புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசத்திற்கு இன்னொரு பெயர் கபாலி
Page 1 of 1 •
பாசத்திற்கு இன்னொரு பெயர் கபாலி
திருச்சியில் இருந்து வயலூர் போகும் வழியில் இருக்கிறது சோமரசம் பேட்டை. இந்த வழியாக போகும்போது கண்ணில்படுகிறது ஒரு போஸ்டர். ஒரு நாயின் படம் பெரிதாகப்போடப்பட்டு, எங்கள் ஆருயிர் கபாலிக்கு கண்ணீர் அஞ்சலி,இங்ஙனம் சலூன் நண்பர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
காசில்லாத மனிதனை தூசுக்கு சமமாக மதிக்கும் "ஈரமுள்ள' மனிதர்கள் நிறைந்த இந்த உலகில்,ஒரு நாய் இறந்ததற்காக " போஸ்டர் 'அடித்து தன் துக்கத்தை தெரிவிக்கும் ஆட்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. யார் அவர் என்று விசாரித்ததில் கிடைத்த விவரத்தால் இதயம் கனத்தது.
"என் பெயர் பழனிவேலுங்க, நான் சோமரசம் பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறையில் குடியிருக்கேன், இருபது வருடமா முடிவெட்டுறதுதான் என் தொழில். இருபது வருடத்திற்கு முன்னால் தினக்கூலிக்கு முடி வெட்டிவிடும் ஆளாய்த்தான் இருந்தேன். என் கபாலி (நாய்) வந்த நேரம் நான் படிப்படியா முன்னேறி, இன்னைக்கு சொந்தமா முடிவெட்டும் கடைவைத்து, இரண்டு பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன்''.
என் கபாலி நான் பெக்காத பிள்ளைங்க, தெரு நாய் ஒன்று பிரசவித்து போட்ட குட்டியில ஒண்ண எடுத்துட்டு போய் வீட்டிலே வளர்த்தேன். அதுதான் கபாலி. அது எனக்கு மட்டுமில்ல எங்க அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்பத்துல அனைவருக்கும் ரொம்ப செல்லம். எங்கம்மா செவ்வாய், வெள்ளி விரதம் இருந்தா, அதுவும் விரதம் இருக்கும். என்னதான் கெஞ்சினாலும் சாப்பிடாது. சாயந்திரம் விரதம் முடிச்சு சாப்பிடும்போதுதான் சாப்பிடும். நான் காலையிலே 6 மணிக்கெல்லாம் கடையை திறக்கவந்திருவேன். வரும்போது கபாலி முகத்தை பார்த்துட்டுதான் வருவேன். அதுவும் என்னை வாஞ்சையோடு வழியனுப்பி வைக்கும். எப்பவாவது அசந்து படுத்திருக்கும்போது அதை எழுப்ப வேண்டாமேன்னுட்டு நான் கடைக்கு வந்திடுவேன். அன்னைக்கு கபாலி எழுந்ததும் என்னைத் தேடும், கடைக்கு போனது தெரிந்ததும், ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்க கடைக்கு ஒரே ஒட்டமா வந்து என்னை பார்த்துட்டு, கண்ணுல தன்னுடைய சிரிப்பைக் காட்டிட்டு திரும்ப போயிடும்.
உடம்புக்கு முடியாத நிலையில் நான் கடைக்கு வந்தால், கடையின் வாசலிலேயே நின்னு நான் இருமுவதை கவலையோடு பார்க்கும். கடையை பூட்டுறவரை கூட இருந்து கூட்டிட்டு போகும். உடம்பு சரியாகி நான் பழையபடி சிரிக்கும்போதுதான், கபாலியின் கண்ணிலேயும் சிரிப்பும், நிம்மதியும், சந்தோஷமும் தென்படும். யாராவது விருந்தாளிங்க வந்துட்டு திரும்ப ஊருக்கு போகும்போது கபாலியும் வழியனுப்ப பஸ் நியைத்திற்கு வந்துவிடுவான். எதற்கும் ஆசைப்படட்டதுல்ல, எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். எங்கள அப்படி பார்த்துக்கிட்டான், பாதுகாத்திட்டுருந்தான்... சொல்லும்போதே குரல் கம்முகிறது. கண்ணில் நினைவு நாடாக்கள் காரணமாக கண்ணீர் கசிகிறது.
இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, 17 வருஷமா எங்க குடும்பத்துல ஒரு செல்லமா இருந்தவன். திடீர்னு முடியாம படுத்துட்டான், நாங்க நிறைய மருந்து கொடுத்து பார்த்தோம். "இதுக்கான' டாக்டரை வீட்டிற்கே கொண்டுவந்து காமிச்சோம். ஆனால் அவர் சொன்னாரு, ஒரு நாயோட ஆயுசு 14 வருஷந்தான்; உங்க அன்பு காரணமாக கூடுதலாக மூணு வருஷம் வாழ்ந்திருச்சு, அதுனால இனி அது போற காலம்தான், எந்த மருந்தும், மாத்திரையும் வேலை செய்யாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
அன்னையிலேருந்து மூணு நாள் கபாலி பச்சத்தண்ணீர் கூட சாப்பிடாம படுத்த படுக்கையாக கிடந்தான், நாங்களும் யாரும் சாப்பிடலை, எல்லோரையும் முழிச்சு, முழிச்சு பார்த்தான், எங்களப் பிரியப்போற வேளை வந்திருச்சுன்னு தெரிஞ்சுகிட்டானோ, என்னவோ, அவன் கண்ணுல இருந்து கண்ணீர் தாரை, தாரையா வழிஞ்சு ஒடுது, எல்லாரும் பார்த்துட்டு இருக்கும் போது அவனோட ஜீவன் அடங்கிடுச்சு.
கதறி, கதறி எங்களாலே அழ முடிஞ்சுதே தவிர கபாலிய காப்பாத்த முடியலை. வீட்டு வாசல்லேயே அடக்கம் பண்ணிட்டு அங்க ஒரு செடி நட்டு வளர்த்துட்டு வர்ரேன். கபாலி வந்த பிறகு எங்களுக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கு. பணம், பொருளைவிட பாசம்னா என்னான்னு கபாலிதான் கத்துக் கொடுத்தான். அவனுக்காக அஞ்சலி செலுத்தி என்னால போஸ்டர்தான் ஒட்டமுடிஞ்சுது.
கபாலி இறந்ததுல இருந்து என்னோட பலமே போன மாதிரி இருக்கு, இறந்து எவ்வளவோ நாளாயிடுச்சு, ஆனாலும் நான் கடையில வேலை பார்க்கும்போது அவ்வப்போது என்னையுமறியாமல் எட்டிப்பார்க்கிறேன். என் கபாலி என்னைத் தேடி வந்திருக்காணான்னு என் கண் இன்னமும் தேடத்தான் செய்யுது, என்று கலங்கிய கண்களுடன் பழனிவேலு சொல்லி முடித்தபோது அவரது கண்கள் அதிகமாகவே கலங்கியிருந்தது, கூடவே நமது கண்களும்.
தினமலர்
திருச்சியில் இருந்து வயலூர் போகும் வழியில் இருக்கிறது சோமரசம் பேட்டை. இந்த வழியாக போகும்போது கண்ணில்படுகிறது ஒரு போஸ்டர். ஒரு நாயின் படம் பெரிதாகப்போடப்பட்டு, எங்கள் ஆருயிர் கபாலிக்கு கண்ணீர் அஞ்சலி,இங்ஙனம் சலூன் நண்பர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
காசில்லாத மனிதனை தூசுக்கு சமமாக மதிக்கும் "ஈரமுள்ள' மனிதர்கள் நிறைந்த இந்த உலகில்,ஒரு நாய் இறந்ததற்காக " போஸ்டர் 'அடித்து தன் துக்கத்தை தெரிவிக்கும் ஆட்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. யார் அவர் என்று விசாரித்ததில் கிடைத்த விவரத்தால் இதயம் கனத்தது.
"என் பெயர் பழனிவேலுங்க, நான் சோமரசம் பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறையில் குடியிருக்கேன், இருபது வருடமா முடிவெட்டுறதுதான் என் தொழில். இருபது வருடத்திற்கு முன்னால் தினக்கூலிக்கு முடி வெட்டிவிடும் ஆளாய்த்தான் இருந்தேன். என் கபாலி (நாய்) வந்த நேரம் நான் படிப்படியா முன்னேறி, இன்னைக்கு சொந்தமா முடிவெட்டும் கடைவைத்து, இரண்டு பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன்''.
என் கபாலி நான் பெக்காத பிள்ளைங்க, தெரு நாய் ஒன்று பிரசவித்து போட்ட குட்டியில ஒண்ண எடுத்துட்டு போய் வீட்டிலே வளர்த்தேன். அதுதான் கபாலி. அது எனக்கு மட்டுமில்ல எங்க அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்பத்துல அனைவருக்கும் ரொம்ப செல்லம். எங்கம்மா செவ்வாய், வெள்ளி விரதம் இருந்தா, அதுவும் விரதம் இருக்கும். என்னதான் கெஞ்சினாலும் சாப்பிடாது. சாயந்திரம் விரதம் முடிச்சு சாப்பிடும்போதுதான் சாப்பிடும். நான் காலையிலே 6 மணிக்கெல்லாம் கடையை திறக்கவந்திருவேன். வரும்போது கபாலி முகத்தை பார்த்துட்டுதான் வருவேன். அதுவும் என்னை வாஞ்சையோடு வழியனுப்பி வைக்கும். எப்பவாவது அசந்து படுத்திருக்கும்போது அதை எழுப்ப வேண்டாமேன்னுட்டு நான் கடைக்கு வந்திடுவேன். அன்னைக்கு கபாலி எழுந்ததும் என்னைத் தேடும், கடைக்கு போனது தெரிந்ததும், ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்க கடைக்கு ஒரே ஒட்டமா வந்து என்னை பார்த்துட்டு, கண்ணுல தன்னுடைய சிரிப்பைக் காட்டிட்டு திரும்ப போயிடும்.
உடம்புக்கு முடியாத நிலையில் நான் கடைக்கு வந்தால், கடையின் வாசலிலேயே நின்னு நான் இருமுவதை கவலையோடு பார்க்கும். கடையை பூட்டுறவரை கூட இருந்து கூட்டிட்டு போகும். உடம்பு சரியாகி நான் பழையபடி சிரிக்கும்போதுதான், கபாலியின் கண்ணிலேயும் சிரிப்பும், நிம்மதியும், சந்தோஷமும் தென்படும். யாராவது விருந்தாளிங்க வந்துட்டு திரும்ப ஊருக்கு போகும்போது கபாலியும் வழியனுப்ப பஸ் நியைத்திற்கு வந்துவிடுவான். எதற்கும் ஆசைப்படட்டதுல்ல, எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். எங்கள அப்படி பார்த்துக்கிட்டான், பாதுகாத்திட்டுருந்தான்... சொல்லும்போதே குரல் கம்முகிறது. கண்ணில் நினைவு நாடாக்கள் காரணமாக கண்ணீர் கசிகிறது.
இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, 17 வருஷமா எங்க குடும்பத்துல ஒரு செல்லமா இருந்தவன். திடீர்னு முடியாம படுத்துட்டான், நாங்க நிறைய மருந்து கொடுத்து பார்த்தோம். "இதுக்கான' டாக்டரை வீட்டிற்கே கொண்டுவந்து காமிச்சோம். ஆனால் அவர் சொன்னாரு, ஒரு நாயோட ஆயுசு 14 வருஷந்தான்; உங்க அன்பு காரணமாக கூடுதலாக மூணு வருஷம் வாழ்ந்திருச்சு, அதுனால இனி அது போற காலம்தான், எந்த மருந்தும், மாத்திரையும் வேலை செய்யாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
அன்னையிலேருந்து மூணு நாள் கபாலி பச்சத்தண்ணீர் கூட சாப்பிடாம படுத்த படுக்கையாக கிடந்தான், நாங்களும் யாரும் சாப்பிடலை, எல்லோரையும் முழிச்சு, முழிச்சு பார்த்தான், எங்களப் பிரியப்போற வேளை வந்திருச்சுன்னு தெரிஞ்சுகிட்டானோ, என்னவோ, அவன் கண்ணுல இருந்து கண்ணீர் தாரை, தாரையா வழிஞ்சு ஒடுது, எல்லாரும் பார்த்துட்டு இருக்கும் போது அவனோட ஜீவன் அடங்கிடுச்சு.
கதறி, கதறி எங்களாலே அழ முடிஞ்சுதே தவிர கபாலிய காப்பாத்த முடியலை. வீட்டு வாசல்லேயே அடக்கம் பண்ணிட்டு அங்க ஒரு செடி நட்டு வளர்த்துட்டு வர்ரேன். கபாலி வந்த பிறகு எங்களுக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கு. பணம், பொருளைவிட பாசம்னா என்னான்னு கபாலிதான் கத்துக் கொடுத்தான். அவனுக்காக அஞ்சலி செலுத்தி என்னால போஸ்டர்தான் ஒட்டமுடிஞ்சுது.
கபாலி இறந்ததுல இருந்து என்னோட பலமே போன மாதிரி இருக்கு, இறந்து எவ்வளவோ நாளாயிடுச்சு, ஆனாலும் நான் கடையில வேலை பார்க்கும்போது அவ்வப்போது என்னையுமறியாமல் எட்டிப்பார்க்கிறேன். என் கபாலி என்னைத் தேடி வந்திருக்காணான்னு என் கண் இன்னமும் தேடத்தான் செய்யுது, என்று கலங்கிய கண்களுடன் பழனிவேலு சொல்லி முடித்தபோது அவரது கண்கள் அதிகமாகவே கலங்கியிருந்தது, கூடவே நமது கண்களும்.
தினமலர்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உண்மையிலேயே கண்கலங்க வைக்கும் பதிவு-பகிர்வு.நன்றி வாசு அவர்களே...
படிக்கப் படிக்க ஒரு மாதிரியாகவும் படித்து முடித்தப் பின்னர் நெஞ்சை இறுக்கிப் பிடிப்பதுபோலவும் இருக்கிறது...
நாய் மாதிரி கால சுத்திக்கிட்டே இருப்பான்னு சொல்றது எவ்வளவு விசுவாசமானதுன்னு இந்த நிகழ்வு உணர்த்துது...
படிக்கப் படிக்க ஒரு மாதிரியாகவும் படித்து முடித்தப் பின்னர் நெஞ்சை இறுக்கிப் பிடிப்பதுபோலவும் இருக்கிறது...
நாய் மாதிரி கால சுத்திக்கிட்டே இருப்பான்னு சொல்றது எவ்வளவு விசுவாசமானதுன்னு இந்த நிகழ்வு உணர்த்துது...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்த பதிவை ஏற்கனவே படிததாக ஞாபகம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேசவன் wrote:இந்த பதிவை ஏற்கனவே படிததாக ஞாபகம்
ஆமாம் கேசவன், பாலா லிங்க் கொடுத்திருக்கார் பாருங்க
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|