Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
3 posters
Page 1 of 1
மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், மின்சாரம் திருடியதற்காக அபராதம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து, 773. இவர்களிடம் இருந்து, 107.48 கோடி ரூபாயை அபராதமாக, மின்வாரியம் வசூலித்து உள்ளது.
* தொழிலகங்கள் மற்றும் வீடுகளில், மீட்டர்களை சேதப்படுத்தி மின் திருட்டு; 8,449 பேர் சிக்கினர்; 56.38 கோடி ரூபாய், அபராதம் வசூல்.
* வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பில், பிற உபயோகங்கள்; 5,543 பேர் சிக்கினர்; 19.88 கோடி ரூபாய் வசூல்.
* குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை, முறைகேடாக பயன்படுத்திய வகையிலும், இலவச மின்சாரத்தை, அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேலாக பயன்படுத்திய வகையிலும்; 111 பேர் சிக்கினர்; 7.69 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்.
* இதர பிரிவுகளில் சிக்கியவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம், மின்சாரத்தை திருடியவர்களுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; சிறை தண்டனை வழங்கப்படவில்லை. இதனால், அபராதத்தை கட்டிய பலர், மீண்டும் மின் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் கடுமையாக வேண்டும் : இதுகுறித்து, ஓய்வுப் பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டுக்கு சிறை தண்டனை வழங்கும் முறை, பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதிலிருந்து பலர் தப்பினர். மின் திருட்டு குறித்த பல வழக்குகளில், மின்வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.
இதற்கு, போதிய அளவு சாட்சிகள் இல்லாதது; குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சார்ஜ் ஷீட் போடாதது; குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் தராமல் இருப்பது போன்றவையே காரணம். இந்நிலையில், கடந்த 2003ல், மின் திருட்டு குறித்த விஷயத்தில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, கூடுதல் அபராதம் விதிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மின் திருட்டை முற்றிலுமாக தடுக்க, சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதேசமயம், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளையும், மின் வாரியம் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
* தொழிலகங்கள் மற்றும் வீடுகளில், மீட்டர்களை சேதப்படுத்தி மின் திருட்டு; 8,449 பேர் சிக்கினர்; 56.38 கோடி ரூபாய், அபராதம் வசூல்.
* வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பில், பிற உபயோகங்கள்; 5,543 பேர் சிக்கினர்; 19.88 கோடி ரூபாய் வசூல்.
* குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை, முறைகேடாக பயன்படுத்திய வகையிலும், இலவச மின்சாரத்தை, அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேலாக பயன்படுத்திய வகையிலும்; 111 பேர் சிக்கினர்; 7.69 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்.
* இதர பிரிவுகளில் சிக்கியவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம், மின்சாரத்தை திருடியவர்களுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; சிறை தண்டனை வழங்கப்படவில்லை. இதனால், அபராதத்தை கட்டிய பலர், மீண்டும் மின் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் கடுமையாக வேண்டும் : இதுகுறித்து, ஓய்வுப் பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டுக்கு சிறை தண்டனை வழங்கும் முறை, பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதிலிருந்து பலர் தப்பினர். மின் திருட்டு குறித்த பல வழக்குகளில், மின்வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.
இதற்கு, போதிய அளவு சாட்சிகள் இல்லாதது; குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சார்ஜ் ஷீட் போடாதது; குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் தராமல் இருப்பது போன்றவையே காரணம். இந்நிலையில், கடந்த 2003ல், மின் திருட்டு குறித்த விஷயத்தில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, கூடுதல் அபராதம் விதிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மின் திருட்டை முற்றிலுமாக தடுக்க, சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதேசமயம், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளையும், மின் வாரியம் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
திருடும் அளவுக்கு நம்மிடம் மின்சாரம் இருக்கிறதா என்ன
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
இப்படி பல திருட்டினால் தான் நம்மிடம் மின்சாரம் இல்லை.அதிபொண்ணு wrote:திருடும் அளவுக்கு நம்மிடம் மின்சாரம் இருக்கிறதா என்ன
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
» காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
» காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|