புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பென்றாலே... I_vote_lcapசிவப்பென்றாலே... I_voting_barசிவப்பென்றாலே... I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
சிவப்பென்றாலே... I_vote_lcapசிவப்பென்றாலே... I_voting_barசிவப்பென்றாலே... I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிவப்பென்றாலே... I_vote_lcapசிவப்பென்றாலே... I_voting_barசிவப்பென்றாலே... I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பென்றாலே...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:35 pm


உலகமே ரசிக்கும்
உதயக் கிழக்கு சிவப்புதான்

காத்தல் தொழில்புரியும்
காவல் நிலையக் கட்டிடம்
சிவப்புதான்

எல்லோரும் வியக்கும்
எம்.ஜி.ஆர். சிவப்புதான்

கம்மியூனிச-கழகங்களின்
கொடிகளிலும் சிவப்புதான்

எல்லோரும் விரும்பும்
பெண்களின் நிறம்
சிவப்புதான்

அற்புத உணவு ஆப்பிள்
சிவப்புதான்

உனக்குள் எனக்குள்
ஓடுவதும் சிவப்புதான்

சிவப்பென்றாலே சிலிர்க்கும்

சிவப்பென்றால் தத்துவம்
சிவப்பென்றால் சரித்திரம்
சிவப்பென்றால் காதல்
சிவப்பென்றால் எதிர்ப்பு

இப்படி என்ன சொன்னாலும்
சிவப்பென்றாலே பிடிக்காதெனக்கு

என் நண்பன்மீது நேற்று
ஏறிய பேருந்தின்
இரண்டு சக்கரங்களும்
கறுப்பான அவனைச்
சிவப்பாக நிறம் மற்றின

நிறம் மாறிய
அவனை அடித்து-அணைத்து
அழுத அவன் அம்மா
கைகளுக்கும் ஏறிய சிவப்பு
இன்னும் போகவில்லை
என் கண்-மனசு
இரண்டிலிருந்தும்

எனவே
சிவப்பென்றாலே
பிடிக்காதெனக்கு




சிவப்பென்றாலே... 224747944

சிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... Aசிவப்பென்றாலே... Emptyசிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 2:37 pm

ஆரம்பத்திலே ரசித்து படித்தேன்.
சிவப்பென்றாலே... 224747944
முடிவிலே சோகத்துடன் படித்தேன்.

மிகவும் சோகமான முடிவு ரா ரா அவர்களே.
சிவப்பென்றாலே... 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:41 pm

உமா wrote:ஆரம்பத்திலே ரசித்து படித்தேன்.
சிவப்பென்றாலே... 224747944
முடிவிலே சோகத்துடன் படித்தேன்.

மிகவும் சோகமான முடிவு ரா ரா அவர்களே.
சிவப்பென்றாலே... 440806
ஆமோதித்தல்



சிவப்பென்றாலே... 224747944

சிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... Aசிவப்பென்றாலே... Emptyசிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 2:42 pm

சிகப்பு க்கு இப்படி ஒரு வரலாறா...வறுமையின் நிறம் சிகப்பு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிவப்பென்றாலே... Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:47 pm

இளமாறன் wrote:சிகப்பு க்கு இப்படி ஒரு வரலாறா...வறுமையின் நிறம் சிகப்பு சோகம்

ஆமாம்...சிலநேரம் வாழ்க்கையின் நிறம் கூட...
நன்றி இளமாறன் அவர்களே...



சிவப்பென்றாலே... 224747944

சிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... Aசிவப்பென்றாலே... Emptyசிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 3:01 pm

ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு என்று தலைவர் சொன்னாரே, இப்படி சிகப்புக்கு சோகமான முடிவைச் சொல்வீரோ? முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஓடிய ரத்த வெள்ளத்தினால் எனக்கும் சிவப்பைக்கண்டாலே பிடிக்காது ரா ரா சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு என்று தலைவர் சொன்னாரே, இப்படி சிகப்புக்கு சோகமான முடிவைச் சொல்வீரோ? முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஓடிய ரத்த வெள்ளத்தினால் எனக்கும் சிவப்பைக்கண்டாலே பிடிக்காது ரா ரா சோகம்

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் இரண்டுக்கும் பதிலடி கொடுக்க வருவான் ஆயத்தமாய் எம் தலைவன் பலமான ஆப்புகளோடு...
கவலை வேண்டாம் அய்யா...



சிவப்பென்றாலே... 224747944

சிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... Aசிவப்பென்றாலே... Emptyசிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:14 pm

ரொம்ப வருத்தமா இருந்தது கவிதையின் முடிவு சோகம்

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 3:25 pm

கவிதை சிவப்பென்றாலே... 224747944

இது கவிதை மட்டும்தானே? உண்மை சம்பவம் இல்லையே? இருந்தாலும் இதுபோன்ற எத்தனையோ உண்மை சம்பவங்கள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கவிதையின் முடிவு உருக்கமாக உள்ளது கவிஞரே... சிவப்பென்றாலே... 440806



சிவப்பென்றாலே... 154550சிவப்பென்றாலே... 154550சிவப்பென்றாலே... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிவப்பென்றாலே... 154550சிவப்பென்றாலே... 154550சிவப்பென்றாலே... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:42 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப வருத்தமா இருந்தது கவிதையின் முடிவு சோகம்

சூப்பருங்க

நன்றி ஜாகீதா அவர்களே...



சிவப்பென்றாலே... 224747944

சிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... Aசிவப்பென்றாலே... Emptyசிவப்பென்றாலே... Rசிவப்பென்றாலே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக