வந்தது.
உப்பிலேயே ஊறுவதால் உடலுக்கு ஊறு, தீங்கு செய்யும் காய் எனவே தான் ஊறுகாய்
என இயற்கை மருத்துவத்தில் கூறுவர். அவ்வப்போது சீசனில் கிடைக்கும் விளை
பொருட்களை, ஊறுகாய் செய்து பதப்படுத்தும் முறைகளை yahoo groupsல் deliciouspickles என்ற வெப்சைட் குழுவில் இணைந்து அறியலாம்.
பொங்கல் சீசனில் கிடைக்கும் பச்சை மஞ்சளை
மகாராஷ்டிராவில் ஊறுகாய் செய்வர். தமிழகத்தில் தை, மாசியில் கிடைக்கும்
மாகாளிக்கிழங்கை ஊறுகாய் செய்வர். ஊறிய காய், ஊறும் காய், ஊற இருக்கிற காய்
என்ற காரணத்தினால் தான், தமிழில் ஊறுகாய்க்கு காரணப் பெயர் வந்தது.
உப்பிலேயே ஊறுவதால் உடலுக்கு ஊறு, தீங்கு செய்யும் காய் எனவே தான் ஊறுகாய்
என இயற்கை மருத்துவத்தில் கூறுவர். அவ்வப்போது சீசனில் கிடைக்கும் விளை
பொருட்களை, ஊறுகாய் செய்து பதப்படுத்தும் முறைகளை yahoo groupsல் deliciouspickles என்ற வெப்சைட் குழுவில் இணைந்து அறியலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 42 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: தினம் ஒரு தகவல்
போர் விமானங்களில் முதலிடம்
வளர்ந்த
நாடுகளுக்கு ஆயுத விற்பனை, மிகவும் முக்கிய பொருளாதார காரணியாகும். இதனால்
நாடுகளுக்கிடையில் போர் வருவதைத் தான், வளர்ந்த நாடுகள் விரும்பும்
என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி,
விற்பனை, போர் விமானங்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றன. 2005
முதல் 2009 வரை, 50 நாடுகள், மொத்தம் 995 போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்தியா தான், இந்த 5 ஆண்டுகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான போர்
விமானங்களை வாங்கி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் விற்பனையான
போர் விமானங்களில், 3ல் ஒரு பங்கு போர் விமானங்ளை இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய
அரபு நாடுகள் மட்டுமே வாங்கி உள்ளன. போருக்காக ஒவ்வொரு நாடும், தமது
பட்ஜெட்டில் அதிக தொகையைச் செலவிடுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் இது
போன்று அதிக தொகை செலவழிக்கப்படுவதை கல்வி, உள் கட்டமைப்பு மேம்பாடு
போன்றவற்றுக்கு செலவழித்தால், வளரும் நாடுகள் விரைவில் வல்லரசாகும் என
அமைதி அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வளர்ந்த
நாடுகளுக்கு ஆயுத விற்பனை, மிகவும் முக்கிய பொருளாதார காரணியாகும். இதனால்
நாடுகளுக்கிடையில் போர் வருவதைத் தான், வளர்ந்த நாடுகள் விரும்பும்
என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி,
விற்பனை, போர் விமானங்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றன. 2005
முதல் 2009 வரை, 50 நாடுகள், மொத்தம் 995 போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்தியா தான், இந்த 5 ஆண்டுகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான போர்
விமானங்களை வாங்கி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் விற்பனையான
போர் விமானங்களில், 3ல் ஒரு பங்கு போர் விமானங்ளை இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய
அரபு நாடுகள் மட்டுமே வாங்கி உள்ளன. போருக்காக ஒவ்வொரு நாடும், தமது
பட்ஜெட்டில் அதிக தொகையைச் செலவிடுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் இது
போன்று அதிக தொகை செலவழிக்கப்படுவதை கல்வி, உள் கட்டமைப்பு மேம்பாடு
போன்றவற்றுக்கு செலவழித்தால், வளரும் நாடுகள் விரைவில் வல்லரசாகும் என
அமைதி அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 42 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: தினம் ஒரு தகவல்
துரியன் பழ சீசன்.
மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 42 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![தினம் ஒரு தகவல் - Page 42 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: தினம் ஒரு தகவல்
ARR wrote:துரியன் பழ சீசன்.
மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
டுரியான் பழம் இங்கு சாலையோரங்களில் விற்கப்படுகிறது. அங்கு முன்பதிவு செய்யப்படுகிறது. என்ன கொடுமை சார் இது! இந்தப் பழத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் தொடர்பு இல்லை. காரணம் மலேசியாவில் இன்னும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிலேயே உள்ளது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு தகவல் - Page 42 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 42 of 62 • 1 ... 22 ... 41, 42, 43 ... 52 ... 62
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு தகவல்
» தினம் ஒரு தகவல் அறிவோம்
» தினம் ஒரு தகவல் அறிவோம்
» தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்
» தினம் ஒரு தகவல்
» தினம் ஒரு தகவல் அறிவோம்
» தினம் ஒரு தகவல் அறிவோம்
» தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்
Page 42 of 62
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|