புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_lcapஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_voting_barஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_lcapஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_voting_barஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_lcapஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_voting_barஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_lcapஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_voting_barஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_lcapஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_voting_barஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 20, 2012 2:01 pm

இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி Dog1

ஒரு ஊரில் ஒரு நாய் இருந்தது.

அது யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் ஓடிச் சென்று அவர்களைக் கடித்து வைத்துவிடும்.

இதனால் அந்த நாயை வளர்த்தவர் பலரிடமும் திட்டு வாங்க வேண்டியிருந்தது.

நாயைக் கொல்லவோ அல்லது அவரிடமிருந்து பிரிக்கவோ அவருக்கு மனமில்லை.

என்ன செய்யலாம் என சிந்த்தித்தார்.

அவர் அந்த நாயின் கழுத்தில் ஒரு மணியை வாங்கிக் கட்டி விட்டார்.

அந்த மணியிலிருந்து சப்தம் கேட்டதும் கடிநாய் தான் வருகிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நாயிடமிருந்து பலரும் தப்பித்துக் கொண்டனர்.

ஊரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தனது கழுத்தை ஆட்டியபடி மணியை அடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த கிழட்டு வேட்டை நாய் அதனிடம், “இந்த மணியை உனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனக் கருதுகிறாய். உண்மையில் இது உனக்கு வழங்கப்பட்ட இழிவின் அடையாளம். நீ ஒரு கடிநாய் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காகக் கட்டுப்பட்டுள்ளது” என்றது.

கிழட்டு நாய் நமக்கு அளிக்கப்பட்ட சிறப்பை பொறாமையால் குறை கூறுகிறது என்று எண்ணியபடி தன் கழுத்தை ஆட்டியபடி வீட்டிற்குத் திரும்பிச் சென்றது.

எப்படியோ? நாய்க்கு கழுத்தில் கட்டப்பட்ட மணியால், ஊரிலிருப்பவர்கள் பலரும் மணி சத்தத்தைக் கேட்டதும் முன்னெச்சரிக்கையாக ஒதுங்கிக் கொண்டார்கள். அந்த நாயும் அடுத்து யாரையும் கடிக்கவில்லை.


நன்றி தமிழ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jan 20, 2012 2:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 20, 2012 2:13 pm

பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 20, 2012 2:20 pm

என்ன கருத்து அக்கா. இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி 246975




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jan 20, 2012 2:23 pm

உமா wrote:என்ன கருத்து அக்கா. இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி 246975
உன்ன மாதிரி ஆளுங்களுக்கு கழுத்துல மணி கட்டனும்ன்னு சொல்றாங்க சிப்பு வருது




இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 20, 2012 2:27 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:என்ன கருத்து அக்கா. இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி 246975
உன்ன மாதிரி ஆளுங்களுக்கு கழுத்துல மணி கட்டனும்ன்னு சொல்றாங்க சிப்பு வருது

ஏற்கனவே உன்னோட மணி காணமா போச்சு சொன்னீயே
கெடச்சுதா. (அத நா எடுத்தேனு சொல்லிடாதே உடுட்டுக்கட்டை அடி வ )




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jan 20, 2012 2:29 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:என்ன கருத்து அக்கா. இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி 246975
உன்ன மாதிரி ஆளுங்களுக்கு கழுத்துல மணி கட்டனும்ன்னு சொல்றாங்க சிப்பு வருது

ஏற்கனவே உன்னோட மணி காணமா போச்சு சொன்னீயே
கெடச்சுதா. (அத நா எடுத்தேனு சொல்லிடாதே உடுட்டுக்கட்டை அடி வ )
அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை




இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jan 20, 2012 6:10 pm

பாட்டி நல்ல கதையா போடுங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி 1357389இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி 59010615இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி Images3ijfஇன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக