புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
19 Posts - 3%
prajai
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகழ்வாராய்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:23 pm

எப்படி முடிகிறது?
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான்
இன்னும் சிந்திக்கிறேன்

வறுமையையும் கனவையும்
வலியோடு சுமந்து வந்த
நீங்கள்
மதுக்கோப்பையில் கொட்டிவிட்டு
நுரையோடு வழிகிறீர்களே
அது எப்படி?

பிறந்தநில வீரம்
பிடியளவேணும் இல்லாது
நகரத்தின்
அசட்டுத் தைரியத்தை
அணிந்து கொள்கிறீர்களே
அது எப்படி?

பருத்தியில் புழுக்கள் பார்த்தே
துடித்த நீங்கள்
பாதையில் விஷமுட்கள் பார்த்தும்
கால்களில் குத்திக்கொள்ளத்
தயாராகிறீர்களே
அது எப்படி?

வான வெளியில்
மேய்ந்துபோன மேகங்களைத்
தரிசித்த நீங்கள்
புகைப் போக்கியின் சிறுசிறு துளைகளில்
சிக்கியிருக்கிறீர்களே
அது எப்படி?

ஆட்டுக் குட்டிகளையும்
ஆவின் கன்றுகளையும் கூட
அங்கீகரிக்காத நீங்கள்
பச்சோந்திகளைப் பாதுகாக்கிறீர்களே
அது எப்படி?

மலையைச் சுமக்கத் தெரிந்த
தோள்களுக்குத்
தூசுகளே பாரம் போலும்
அது எப்படி?

***
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

***

பேருந்து-ரேஷன் நெரிசல்களைப்
பெண்களேத் தவிர்க்காமலிருக்க

எப்படி முடிகிறது
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான் இன்னும் சிந்திக்கிறேன்?



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:11 pm

ஒன்னும் புரியல



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:26 pm

அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:30 pm

இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:36 pm

RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:42 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்

அதுவும் எங்கள் துறையில் தொழில் இது அதிகம் இளமாறன்...
ஒப்பற்ற திறமையாளர்கள் ஒழிந்ததும் இதனால்தான்... அழுகை



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 1:44 pm

இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:54 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் அய்யா...நிறம் மாறிகள் நம்மில் நிறைய பேர்...
பாராட்டுக்கு நன்றி அய்யா...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 1:59 pm

பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:01 pm

உமா wrote:
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க
நன்றி உமா அவர்களே...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக