புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
by ayyasamy ram Today at 9:02
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கீத காதலாய்......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சரளியில் ஆரம்பித்தேன்
சரளமாக பேசவில்லை
ஜண்டையில் பேசினேன்
சண்டையில் முடிந்தது
அலங்காரத்தில் தொடர்ந்தேன்
அகங்காரத்துடன் சென்றுவிட்டாள்
ஸ்வரஜதியில் சொல்லிவிட்டேன்
கால்மிதியைக் காட்டிவிட்டாள்
நிரவலாய் நெருடிவிட்டேன்
நின்னுகோரியிலும் பதிலில்லை
கீர்த்தனை வந்தும் கிடந்துதவித்தேன்
போர்த்தணைக்க வாவென்று
மாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்
ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா
சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........
சரளமாக பேசவில்லை
ஜண்டையில் பேசினேன்
சண்டையில் முடிந்தது
அலங்காரத்தில் தொடர்ந்தேன்
அகங்காரத்துடன் சென்றுவிட்டாள்
ஸ்வரஜதியில் சொல்லிவிட்டேன்
கால்மிதியைக் காட்டிவிட்டாள்
நிரவலாய் நெருடிவிட்டேன்
நின்னுகோரியிலும் பதிலில்லை
கீர்த்தனை வந்தும் கிடந்துதவித்தேன்
போர்த்தணைக்க வாவென்று
மாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்
ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா
சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சதாசிவம் wrote:
ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா
சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........
சூப்பர்... இசையோடு இயைந்த காதல்...காற்றோடு கலந்துவிட்டாலும்
கானக் காதல் கவிதைக் காதல்தான்...நன்று சதாசிவம் அவர்களே...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மிகவும் அருமையான காதல் கவிதை ஐயா.........
இதில் சில வார்த்தைகளுக்கு அற்தம் தெரியவில்லை, அற்தம் கூறுங்கள் ஐயா....
சரளி
ஜண்டை
நின்னுக்கோரி
ஆரோகனம்
அவரோகனம்
இதில் சில வார்த்தைகளுக்கு அற்தம் தெரியவில்லை, அற்தம் கூறுங்கள் ஐயா....
சரளி
ஜண்டை
நின்னுக்கோரி
ஆரோகனம்
அவரோகனம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதெல்லாம் ராகங்கள் பெயரா? சங்கீதா காதல் ஸப்தஸ்வரங்களா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
அதிபொண்ணு wrote:இதெல்லாம் ராகங்கள் பெயரா? சங்கீதா காதல் ஸப்தஸ்வரங்களா
ஓ இவையெல்லாம் ரகங்களின் பெயரா.......அப்பா சரி.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ராகங்களின் பெயரா என்பது எனக்கும் தெரியாது.அவர் சங்கீதம் என்று சொல்லியிருப்பதால் இருக்கலாம் என்றொரு சந்தேகம் அவ்வளவே.
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
அதிபொண்ணு wrote:ராகங்களின் பெயரா என்பது எனக்கும் தெரியாது.அவர் சங்கீதம் என்று சொல்லியிருப்பதால் இருக்கலாம் என்றொரு சந்தேகம் அவ்வளவே.
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?
நான் அந்த வார்த்தையை படிதது, அந்த பாடலை முணுமுணுத்தேன்.......ஆனால் இவை ராகங்கள் என்பது எனக்கு தெரியாது........பார்போம் ஐயா என்ன கூறுகிறார்கள் என்று
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி ரா ரா, நன்றி ராமன், நன்றி அதிபொண்ணு
சங்கீதம் கற்றுக் கொள்ளச் செல்லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் கவிதை இது.
சங்கீதம் கற்றுக் கொள்ள பல படி நிலைகள் இருக்கிறது. நாம் ஒன்றாவது, இரண்டாவது , மூன்று என்று படிக்கிறோமே, அது போல் தான். ஆரம்ப நிலையில் இருந்து கீர்த்தனை என்ற நிலை வர இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை ஆகலாம். படிக்கும் மாணவனையும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைப் பொறுத்து இது சற்று மாறலாம்.
பொதுவாக சொல்லிக்கொடுக்கும் சங்கீத பாடங்களின் வரிசைகள்
1. சரளி வரிசை - இது தான் ஆரம்பம் நிலை
2. ஜண்டை வரிசை
3. மேல் ஸ்தாயி வரிசை
4. தாட்டு வரிசை
5. தாளங்கள்
6. சப்த தாள அலங்காரங்கள்
7. கீதம்
8. ஸ்வர ஜதி
9. வர்ணம் (இதில் மோகன ராகத்தில் வரும் நின்னுக்கோரி என்று ஆரம்பிக்கும் வர்ணம் பெரும்பாலான ஆசிரியர்களால் தொடங்கப்படுகிறது)
10. கீர்த்தனை (இது தான் நாம் கச்சேரிகளில் கேட்கும் பாடல்கள்)
ஆரோகணம் - - ஸ்வரங்களின் ஏறு வரிசை
அவரோகணம் - ஸ்வரங்களின் இறங்கு வரிசை
சாதகம் என்றால் பயிற்சி - ஒன்று வரவில்லை என்றால் அதைத் தொடர்ந்து முயற்சி செய்து திரும்ப திரும்ப அதை சரி செய்வது, சிறப்புடன் பாடவும், பாடுவதை சீர் செய்யவும் இது அவசியம்.
நிரவல் - ஒரு பாடலில் உள்ள வரிகளை திரும்பத் திரும்ப பாடுவது. இது ராகத்தின் பல கோணங்களையும், அழகுகளையும் வெளிப்படுத்தும். இது மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களால் கையாளப்படுகிறது. இது போல் திரும்பத் திரும்பக் காதலை சொல்வதாக பொருள் கொள்ள வேண்டும்.
நீலாம்பரி மட்டும் தான் ராகத்தின் பெயர், இந்த ராகம் மன அமைதியையும் தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கம் மறந்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.
பொதுவாக கச்சேரி பாடும் போது கடைசியில் மத்திமாவதி ராகம் பாடி முடிப்பார்கள். இதை மங்களம் பாடி முடிப்பது என்று கூறுவது சங்கீத மரபு.
ஆரம்ப நிலையில் இருந்து பல வருடம் காதலித்தும் காதலி கணியவில்லை என்ற சோகத்தை வெளிப்படுத்த இந்த கவிதை.
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதியது தான் இந்தக் கவிதை.
சங்கீதம் கற்றுக் கொள்ளச் செல்லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் கவிதை இது.
சங்கீதம் கற்றுக் கொள்ள பல படி நிலைகள் இருக்கிறது. நாம் ஒன்றாவது, இரண்டாவது , மூன்று என்று படிக்கிறோமே, அது போல் தான். ஆரம்ப நிலையில் இருந்து கீர்த்தனை என்ற நிலை வர இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை ஆகலாம். படிக்கும் மாணவனையும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைப் பொறுத்து இது சற்று மாறலாம்.
பொதுவாக சொல்லிக்கொடுக்கும் சங்கீத பாடங்களின் வரிசைகள்
1. சரளி வரிசை - இது தான் ஆரம்பம் நிலை
2. ஜண்டை வரிசை
3. மேல் ஸ்தாயி வரிசை
4. தாட்டு வரிசை
5. தாளங்கள்
6. சப்த தாள அலங்காரங்கள்
7. கீதம்
8. ஸ்வர ஜதி
9. வர்ணம் (இதில் மோகன ராகத்தில் வரும் நின்னுக்கோரி என்று ஆரம்பிக்கும் வர்ணம் பெரும்பாலான ஆசிரியர்களால் தொடங்கப்படுகிறது)
10. கீர்த்தனை (இது தான் நாம் கச்சேரிகளில் கேட்கும் பாடல்கள்)
ஆரோகணம் - - ஸ்வரங்களின் ஏறு வரிசை
அவரோகணம் - ஸ்வரங்களின் இறங்கு வரிசை
சாதகம் என்றால் பயிற்சி - ஒன்று வரவில்லை என்றால் அதைத் தொடர்ந்து முயற்சி செய்து திரும்ப திரும்ப அதை சரி செய்வது, சிறப்புடன் பாடவும், பாடுவதை சீர் செய்யவும் இது அவசியம்.
நிரவல் - ஒரு பாடலில் உள்ள வரிகளை திரும்பத் திரும்ப பாடுவது. இது ராகத்தின் பல கோணங்களையும், அழகுகளையும் வெளிப்படுத்தும். இது மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களால் கையாளப்படுகிறது. இது போல் திரும்பத் திரும்பக் காதலை சொல்வதாக பொருள் கொள்ள வேண்டும்.
நீலாம்பரி மட்டும் தான் ராகத்தின் பெயர், இந்த ராகம் மன அமைதியையும் தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கம் மறந்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.
பொதுவாக கச்சேரி பாடும் போது கடைசியில் மத்திமாவதி ராகம் பாடி முடிப்பார்கள். இதை மங்களம் பாடி முடிப்பது என்று கூறுவது சங்கீத மரபு.
ஆரம்ப நிலையில் இருந்து பல வருடம் காதலித்தும் காதலி கணியவில்லை என்ற சோகத்தை வெளிப்படுத்த இந்த கவிதை.
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதியது தான் இந்தக் கவிதை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கவிதை அருமைமாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்
ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா
சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்...
காதல் என்றுமே இப்படி தானே ஒரு வழி வழிபாதையாய் போய் முடிந்து விடுகிறது
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி இளமாறன்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|