புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி வீட்டைவிட்டு வனவாசம் போனால்தான் ....!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கருணாநிதி வீட்டைவிட்டு வனவாசம் போனால்தான் ....!
கருணாநிதி குடும்பத்தின் சமீபகால நடவடிக்கைகள் டில்லியில் தி.மு.க.-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தி.மு.க.-வுடன் உறவைத் தொடரத்தான் வேண்டுமா என்று காங்கிரஸ் மேல்மட்டத்தில் குரல்கள் எழத் தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது
இதற்கு தி.மு.க.-வின் சில வற்புறுத்தல்களும் காரணம் என்கிறார்கள் டில்லி விஷயம் அறிந்தவர்கள்.
தி.மு.க. வற்புறுத்தல் என்ன?
வெளிப்படையான தி.மு.க. – காங்கிரஸ் உறவில் சலனம் ஏதும் இல்லாமல் இருப்பதுபோல தோன்றினாலும், உள்ளே விவகாரம் இழுபறியில் உள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தபின், தமக்கு உரிய இரு மத்திய அமைச்சர் பதவிகளையும் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியுள்ளது தி.மு.க. அதுவும், தி.மு.க. வைத்திருந்த அதே துறைகளைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சென்னையில் இருந்து போயிருப்பதாக தெரிகின்றது.
இது காங்கிரஸ் மேலிடத்துக்கு கட்டோடு பிடிக்கவில்லை.
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்திருந்தார். அவர் எப்போது சென்னை வந்தாலும் கருணாநிதியைச் சந்திப்பது வழக்கம். வந்தவர் தனிப்பட்ட விஜயமாக வரவில்லை. சில பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டார். ஆனால் கருணாநிதியைச் சந்திக்காமல் டில்லி திரும்பிவிட்டார்.
பிரணாப் முகர்ஜியின் நடவடிக்கை கோபாலபுரத்தை திகைக்க வைத்தது. ஆனால் கருணாநிதி ரியாக்ஷன் ஏதும் காட்டவில்லை. அது தற்செயலாக நடந்தது என்று விட்டுவிடலாம் என்று தம்மை தாமே சமாதானம் செய்து கொண்டார்.
ஆனால், காங்கிரஸ் தலைமையில் உத்தரவின்படியே பிரணாப் பாராமுகமாக திரும்பிச் சென்றார் என்று தி.மு.க. புள்ளி ஒருவரிடம் டில்லி இப்போது நேரடியாகவே சொல்லிவிட்டது. அரசியலில் இப்படியான பாராமுகம் ஒன்றில் தொடங்குவதுதான் பிரிவு.
தி.மு.க. உள்விவகாரம் அறிந்தவர்கள், மத்தியில் அமைச்சுகளை கோருவதில் கலைஞருக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். கனிமொழிக்கு தற்போது கிடைத்திருப்பது வெறும் ஜாமீன்தான். கேஸ் முடியும்வரை மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருப்போம் என்பது அவரது விருப்பம். ஆனால், ராசாத்தி அம்மாள் தரப்பு, ஏற்கனவே இரு அமைச்சுப் பதவிகளையும் தமக்கு உதவி செய்தவர்களுக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டது.
அவர்கள் இருவரை ரெக்கமென்ட் செய்தால், ஸ்டாலின் தரப்பு சும்மா இருப்பார்களா? அவர்கள் தம் பங்குக்கு வேறு இருவரைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இவர்கள் இழுத்த இழுப்பில் சிக்கிக்கொண்ட கருணாநிதி, இரு அமைச்சுப் பதவிகளை தி.மு.க.-வுக்கு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டியதாகி விட்டது. வற்புறுத்தியும் விட்டார்.இதிலுள்ள மற்றொரு விசேஷம், இவர்கள் வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்கள், டில்லியால் ஏற்கனவே ‘நோ’ சொல்லப்பட்டு ஒதுக்கப்பட்ட ஆட்கள்!
போகிற போக்கில், கருணாநிதி வீட்டைவிட்டு வனவாசம் போனால்தான், ஒழுங்காக கட்சி நடத்தலாம் போலிருக்கிறதே!
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் - நன்றி http://viruvirupu.com/congress-plans-to-stay-away-from-dmk/13379/
கருணாநிதி குடும்பத்தின் சமீபகால நடவடிக்கைகள் டில்லியில் தி.மு.க.-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தி.மு.க.-வுடன் உறவைத் தொடரத்தான் வேண்டுமா என்று காங்கிரஸ் மேல்மட்டத்தில் குரல்கள் எழத் தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது
இதற்கு தி.மு.க.-வின் சில வற்புறுத்தல்களும் காரணம் என்கிறார்கள் டில்லி விஷயம் அறிந்தவர்கள்.
தி.மு.க. வற்புறுத்தல் என்ன?
வெளிப்படையான தி.மு.க. – காங்கிரஸ் உறவில் சலனம் ஏதும் இல்லாமல் இருப்பதுபோல தோன்றினாலும், உள்ளே விவகாரம் இழுபறியில் உள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தபின், தமக்கு உரிய இரு மத்திய அமைச்சர் பதவிகளையும் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியுள்ளது தி.மு.க. அதுவும், தி.மு.க. வைத்திருந்த அதே துறைகளைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சென்னையில் இருந்து போயிருப்பதாக தெரிகின்றது.
இது காங்கிரஸ் மேலிடத்துக்கு கட்டோடு பிடிக்கவில்லை.
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்திருந்தார். அவர் எப்போது சென்னை வந்தாலும் கருணாநிதியைச் சந்திப்பது வழக்கம். வந்தவர் தனிப்பட்ட விஜயமாக வரவில்லை. சில பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டார். ஆனால் கருணாநிதியைச் சந்திக்காமல் டில்லி திரும்பிவிட்டார்.
பிரணாப் முகர்ஜியின் நடவடிக்கை கோபாலபுரத்தை திகைக்க வைத்தது. ஆனால் கருணாநிதி ரியாக்ஷன் ஏதும் காட்டவில்லை. அது தற்செயலாக நடந்தது என்று விட்டுவிடலாம் என்று தம்மை தாமே சமாதானம் செய்து கொண்டார்.
ஆனால், காங்கிரஸ் தலைமையில் உத்தரவின்படியே பிரணாப் பாராமுகமாக திரும்பிச் சென்றார் என்று தி.மு.க. புள்ளி ஒருவரிடம் டில்லி இப்போது நேரடியாகவே சொல்லிவிட்டது. அரசியலில் இப்படியான பாராமுகம் ஒன்றில் தொடங்குவதுதான் பிரிவு.
தி.மு.க. உள்விவகாரம் அறிந்தவர்கள், மத்தியில் அமைச்சுகளை கோருவதில் கலைஞருக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். கனிமொழிக்கு தற்போது கிடைத்திருப்பது வெறும் ஜாமீன்தான். கேஸ் முடியும்வரை மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருப்போம் என்பது அவரது விருப்பம். ஆனால், ராசாத்தி அம்மாள் தரப்பு, ஏற்கனவே இரு அமைச்சுப் பதவிகளையும் தமக்கு உதவி செய்தவர்களுக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டது.
அவர்கள் இருவரை ரெக்கமென்ட் செய்தால், ஸ்டாலின் தரப்பு சும்மா இருப்பார்களா? அவர்கள் தம் பங்குக்கு வேறு இருவரைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இவர்கள் இழுத்த இழுப்பில் சிக்கிக்கொண்ட கருணாநிதி, இரு அமைச்சுப் பதவிகளை தி.மு.க.-வுக்கு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டியதாகி விட்டது. வற்புறுத்தியும் விட்டார்.இதிலுள்ள மற்றொரு விசேஷம், இவர்கள் வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்கள், டில்லியால் ஏற்கனவே ‘நோ’ சொல்லப்பட்டு ஒதுக்கப்பட்ட ஆட்கள்!
போகிற போக்கில், கருணாநிதி வீட்டைவிட்டு வனவாசம் போனால்தான், ஒழுங்காக கட்சி நடத்தலாம் போலிருக்கிறதே!
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் - நன்றி http://viruvirupu.com/congress-plans-to-stay-away-from-dmk/13379/
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யப்பா..இந்த அரசியல்வாதிகள் எப்போ என்ன செய்வாங்காண்ணு கணிக்கவே முடியாது.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|