புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:39 pm

"என் வீட்டு
மாட்டுத் தொழுவத்தில்
எருமை-பசு
எல்லா மாடுகளும் போட்ட சாணி

வானத்துச் சூரியனைக்
கண்சுருக்கிப் பார்க்கும்
கிழவனின் சுருட்டு

எரியும் தீயில்
அனல்-
மறக்க முடியாத
என் வெடிங் டே

மதர்டங்கை மாஸ்டர் செய்த
ரிசர்ச் ஸ்காலர்

ஆறு-கடல்
கிணறு-குளங்களில் இருக்கும்
நீர்

என் இடது கையின்
மூன்றாவதுப் பெருவிரலில்
முட்டிக்கு மேல் வீக்கம்

அடுப்பெரிவதால்
கொதிக்கும் உலை

மொய்க்கும் ஈக்கள்
பறக்கும் கொசுக்கள்
சாக்கடையின் கரிய நீரில்
நெளியும் புழுக்கள்

எல்லோரையும் மயக்கும்
ஈஸ்தெடிக் சென்ஸிபிலிட்டி
புல்லரிக்க வைக்கும்
பொயட்டிக் லைசென்ஸ் "

இப்படியெல்லாம்
கவிதை வராது எனக்கு
என்னை விட்டுவிடுங்கள்

உங்களைப்போல்
பாம்பாஸ்டிக் தmil-ல் எழுத
ஒரு நாளும் ஒண்ணாது என்னால்

உங்களைப்போன்று
நானொன்றும்
பிரிட்டிஷ்காரனுக்குப் பிறக்கவில்லை

தமிழர்கள்-
என் தாயும் தந்தையும்

ஆதலினால்
உங்கள் 'புதியபார்வை'யை
என் கண்கள் அறிந்ததில்லை
உங்கள் 'கணையாழி'யும்
என்
விரல்களுக்கு வேண்டாம்
என்னை விட்டுவிடுங்கள்




தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 3:43 pm

கவிதை நல்லாத்தான் இருக்கு. தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944
“புதிய பாா்வை” “கணையாழி“ என்று ஏதோ பொடி வைத்து கவி புனைவது போல தொிகிறதே?!



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:46 pm

அருமையான கவிதை..............ரா ரா........ஆனால், இந்த வாக்கு மூலம், யாரையோ தாக்கும் மூலமாக இருக்கிறது.......அது யாரை................

அந்த புதிய பார்வைக்கு சொந்தக்காரர் யார், அவர் தான் தாக்குதல்கு உரியவர் என்று நினைக்கிறேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:49 pm

சார்லஸ் mc wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு. தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944
“புதிய பாா்வை” “கணையாழி“ என்று ஏதோ பொடி வைத்து கவி புனைவது போல தொிகிறதே?!

ஹாஹா...பொடியும் நெடியும் அவரவர் மூக்கைப் பொறுத்தது...
நன்றி சார்லஸ் அவர்களே...



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:52 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை..............ரா ரா........ஆனால், இந்த வாக்கு மூலம், யாரையோ தாக்கும் மூலமாக இருக்கிறது.......அது யாரை................

அந்த புதிய பார்வைக்கு சொந்தக்காரர் யார், அவர் தான் தாக்குதல்கு உரியவர் என்று நினைக்கிறேன்.....

தனிப்பட்ட ஒருவனின் தாக்குதல் இல்லை பிஜி...
நிறைய பேரின் வேதனையை அறிந்ததால் அதன் வெளிப்பாடாக சூடாய் வெளிவந்தது இது...
பாராட்டுக்கு நன்றி பிஜி...




தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 3:53 pm

தமிழனின் வாக்குமூலத்தில் இத்தனை தமிழில் ஆங்கில வார்த்தைகளா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:56 pm

தனிப்பட்ட ஒருவனின் தாக்குதல் இல்லை பிஜி...
நிறைய பேரின் வேதனையை அறிந்ததால் அதன் வெளிப்பாடாக சூடாய் வெளிவந்தது இது...
பாராட்டுக்கு நன்றி பிஜி...


சரி ரா ரா............. மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 4:02 pm

வராது வராது என்று சொல்லிக்கொண்டு கவிதையை அள்ளி வீசுரிங்களே. சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:13 pm

இளமாறன் wrote:தமிழனின் வாக்குமூலத்தில் இத்தனை தமிழில் ஆங்கில வார்த்தைகளா அதிர்ச்சி

நன்றாக ஊன்றி கவனியுங்கள் இளமாறன் அவர்களே...
இப்படியெல்லாம் எழுத வராது என்று "..." மேற்கோள் இட்டுக்காட்டி எழுதியிருப்பேன்...அங்கதமாகச் சொல்வதற்காகவே இப்படி எழுதினேன்...



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:16 pm

உமா wrote:வராது வராது என்று சொல்லிக்கொண்டு கவிதையை அள்ளி வீசுரிங்களே. சிரி சிரி

தமிழம்மா கொஞ்சம் எனக்காய்க் கிள்ளி வீசினாள்...அதிலிருந்து அறியாமையில் நான் அள்ளி வீசுகிறேன்...அவ்வளவுதான்...
நன்றி உமா அவர்களே..



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக