ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!

2 posters

Go down

குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! Empty குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!

Post by sundaram77 Sun Jan 22, 2012 10:50 pm

நண்பர்களே,

குறுந்தொகையில் மற்றுமொரு நயமிகு பாடலைப் பார்க்கும் முன்னர், குறுந்தொகை பற்றிய சில குறிப்புகள்:

எட்டுத்தொகை நூல்களுள், பாடல்களின் அடி வரையறையில் மிகச் சிறிய பாடல்களைக்
கொண்டது குறுந்தொகையே! இப்பாடல்களில் உள்ள வரிகளின் மீச்சிறு எண்ணிக்கை நான்கு ;
மீப்பெருவன எட்டு!கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள மொத்தப் பாடல்கள் 401 ;ஆனால், 400 தான்
இருத்தல் வேண்டும்! 307, 391 - ஆம் பாடல்கள் 9 அடிகள் கொண்டவை ; இவற்றுள் 307 ஐ நீக்கி
400 பாடல்களாகக் கொள்ளலாம் என்பது தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய பெருமைமிகு உ.வே.சா வின்
நிலைப்பாடு!

குறுந்தொகைதான் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எனக் கருதப்படுகிறது; இது மட்டுமே இதன்
சீர்மையை எடுத்துக்காட்டப் போதுமானது ; இதனைத் தொகுத்தவர் பெருந்தேவனார் எனக் கருதப்படுகிறது!

குறுந்தொகையின் மாண்பினையும் அதன் சிறப்பான இடத்தையும் பிறிதொன்றையும் கண்டு அறியலாம் -
ஆம், நண்பர்களே! - தொகை நூற்களுள்ளேயே மிகப் பெரும் அளவில் உரையாசிரியர்களால் எடுத்துக்
காட்டப்பட்டது இந்நூல்தான் ; இருபத்தொன்பது உரையாசிரியர்கள் ஆயிரம் இடங்களில் குறுந்தொகைப்
பாடல்களை மேற்கோளாகச் சுட்டிச் சென்றுள்ளனர்!

விரிக்கின் பெருகும் ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!

பாடலைப் பார்ப்போமா...!

இதனை ஆக்கியோன் கபிலன் எனும் பெரும் புலவன்; இவனைப் பற்றியே பெருமைப்பட பல கூறலாம்!
நக்கீரனின் இக்கூற்றைவிட வேறென்ன வேண்டும் - 'உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்'

இடம் கருதி எவ்வளவோ தள்ளத் துணியினும் இதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை!
தொகைநூல்களுள் மிகுதியும் இடம் பெற்ற பாடல்கள் இவனதே; மொத்தம் இருநூற்று முப்பதைந்து
பாடல்கள்! நமது பாடல் இதோ..!!

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


தன் உள்ளம் ஈர்த்த தலைவனைக் கண்டு அளவளாவி மகிழ்ந்து வருகிறாள் தலைவி!களவொழுக்கத்தில்
திளைத்த தலைவியோ அவன் உறுதி மொழிகளை மீறிடத்துணிவனோ எனும் நம்பிக்கையில் அவனுடன்
ஒருசேரக் கலந்தும் விடுகிறாள்!ஆனால், அத்தலைவனோ யாது காரணமாகவோ பிரிந்து சென்றவன்
இன்னும் திரும்பிடவில்லை!துடிக்கிறாள் பேதை..!! நீதிக் கேட்களாமெனில் சாட்சியம் கேட்பார்களே ...!
மணந்த நாளினை நினைவு கூர்கிறாள் - அக்கள்வன் தன்னுள் நிறைந்தபோது யாரும் இல்லையே! ஒரு நாரைதான் இருந்தது - திணைப்பயிரின் அடிப்பகுதி போன்று சிறியதாகவும் பசியதாகவும் ஆன கால்களைக் கொண்டிருந்ததைக் கண்டேன்!ஆனால் அது ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வராதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருந்தது!

எனவே, தலைவன் தன் சொல் பொய்ப்பின் என்னால் ஏதும் செய்யா இயலாதே எனத் துயர் மேலிட வாடுகின்றனள்!

அன்பன்,
சுந்தரம்

பி.கு: இதில் ஒரு வியக்கத்தக்க நயம் உள்ளது, நண்பர்களே! தலைவனும் தலைவியும் மணந்த நாளில் - இடத்தில் - நாரை இருப்பினும் இவர்களைக் காணாதிருந்ததனால் அது சாட்சியம் பகராதாம் - பொய் சாட்சியாய் விடுமன்றோ!!



குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! .....[You must be registered and logged in to see this link.]



Last edited by sundaram77 on Sun Apr 21, 2013 1:23 pm; edited 17 times in total
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! Empty Re: குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!

Post by சதாசிவம் Mon Jan 23, 2012 1:01 pm

நயம் மிக்க குறுந்தொகைப் பாடலை நயமாய் நவின்றமைக்கு நன்றி.
சூப்பருங்க
தொடருங்கள்


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum