புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒன்பது தலை ராவணன்! Poll_c10ஒன்பது தலை ராவணன்! Poll_m10ஒன்பது தலை ராவணன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பது தலை ராவணன்!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:53 pm

ராவணனுக்கு பத்து தலைகள் என்றுதானே புராணங்கள் சொல்கின்றன... இது என்ன புதுக்கரடி என்று மிரண்டு விடாதீர்கள்! கேஷுவலாக மேலே படியுங்கள். கோயில்களில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வரும்போது, நந்தி, சிம்மம், மயில், அன்னம் போன்ற வாகனங்களின் மேல் அமர்ந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் சிவனுக்கு வாகனமாக ராவணன் இருக்கிறான். சிவனுக்கு ராவணன் வாகனமா? என எண்ணுவோர், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்துக்கு வர வேண்டும். இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில்தான், சிவனுக்கு வாகனமாக ஒன்பது தலையுடன் கூடிய ராவணன் வாகனம் இருந்துள்ளது.

அந்த வாகனத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்து, தர்மபுரி அகழ் வைப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த ராவணனுக்கு 9 தலைகள்தான் இருப்பது போல் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்வதியுடன் சிவன் கைலாய மலையில் இருந்தபோது, ராவணன் மலையைத் தூக்கியுள்ளான். அப்போது, சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மலையை அழுத்தினார்.

இதில் ராவணன் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டதாகவும், அப்போது தன்னுடைய ஒரு தலை மட்டும் நசுங்கி, அதிலிருந்த நரம்புகளை எடுத்து, வீணை நரம்புகளாக்கி மீட்டியதாகவும், இதில் மயங்கிய சிவபெருமான் கால் பெருவிரலை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதைக் குறிக்கும் வகையிலேதான் 9 தலையுடன் கூடிய ராவணன் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். காலப்போக்கில் இதில் பத்தாவதாக ஒரு தலை ஒட்டப்பட்டு, தனியாக நிற்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக