புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
91 Posts - 61%
heezulia
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
1 Post - 1%
viyasan
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
283 Posts - 45%
heezulia
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
19 Posts - 3%
prajai
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !


   
   
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 2:41 pm

மரியாதை நிம்மிதமாகவும் , அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களை கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது .
கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு .
உதாரணமாக,


பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Stunningbeautybouquet



சிவப்பு மலர்கள் - காதல் ,மரியாதை நேசம் , தைரியம் .

இளஞ்சிவப்பு மலர்கள் -முழுமையான மகிழ்ச்சி,நளினம் ,நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான
விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.

வெள்ளை நிற மலர்கள் - கள்ளங்கபடமற்ற தன்மை ,தூய்மை,ரகசியம் அல்லது மௌனம் .

பீச் அல்லது பவள வண்ண மலர்கள் - உற்சாகம், ஆசை ,மகிழ்ச்சி ,அடக்கம்,வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.

கருஞ்சிவப்பு வண்ணம் - நேசத்தோடு கூடிய நம்பிக்கை , கற்பு ஆகியவற்றையும் அறிவிக்கிறது .



பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Weddingflowerbouquet




விதவிதமான பூக்கள் , அதை பெறுபவர்களுக்கு உரிய ஒரு தனியான செய்திகளையும் வெளிப்படுத்துகிறன.




ரோஜா மலர்கள் - ' நான் உன்னை விரும்புகிறேன் என்பதை தெரிந்துகொள் ' என்றும்,

கார்னேஷன் பூக்கள் - "நீ அழகாக இருக்கிறாய்,உன்னை பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்' என்றும்

டபோடில் பூக்கள் - "நீ தைரியசாலி என்பதோடு ,நல்லவன் " என்பதையும்

சாமந்தி பூக்கள் - 'நான் உனக்கு உண்மையாக இருப்பேன்' என்பதையும் ,

கிளாடியோலி பூக்கள் - ' உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்' என்றும் ,

ஐரிசஸ் பூக்கள் - ' என் பாராட்டுகளையும் , வாழ்துக்களையும் அனுப்புகிறேன்' என்றும்,

ஆர்க்கிட் மலர்கள் - 'நீ என் இதயத்தில் இருக்கிறாய் ' என்றும்,

ஸ்னேப்டிராகன்ஸ் மலர்கள் - ' நான் உன்னை விரும்புகிறேன்' என்றும் ,

சூரியகாந்தி பூக்கள் - ' என் எண்ணங்கள் தூய்மையானவை ' என்றும் ,

டுலிப் மலர்கள் - ' நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன் . என்றும் சொல்கின்றன



நன்றி
தினத்தந்தி





நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 2:53 pm

மலர்களிலே இத்தனை விஷயங்கள் உள்ளதா.
பகிர்வுக்கு நன்றி அல்கெனா ரிஷி.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:58 pm

இந்தப் பதிவிற்காய் எனது ஐரிசஸ் பூக்கள் உங்களுக்கு ரிஷி...



பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  224747944

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Rபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Aபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Emptyபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Rபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 2:58 pm

அட.... பூங்கொத்து கொடுப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா , பகிர்வுக்கு நன்றி ரிஷி



இது அன்புதங்கை ரிஷிக்கு ,
அல்கெனா ரிஷி wrote:
வெள்ளை நிற மலர்கள் - கள்ளங்கபடமற்ற தன்மை ,தூய்மை,ரகசியம் அல்லது மௌனம் .
கருஞ்சிவப்பு வண்ணம் - நேசத்தோடு கூடிய நம்பிக்கை , கற்பு ஆகியவற்றையும் அறிவிக்கிறது .
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Redwhiterose

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 3:52 pm

ராஜா wrote:அட.... பூங்கொத்து கொடுப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா , பகிர்வுக்கு நன்றி ரிஷி



இது அன்புதங்கை ரிஷிக்கு ,
அல்கெனா ரிஷி wrote:
வெள்ளை நிற மலர்கள் - கள்ளங்கபடமற்ற தன்மை ,தூய்மை,ரகசியம் அல்லது மௌனம் .
கருஞ்சிவப்பு வண்ணம் - நேசத்தோடு கூடிய நம்பிக்கை , கற்பு ஆகியவற்றையும் அறிவிக்கிறது .
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Redwhiterose



பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Redhotbouquet


ராஜா அண்ணா இது உங்களுக்கு



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 3:55 pm

உமா wrote:மலர்களிலே இத்தனை விஷயங்கள் உள்ளதா.
பகிர்வுக்கு நன்றி அல்கெனா ரிஷி.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி





நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 3:55 pm

RaRa3275 wrote:இந்தப் பதிவிற்காய் எனது ஐரிசஸ் பூக்கள் உங்களுக்கு ரிஷி...


நன்றி அண்ணா நன்றி



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக