புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
20 Posts - 3%
prajai
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 40 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்


   
   

Page 40 of 62 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 28, 2010 10:20 am

நன்றி அகீல்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 30, 2010 10:59 am

டிசம்பர் 30

*** தமிழக ஆன்மிவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்(1879)

*** அகில இந்திய முஸ்லிம் லீக் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1906)

*** உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)

*** சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்(1943)

*** டிரான்ஸ்லாம் குடியரசு ஆனது(1880)

*** 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.

*** 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 30, 2010 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அறியாதவற்றை அறிந்து கொண்டேன் தோழா...

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:43 pm

மறுசுழற்சியில் யானை சாணம்
தாவரப் பொருட்களை மட்டுமே யானைகள் உண்கின்றன. யானையின் சாணத்தை
மிதித்தால், நோய்கள் வராது என்ற நம்பிக்கை உள்ளது. யானைச் சாணத்தில்
இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில், யானைகள் அதிகமுள்ள இலங்கையில்
வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. காகிதம் மட்டுமல்லாது பேக்குகள், பேன்சி
பொருட்கள், ஆல்பம் போன்றவையும், யானைச் சாணத்தில் இருந்து உற்பத்தி
செய்யப்படுகின்றன. யானையின் சாணத்தில் அதிகமுள்ள நார்ப்பொருட்களே, காகிதம்
தயாரிக்க முக்கிய காரணியாக உள்ளன. யானை சாப்பிடும் உணவின் நிறத்திற்கு ஏற்ப
காகிதங் களின் நிறங்களும் உள்ளன. மக்காச்சோளம் சாப்பிடும் யானையின்
சாணத்தில் இருந்து தயாரிக்கப் படும் காகிதத்தின் நிறம் அடர்த்தியாக
இருக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தான் யானை, மக்காச்சோளத்தை
சாப்பிடும். மற்ற மாதங் களில் கரும்பைச் சாப்பிடும். யானைக்கு பீட்ரூட்
போன்ற உணவுப் பொருட்களைத் தந்து, சிவப்பு நிறக் காகிதத்தை தயாரிக்கும்
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.



தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:43 pm

நலம் தரும் வங்கிகள்

மகப்பேறு
மருத்துவ நிபுணர்களிடம், கர்ப்பகால சிகிச்சைக்கு வரும்போதே ஸ்டெம் செல்
வங்கிகளின் பிரதிநிதிகளும் அணுகுகின்றனர். பிரசவத்திற்குப் பின், தொப்புள்
கொடியில் இருந்து எடுத்து பாதுகாக்கப் படும் ஸ்டெம் செல்கள், அந்தக்
குழந்தையின் ரத்த சம்பந்தமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்
படுகின்றன. ஸ்டெம் செல் வங்கிகள், அதற்கான மாதாந்திரக் கட்டணம்
போன்றவற்றைக் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குடும்ப
உறுப்பினர்களுக்கும் விளக்கமாகச் சொல்ல yahoo groupsல் "stemcells' என ஒரு வெப்சைட் குழு உள்ளது.




தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:43 pm

அலகாபாத் சுற்றுலா

காசிக்குச்
செல்பவர்கள் முதலில் அலகாபாத்தில் இறங்கிச் செல்வர். அலகாபாத் செல்லும்
தமிழர் களுக்கு தமிழக உணவு, தங்கும் வசதி, தமிழ் மொழியில் சுற்றுலா
வழிகாட்டிச் சேவையை அலகாபாத் நகரத்தார் விடுதி தருகிறது. www.allahabadinfo.com
அலகாபாத் சுற்றுலா தகவல்களை தருகிறது. அலகாபாத்தில் மூன்று நதிகள் சங்கமம்
ஆகும் திரிவேணி சங்கமத்தில் தற்போது இரண்டு நதிகளை மட்டுமே காண முடியும்.
"வேணி தானம்' அலகாபாத்தில் முக்கியமானதாகும்.




தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:44 pm

தமிழகத்தின் செங்கோட்டை

ஜனவரி
26 என்றாலே, டில்லியில் உள்ள செங்கோட்டை தான் அனைவரின் நினைவுக்கும்
வரும். தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஊரும், சிவப்பு நிற கோட்டையினால் தான்
அந்தப் பெயரை பெற்றது. செங்கோட்டை நகருக்குள் நுழையும் முன், சிவப்பு
நிறத்திலான கோட்டையைக் காண முடியும். செங்கோட்டை முதலில் கேரள மாநிலத்தில்,
கொல்லம் மாவட்டத்தில் தான் இருந்தது. 1956ல் மாநிலங்களின் எல்லைப்புறங்கள்
வரையறுக்கப் பட்ட போது, தமிழகத்துடன் இணைந்தது. மேற்குத் தொடர்ச்சி
மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை உள்ளது. குண்டாறு, ஹரிஷரா ஆறுகள்
செங்கோட்டை வழியாகச் செல்கின்றன. இயற்கைச் சூழ்நிலையோடு ஒட்டியுள்ள
செங்கோட்டையில், கேரளாவின் கலாசாரத்தினைக் காண முடியும். புரோட்டாவுக்கும்,
தோசைக் கல்லுக்கும் பெயர் பெற்ற நகரமாக செங்கோட்டை உள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் தேரோட்ட விழாவில் சுமார் 25 ஆயிரம் மக்கள்
சேர்ந்து தேரை இழுப்பர். ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்,
செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.




தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:44 pm

மைக்ரோ வேவ் அடுப்பின் புதிய விளைவு

காஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், எலக்ட்ரிக் குக்கர், மின் அடுப்பு
மற்றும் மைக்ரோ வேவ் சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மைக்ரோவேவ்
அடுப்புகளில், பால் காய்ச்ச வேண்டாம் என மருத்துவ விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். ஏனெனில் மைக்ரோவேவ் அடுப்பு களில் பால் காய்ச்சும் போது,
"பால் பொருள் ஒவ்வாமை' தன்மை அதிகமாகிறது. பால் பொருள் ஒவ்வாமை என்பது,
உடல் சார்ந்த லாக்டிக் அமிலம் சிலரது உடலுக்கு ஏற்றுக் கொள்வதில்லை. பால்
அருந்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். தற்போது பால் பொங்காமல்
இருக்கும் என்பதற் காக பால் காய்ச்சுவதற்கு மைக்ரோவேவ் அடுப்பை
பயன்படுத்தினர். இவ்வாறு காய்ச்சிய பாலில் பால் பொருள் ஒவ்வாமை தன்மையை
அதிகப்படுத்தும் காரணிகள் அதிகமாவது தெரிய வந்துள்ளது. எனவே பால் காய்ச்ச
மைக்ரோவேவ் அடுப்பைத் தவிர்க்க வேண்டும்.




தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:45 pm

இந்தியாவின் "வளையல் நகரம்'

ஆரியர்களின்
வருகைக்குப் பின் தான், இந்தியாவில் தாலி அறிமுகமானது. அதற்கு முன்,
வளையல் தான் தாலியாக கருதப்பட்டது. இந்தியாவின் "வளையல் நகரம்' என
ஜெய்ப்பூர் அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் சுமார் 35 ஆயிரம்
தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை, வளையல் தொழில் வழங்குகிறது.
ஜெய்ப்பூர் வளையல்கள், இயந்திரங்களில் செய்யப்படாமல், கையினால் தான்
செய்யப்படுகின்றன. வளையல் செய்ய மூலப்பொருளாக மண்ணும் பயன்படுகிறது.
ஜெய்ப்பூரில் தயாராகும் வளையல்களில் 30 சதவீதம் ஏற்றுமதியாகின்றன. 70
சதவீதம் உள்நாட்டு தேவைக்காக பயன்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 20 கோடி
அளவில் ஜெய்ப்பூரில் வளையல் வியாபாரம் நடைபெறுகிறது. பீகார், மேற்கு
வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வளையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்பூரைத் தவிர, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரோஜாபாத், ஐதராபாத் ஆகிய
நகரங்களும் வளையல்களுக்குப் பெயர் பெற்ற நகரங்களாக உள்ளன.




தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 3:08 pm

அனைத்து தகவல்களும் அருமை



Sponsored content

PostSponsored content



Page 40 of 62 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக