புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
106 Posts - 64%
heezulia
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
6 Posts - 4%
viyasan
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
19 Posts - 3%
prajai
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_m10தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 21, 2012 3:12 pm











ஒரு தாத்தா தன் பேருல இருக்குற சொத்தையெல்லாம், தன் தங்கையோட புகுந்த
வீட்டிற்கு எழுதி வைக்குறார். அந்த குடும்பத்துல யார் கடைசியா
இறக்குறாங்களோ அவங்க விருப்பப்படிதான் செலவு பண்ணனும்ன்னு உயில் எழுதி
வச்சு செத்து போயிடுறார்.



அந்த குடும்ப உறுப்பினர்கள் வரிசையா இயற்கையாவே இறந்துடுறாங்க. கடைசியில்
அந்த தாத்தாவோட, தங்கையும், அவங்க 2 வயது குழந்தயும் மட்டுமே உயிரோட
இருக்காங்க. அவங்களும், ஒரு ஆற்றை கடக்கும்போது வெள்ளத்துல சிக்கி
இறந்துடுறாங்க.



இப்போ அவங்க சொத்து வழக்கு அந்த ஊர் பெரியவர்கிட்ட வருது. யார் கடைசியா
உயிர் விட்டது தாயா? குழந்தையா?ன்னு. இப்போ மாதிரி போஸ்ட்மார்ட்டம்,
டி.என்.ஏ டெஸ்ட்டுன்னு விஞ்ஞான வளர்ச்சி இல்லாத கால கட்டம் அது.

யார் யாரெல்லாமோ எப்படி எப்படியோ வாதாடுறாங்க. என்னென்னமோ சாட்சிகளை
வைக்குறாங்க. ஆனால், அந்த ஊர் பெரியவரோட தீர்ப்பு அந்த குழந்தைதான் கடைசியா
இறந்திருக்கும்.அதனோட தாய் முதல்லயே இறந்துட்டிருப்பாங்கன்னு தீர்ப்பு
சொல்றார்.



எப்படின்னு எல்லாரும் எதிர்த்து கேள்வி கேட்குறாங்க. ஆத்துல வெள்ளம் வர
ஆரம்பிச்ச உடனே குழந்தையை அந்தம்மா முதல்ல இடுப்புல தூக்கிக்கிட்டு ஆற்றை
கடக்க முயற்சி பண்ணி இருப்பாங்க. வெள்ளம் அதிகம் வரும்போது, தோளில்
தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க. இன்னும் அதிகமா வெள்ளம் வரும்போது
தலைக்கு மேல குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க.



அந்தம்மா மூக்கு வாயெல்லாம் தண்ணி ஏறி அவங்க மயங்கி விழுந்தபின்தான்
குழந்தை தண்ணில விழும். அதற்கப்புறம் அந்த குழந்தை மூக்கு வாயெல்லாம்
தண்ணி ஏறி இறப்பதற்குள் அந்த தாய் செத்து போய் இருப்பாங்க. அதனால கடைசியா
இறந்தது குழந்தைதான்னு தீர்ப்பு சொன்னேன்னு சொன்னதும் எல்லாரும்
ஆமோதிச்சாங்கன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி ரேடியோவில் தென்கச்சி
சுவாமிநாதன் ஐயா சொல்லும்போது கேட்டது...,


தாய்மை
உணர்வு என்னவோ மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது அதிலும் பெண்களுக்கு
மட்டுமே சொந்தமானது என இதுநாள்வரை நினைத்திருந்தேன். இப்போலாம்
பெண்கள்கிட்டயே தாய்மை உணர்வு மறைந்து வரும் கால கட்டம் இது.



ஆனால், அந்த தாய்மை உணர்வு எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுன்னும், தன்
குழந்தைக்கு ஆபத்து நேரும்போது ஐந்தறிவு ஜீவன் கூட போராடும்ன்னு எனக்கு
வந்த மெயில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..

ரோட்டை கடக்க முயற்சிக்கும்போது வண்டியில அடிப்பட்ட தாய் குரங்கு, தன் குட்டியை மிஸ் பண்ணிடுது.


தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  A

தன்னால் முடிஞ்சவரை இழுத்து பார்க்குது. ஆனால், அடிப்பட்ட குட்டி குரங்கால் நகர முடியாமல் கதறுது....


தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  B


எங்கிருந்தோ வந்த நாய் ஒண்ணு, அந்த குட்டி குரங்கை கடிச்சு குதற பார்க்குது. அதை தடுக்க, தாய் குரங்கு போராடுது...,


தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  C


தாய் குரங்கோட போராட்டம் தொடருது...,


தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  D


நாயோட சண்டை போட்டு, நாயை துரத்திவிட்டுட்டு.., குட்டியை காப்பாத்தி, தன் குட்டியை காப்பாற்றிவிட்ட பெருமிதத்தில் தாய் குரங்கு.

தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  E
இப்போ சொல்லுங்க தாய்மை உணர்வு மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமா?

http://rajiyinkanavugal.blogspot.com/2012/01/blog-post_10.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 3:23 pm

அந்த தாய் குரங்கின் பாசம் அன்பு தாய்மை பற்றி சொல்வதற்கில்லை நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக