புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_m106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c10 
30 Posts - 86%
heezulia
6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_m106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_m106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_m106 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 22, 2012 1:42 pm


ஞாயிற்றுக்கிழமை, 22, ஜனவரி 2012 (12:39 IST)

6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை:
பா.சிதம்பரம் நாளை தொடங்கி வைக்கிறார்

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மக்கள் தொகை கணக்கெப்பு துறை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிட அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 829 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சம் பேர் உள்ளனர்.

இப்போது அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையில் பெயர், பாலினம், தாய்-தந்தை பெயர், பிறந்த தேதி, தாலுகா, மாவட்டம்,

அடையாள அட்டை எண் ஆகிய விபரங்கள் இடம் பெற்று இருக்கும். உறுப்பினர் பெயரும், தாய், தந்தை பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மற்ற விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

ஸ்மார்ட் கார்டு போன்ற இந்த கார்ட்டில் உறுப்பினர் பெயர் தொழில், விரல்ரேகை உள்ளிட்ட முழு குடும்ப விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த அடையாள அட்டை வழங்கும் பணியை நாளை (23-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்.

6 லட்சம் பேருக்கும் அடையாள அட்டைகள் தபாலில் அனுப்பப்படும். 2 மாதத்துக்குள் அனைவருக்கும் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் திருச்சி, கடலூர், அரியலூர் உள்பட 4 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான புகைப்படம் எடுத்தல், விரல்ரேகை, விழி படலம் பதிவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.12 கோடி. இதில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 1/2 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





6 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: நாளை தொடக்கம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக