புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் திருமணம்- அதிசய திருமணம்
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"திருமணங்கள், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...' என்ற பழமொழி, நம்ம ஊரில் சர்வசாதாரணமாக, புழக்கத்தில் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், உலகில் வேகமாக மாறி வரும் வாழ்க்கை முறை, இதுபோன்ற பழமொழிகளை, கேள்விக்குறியாக்கி விடும் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த, ஒரு வினோதமான சம்பவமே, இதற்கு நல்ல உதாரணம்.
பிரிட்டனின், சவுதாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர், சைய்யது இஸ்லாம். வயது: 28. வங்கதேசத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசித்து வருபவர் மொனிரா சவுத்ரி. வயது: 28. இருவருக்கும், "ஆன்லைன் சாட்' மூலம் (கம்ப்யூட்டரில் அரட்டை அடிப்பது), பரிச்சயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த கம்ப்யூட்டர் நட்பு, அடுத்த பரிணாமத்தை எட்டியது.
முகம் தெரியாமல், அரட்டை அடிப்பதற்கு பதிலாக, முகத்தை பார்த்துக் கொண்டே, அரட்டை அடிக்கலாமே என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, வீடியோ சாட் (கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து, இருக்கும் இடத்தில் இருந்தே, மற்றொரு ஊரில் இருப்பவரின் முகத்தை பார்த்து பேசும் வகையிலான தொழில்நுட்ப வசதி) மூலமாக, இருவரும் அரட்டை அடிக்கத் துவங்கினர்.
முகம் தெரியத் துவங்கியதும், அவர்களின் மனதில், காதல் பூ பூத்தது. இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வேலைப் பளு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள, 5,600 கி.மீ., தூரம், உடனடியாக ஒரே இடத்தில் சந்திக்க முடியாத சூழல் ஆகியவற்றின் காரணமாக, தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இருக்கும் இடத்தில் இருந்தே, வீடியோ இணைப்பு மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது வீட்டில் உள்ள பெரியவர்களும், பச்சைக் கொடி காட்டவே, திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகின.
பெரியவர்களின் முன்னிலையில், சவுதாம்ப்டனில் சைய்யது இஸ்லாமும், பென்சில்வேனியாவில் மொனிராவும், திருமண உடையணிந்து, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்தனர். ஒருவரது முகம், ஒருவருக்கு தெரிந்ததும், வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
மாலை மாற்றுதல், உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும், கம்ப்யூட்டர் முன்னிலையிலேயே நடந்தன. திருமணம் முடிந்ததும், இருவரும் அவரவர் வேலையை கவனிக்கத் துவங்கி விட்டனர்.
இதற்கு பின் இருவரும், மொபைல் போனில் நலம் விசாரித்துக் கொண்டதுடன் சரி. திருமணம் நடந்து, நூறு நாட்களுக்கு பின், நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனுக்கு புறப்பட்டு வந்தார் மொனிரா.
விமானம் வருவதற்கு, பல மணி நேரம் முன்பாகவே, சவுதாம்ப்டன் விமான நிலையத்தில், பட படக்கும் இதயத்துடன், தன், புது மனைவியை நேரில் காணப் போகும் உற்சாகத்தில் காத்திருந்தார் சைய்யது.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த மொனிராவை கட்டித் தழுவினார். மொனிராவின் கண்களில் இருந்து, ஆனந்த கண்ணீர். மொனிராவின் நெற்றியில், காதலுடன் முத்தமிட்டார் சைய்யது. இருவருக்குமே, நேரில் சந்தித்துக் கொண்ட, இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சில நிமிடங்கள் ஆயின. "எப்படி, இப்படி ஒரு திருமண நிகழ்வு சாத்தியமானது?' என, கேட்டபோது, "இருவரும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கை தான் இதற்கு காரணம்...' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
விரைவில் தேனிநிலவுக்காக, வெளிநாட்டுக்கு பறக்கவுள்ளன, இந்த ஆன்லைன் காதல் பறவைகள்.
***
எஸ். சந்தோஷ்ராம்
தினமலர்
பிரிட்டனின், சவுதாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர், சைய்யது இஸ்லாம். வயது: 28. வங்கதேசத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசித்து வருபவர் மொனிரா சவுத்ரி. வயது: 28. இருவருக்கும், "ஆன்லைன் சாட்' மூலம் (கம்ப்யூட்டரில் அரட்டை அடிப்பது), பரிச்சயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த கம்ப்யூட்டர் நட்பு, அடுத்த பரிணாமத்தை எட்டியது.
முகம் தெரியாமல், அரட்டை அடிப்பதற்கு பதிலாக, முகத்தை பார்த்துக் கொண்டே, அரட்டை அடிக்கலாமே என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, வீடியோ சாட் (கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து, இருக்கும் இடத்தில் இருந்தே, மற்றொரு ஊரில் இருப்பவரின் முகத்தை பார்த்து பேசும் வகையிலான தொழில்நுட்ப வசதி) மூலமாக, இருவரும் அரட்டை அடிக்கத் துவங்கினர்.
முகம் தெரியத் துவங்கியதும், அவர்களின் மனதில், காதல் பூ பூத்தது. இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வேலைப் பளு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள, 5,600 கி.மீ., தூரம், உடனடியாக ஒரே இடத்தில் சந்திக்க முடியாத சூழல் ஆகியவற்றின் காரணமாக, தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இருக்கும் இடத்தில் இருந்தே, வீடியோ இணைப்பு மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது வீட்டில் உள்ள பெரியவர்களும், பச்சைக் கொடி காட்டவே, திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகின.
பெரியவர்களின் முன்னிலையில், சவுதாம்ப்டனில் சைய்யது இஸ்லாமும், பென்சில்வேனியாவில் மொனிராவும், திருமண உடையணிந்து, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்தனர். ஒருவரது முகம், ஒருவருக்கு தெரிந்ததும், வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
மாலை மாற்றுதல், உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும், கம்ப்யூட்டர் முன்னிலையிலேயே நடந்தன. திருமணம் முடிந்ததும், இருவரும் அவரவர் வேலையை கவனிக்கத் துவங்கி விட்டனர்.
இதற்கு பின் இருவரும், மொபைல் போனில் நலம் விசாரித்துக் கொண்டதுடன் சரி. திருமணம் நடந்து, நூறு நாட்களுக்கு பின், நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனுக்கு புறப்பட்டு வந்தார் மொனிரா.
விமானம் வருவதற்கு, பல மணி நேரம் முன்பாகவே, சவுதாம்ப்டன் விமான நிலையத்தில், பட படக்கும் இதயத்துடன், தன், புது மனைவியை நேரில் காணப் போகும் உற்சாகத்தில் காத்திருந்தார் சைய்யது.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த மொனிராவை கட்டித் தழுவினார். மொனிராவின் கண்களில் இருந்து, ஆனந்த கண்ணீர். மொனிராவின் நெற்றியில், காதலுடன் முத்தமிட்டார் சைய்யது. இருவருக்குமே, நேரில் சந்தித்துக் கொண்ட, இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சில நிமிடங்கள் ஆயின. "எப்படி, இப்படி ஒரு திருமண நிகழ்வு சாத்தியமானது?' என, கேட்டபோது, "இருவரும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கை தான் இதற்கு காரணம்...' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
விரைவில் தேனிநிலவுக்காக, வெளிநாட்டுக்கு பறக்கவுள்ளன, இந்த ஆன்லைன் காதல் பறவைகள்.
***
எஸ். சந்தோஷ்ராம்
தினமலர்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஏற்கெனவே ஒரு இடத்தில் வெப்காம் திருமணம் நடத்தி இருக்கிறார்கள் ..முஸ்லிம் சமுதாயபடி மந்திரம் அனைத்தும் நடத்தி வெப்காம் வழியாக திருமணம் செய்து இருக்கிறார்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|