புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
21 Posts - 4%
prajai
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_m10படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 21 Jan 2012 - 18:28

படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..!









நினைவாற்றல்… இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்மு படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcTlAzVDSVJE7Gxp3lcIAd0dHGwpoSGoZkbS9B7ypCBkBV8GGwFRடைய
தேர்வுஅமைப்புகளும், பணித் திற னும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல்
திறனின் மேம்பாட்டுக்கு ஏற்ற வாறே அமைந்துள்ளன..சிறப்பு பெறுகின்றன!


இங்கே,
பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாரா கும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான
நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சி யாளர் ஜான்
லூயிஸ்.


17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து, தற்போது 5 ஆண்டு களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர் களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ், நான்கு முறை உலக நினை வாற்றல் சாம்பியன்ஷிப் வென்ற ஒரே இந்தியர். நினைவாற்றலை உரசிச் சொல்லும் ‘ரூபிக் க்யூப்’ போட்டியில் ஐந்து முறை உலக படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcQYObCjk6s924K4HWQwp8FdoGTzwXr8ezPcJ4ndE1iohfD18OC2சாம்பியன் பட்டம் வென்றவர். அடிப்படையில் ஆசிரியர் என்பதால், தனது அனுபவ த்தை ஒட்டிய அற்புதமான நினைவாற்றல் உத்திகளை உதிர்க் கிறார்.

படிப்பது,
படித்தவற்றை மனதில் இருத்துவது, பிற்பாடு பரீட்சைக்காக மீண்டும் நினைவு
கூர்வது… இதுதான் நினைவாற் றலை வலுப்படுத்தும் மூன்று முக்கிய நிலைகள்.
இதில் சில அடிப்படை களை புரிந்து கொண்டால்… நினைவாற்றல் கலை என்பது
சுலபமாவதோடு, சுவாரஸ்யமாகவும் கைவந்து விடும். படிப்பதற்கு முன்பாக,
படிக்கும்போது, படித்த பிறகு என மூன்று கட்டங்களாக இவற்றைப் பார்க்கலாம்.


படிப்பதற்கு முன்பாக..!

படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcS6mA9cFnJDd7MsDfiKoM9t-4DDR57jaU0JfRj6joC2ZfeVWhbpiwபடிக்க
அமர்வதற்கு முன்பாக, முதலில் மனதளவில் தயாராக வேண்டும். அந்த
தயார்படுத்துதல் சுய ஆர்வத்துடன் நிகழ வேண்டும். மேற்படிப்பாக எதைப்
படிக்கப் போகிறோம், படித்து என்ன வேலைக்கு செல்லப் போகிறோம், எந்த
மாதிரியான சாதனைகளை செய்யப் போகிறோம், எவ்வளவு வசதி வாய்ப்பு களுடன் நல மாக
வாழப் போகிறோம் என ஏற்கெனவே கற்பனை செய்திருப்பவற்றை, சில விநாடிகள்
நினைத்துப் பார்ப்பது, அதற்கு உதவும். இவற்றை ஒரு சந்தோஷ சபத மாக
மனதுக்குள் அல்லது கண்ணாடி முன் பாக சொல்லிவிட்டு படிக்க அமரலாம்.


வீட்டில்
தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது நல்லது. அந்த இடம் போதுமான
காற்றோட்டம் பெற்றிருப்பதோடு, டி.வி, வாகன இரைச்சல் குறைவானதாகவும் இருக்க
வேண்டும். பாடம் தொடர் பான அனைத்துப் பொருட்களையும் கைக்கெட்டும் தூரத்தில்
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcTo5SAe6XBuQ9LHxFgb3FFV9LJ5Qu7b7CpWLQ3HZDkm5fNisXT1xgவைத்துக்கொள்ள
வேண்டும். மூளை யின் ஆக்ஸிஜன் பற்றாக் குறைக்கு அத்தியாவசிய மானது தண்ணீர்
என்ப தால், வாட்டர் பாட்டிலும் உடன் இருக் கட்டும்.


படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Avl32bசற்று
முன்பாகத்தான் டி.வி, அரட்டை போன்றவ ற்றிலிருந்து திரும்பியிருப் பின்,
கவனத்தை ஒருமுகம் செய்ய புதிர்களைத் தீர்ப்ப து, சுடோகு போன்றவற் றில்
இரண்டொரு நிமிடங்க ளை வார்ம் – அப் செய்யலாம்.


படிப்பதற்கான
நேரம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப காலை, மாலை, இரவு என அமையலாம். ஆனால், தினசரி
அதேநேரத்தில் படிப்பது நல்லது. ஒரு சிட்டிங்கில் சேர்ந்தாற்போல 50
நிமிடங்கள் படிப்ப தை மட்டுமே மூளை தொடர்ந்து கிரகிக்கும். அதற்கு ஏற்றவாறு
படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcRKCyptqfak1eums46YadgTCJUocezu1TGwWRimkUqKNswx_r2TSwபாட அளவை திட்டமிட்டு அமர வேண் டும்.


படிக்கும்போது..!

முதல்
முறையாக ஒரு பாடத்தைப் படிக் கிறோம் என்றால், கவனம் அவசியம். வகுப்பில்
நடந்த பாடத்தை அல்லது செய் முறையை மனதில் ஒருமுறை படரவிட்டு, கையில்
பென்சிலுடன் முக்கியமான வார்த்தைகளை அடிக் கோடிட்டவாறே வாசிப்பைத் தொடர
வேண்டும். இரண்டாம் முறை படிக்கும் போது அடிக்கோடிட்ட முக்கிய வார்த் தைகளை
மட்டும் ஒன்றுக்கொன்று வரிசையாகத் தொடர்புபடுத்தி மனதுக்குள்
இருத்திக்கொள்ள வேண்டும்.


படிப்பது என்றாலே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcQ77nhMcGMrstilh2_mmgMbeei3bJM2YNAEvnYwocE2jNLn-wlKSwசகல
தரப்பினரும் நினைப் பது… மனப்பாடம் செய்வ தைத்தான். ஆனால், அடிப் படைக்
கூறுகள் தவிர்த்து, மற்றவற்றை மொட்டை யாக மனப்பாடம் செய்தால்… அவை மனதில்
தங்காது. பாட த்தைப் புரிந்துகொண்டு, உணர்ந்து, காட்சிப்படுத்தி, அவற்றின்
பொருளோடு படிக் கும் போதுதான் அவை மனதில் தங்கும். அதாவது, மன ப்பாடம்
செய்யாதீர்கள்… மனப்படம் செய்யுங்கள்!


காட்சிப்படுத்துதல் என்பது எளிமையாகவும், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcSoQuy8kcIMkIGnqiXqFkRK8FmVfGqUl4Kh3mTiKZVjFmHYSNk_‘அந்தமான்
நிக்கோபார்’ என்பதை அந்தமான்+நிக்குது+பார் என்று ம், ‘எத்தியோப் பியா’வை
எத்தி+உதப்பியா, ‘என்சைக்ளோ பீடி யாவை என்+சைக்கிளை+பிடிய்யா என் றும்
ஆரம்பித்து, அர்த்தமற்ற வார்த்தை களுக்கும் பெயர்சொற்களுக்கும்கூட அர்த்
தமுள்ள ரைமிங் மற்றும் பஞ்ச் டயலாக்கு களை பயன்படுத்தலாம்.


இவற்றை
காட்சிப்படுத்திக் கொள்வதும் அவசியம். இதற்கு இர ண்டு வழிகள் உதவும்.
முதலாவது, PLAYV (Picture, Location, Association, funnY, Visualisation)
மெத்தட். அதாவது, பாடத்தை, படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcTzJg3YHgyng6radQVJUpFqaTSldsApLhlmHyNJgGMmHqyiQH2qஅது
தொடர்பாக மனதில் தோன்றும் படத்தை, அடு த்தடுத்த கருத்துக்களை ஒன்றோடு
ஒன்றாக தொடர்புப்படுத்தி, வேடிக் கையாக காட்சிப்படு த்திக் கொள்வது. இதை
சுவாரஸ்யமாக்க, கார்ட் டூன் உத்தி உதவும். எதை யும் மிகைப்படுத்தி பிரமாண்ட
மாகவும், வண்ணங்களோடும், கவர்ச்சிகரமாகவும் கற்பனை செய்துகொள்ளலாம். இது
பொது வான வாசிப்புக்கு உதவும்.


கடினமான புதிய வார்த்தைகளை மனதில் இருத்த AMPM படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcTxE5DkFxfbEw2jnoUXHq1_pWnK3ennL46hxT7ExyUG6vdw_6jN(Alternative,
Meaningful, Personalize, Mental picture) மெத்தட் கை கொ டுக்கும்.
அதாவது, பாடத்திலிருந்து மாறுபட்ட, அதேசமயம் அர்த்தமுள் ள, தனிப்பட்ட
விதத்தில், மனப்பட மாக இருத்திக் கொள் ளுதல். உதார ணத்துக்கு, ஃப்யூஜியாமா
(Fujiama) என்ற மிகப்பெரும் எரிமலையின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள, எங்கள்
உறவினரான பிஜி என்ற பெண்மணி, ஒரு எரிமலை மீது நின்று கொண்டிருப்பதைப் போல
கற்பனை செய்துகொண்டான் என் மகன். இதையே இன்னொரு மாணவன் தனக்குப் பிடித்த
உடை யான பைஜாமா அணிந்துகொண்டு, அவனே எரிமலை அருகில் நிற்பதாக கற்பனை
செய்து, அந்த வார்த்தையை மனதில் பதிய படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcRlcXkf2qBFZ1Qs_FKcj9X7kLAcQN5pNafd9Zc-oj8zbwrcklNdவைத்துக்
கொண்டான். இப்படி கற்பனை, காட்சிப்படுத்துதல் எதுவானாலும் அதில் ஒரு
பர்சனல் டச் இருப்பின் அது நினைவுப் பெட்டகத்திலிருந்து எளிதில் அழியாது.


அடுத்ததாக,
கண்ணுக்கான 20 X 20 டெக்னிக். மனித கண்ணி ன் தொடர்ச்சியான உழைப்பு ஒரு
சமயத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே. எனவே, 20 நிமிட படிப்புக்கு பிறகு, 20
விநாடிகள் இடை வெளி விட்டு, அந்நேரத்தில் 20 மீட்டர் தொலைவிலிருக்கும் ஏதே
னும் பசுமையான இயற்கையான விஷயங்களின் மீது பார்வையை படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcTH4mVxfzofdyH881MHzYcZZG8k4gZ7ivsTv24guYDA46hyAQRZரிலாக்ஸ்
செய்துவிட்டு, பாடத்துக்குத் திரும் பலாம். இப்போது 20 நிமிடங்கள்
படித்ததன் குறிப்புகளை இரண்டு நிமிடங் களில் திரு ப்பிப் பார்த்துவிட்டு,
அடுத்த 20 நிமிட சுழற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படி இரண்டு சுற்றுகள்
முடித்ததும்… அடு த்த 40 நிமிட அமர்வுக்கு முன்பாக 10 நிமிட பிரேக்
அவசியம். ஆக, இப்படியான இடை வெளிகள் ஒரு மணிக்கு ஒருமுறை என்ப தாக
அமைந்துவிடும்.


படித்த பிறகு..!

எவ்வளவு
படித்தாலும் அவை மூளையின் நிரந்தரப் பதிவாக மாற, ரிவிஷனில் இருக் கிறது
சூட்சமம். விஞ்ஞானிகளின் கூற்றுப் படி, படித்த பாடம் அடுத்த 24 மணி நேரத்
தில் 40% மறதிக்குள்ளாகிறது. இப்படியே விட்டால்… 21 நாட்களில் குறிப்பிட்ட
பாடத்தை படித்ததற்கான சுவடே இருக்காது. எனவே தான் நம்முடைய பாரம்
பரியத்தில் ஒரு பழக்கத்தை வழக்கமாக படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcS7Zia0QSmFiKbgQ5EVaPkvt_gtAEfUcA-U2e4Axwa1HkqdRZmYமாற்றிக் கொள்ள, 21 நாள் பயிற்சி மேற்கொள்ளலை வைத்திருக் கிறார்கள்.


ரிவிஷனில்
இந்த 4 நிலைக ளைப் பின்பற்றுங்கள். முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள்,
30-வது நாள் என்ற கணக்கில், ஆங்கிலம், அறிவியல் என ஒவ்வொரு பாடத்தையும் தின
சரி நான்கு விதமாக திருப்பிப் பார்க்கவேண்டும். ‘தினசரி வீட்டுப்பாடம்,
கிளாஸ் டெஸ்ட் இவற் றுக்கான நேரமே தடுமாற்றமாகும்போது தினசரி நான்கு
ரிவிஷன் களா?’ என மிரள வேண்டாம். படிப்பதற்கு ஒரு மணி நேரம் எடு படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcTzGulnK_q_w5fUC5Y7jJ9PblFZixXQj3Pa1A3ktO4M5mtglBIWhwத்துக்கொண்ட
பாடம், முதல் ரிவிஷ னுக்கு 10 நிமிடமே எடுத்துக் கொள்ளும். அடுத்தடுத்த
ரிவிஷன்கள் மேலும் குறைவான நிமிடங்களில் முடிந்து விடும். மேலும் இந்த
ரிவிஷனை கடின மான பாடங்களை முதல்முறை படிக்கும் போது இடையிடையே மேற்
கொள்ளலாம்; அல்லது தூங்குவதற்கு முன்பாகவோ பயணத்தின்போதோ,
காத்திருப்பின்போதோகூட மேற்கொள் ளலாம். சிலர் எதற்கெடுத்தாலும் எழுதிப்
பார்ப்பார்கள். இது ரிவிஷனுக் கான நேரத்தைச் செரித்துவிடும். எட்டாம்
வகுப்புக்கு மேல் கடினமான பாடப் பகுதிகளை மட்டுமே எழுதிப் பார்த்தால்
போதுமானது.


படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Images?q=tbn:ANd9GcSVJIooUO2jYgei34KLAhTFhlgGgpkhJBzjFmTiSNUJugaoCJsjஆயத்தம்,
படித்தல், திருப்பிப் பார்த்தல் இவற்றோடு… க்ளை மாக்ஸான பரீட்சை தினத்தை
யும் அவ்வப்போது மனக்காட்சி யில் வெற்றிகரமாக பலமுறை டிரெயிலராக
ஓட்டிப்பார்ப்பது நல்லது. இது கடைசி நேர தடு மாற்றங்களை தவிர்க்கச் செய்
யும்.


இவை
தவிர்த்து, அத்தியாவசிய தூக்கம், உணவு, ரிலாக்ஸாக்கும் உடற்பயிற்சி,
மூச்சுப்பயிற்சி, தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர்… இவற்றையும்
மறந்துவிட வேண்டாம்!



http://vidhai2virutcham.wordpress.com




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 21 Jan 2012 - 18:40

அருமையான பதிவு முகைதீன் மிக்க நன்றிகள்.......... மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 21 Jan 2012 - 19:34

உருப்பட நினைப்பவர்களுக்கு உருப்படியான உருப்படியைத் தந்தமைக்கு
முகைதீனுக்கு நன்றி...



படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! 224747944

படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Rபடிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Aபடிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Emptyபடிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! Rபடிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக